அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை
காலை 6 மணி. மரங்கள் சூழ்ந்து பறவைகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட பகுதி. மனதை மகிழ்விக்கும் பகுதி. அது நடை பயிற்சி செய்யும் இடம். நானும் மற்றவர்கள் போல் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ஆஹா அற்புதமான தென்றல் என்னை தீண்டிச்செல்கிறது. எனது ஆத்மாவை இந்த தென்றல் உடலை விட்டு … Read more