உன் மேல இருக்கிற ஆசை அப்படி 8

திருநெல்வேலி சென்று சந்துருவை பார்த்து விட்டு, மறுநாள் முழுவதும் பெங்களூரில் செல்வத்துடன் கலவி கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன். தினமும் சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் நேரில் சந்தித்த பிறகு, நெருக்கம் இன்னும் அதிகரித்தது.
அப்படியே எங்களது பேச்சில் சிறிது காமமும் கலந்து கொண்டிருந்தது. இப்படியே சில நாட்கள் செல்ல, எனது மகன்களுக்கு 10 நாட்கள் தேர்வு விடுமுறை விடப்பட்டதால், இருவரும் அவர்களது பாட்டி வீட்டிற்கு சென்றனர்.
அதே நேரம் எனது கணவருக்கு ஒரு வாரம் வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டிய நிலை. அதனால் சில நாட்கள் நான் மட்டும் தனியாக தான் வீட்டில் இருக்க வேண்டும். எனது கணவர் வேலைக்கு சென்ற மறுநாள், நானும் வேலை முடிந்து சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எனக்கு விடுமுறை என்பதால் இரவு வெகு நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாளை செல்வத்துடன் விடுதியில் உல்லாச வாழ்க்கை இருப்பதால், செல்வம் சீக்கிரமே உறங்கினான். ஏனென்றால் காலை அவனுக்கு நீண்ட பயணம் காத்திருந்தது. அதனால் நான் எந்த இடையூறும் இன்றி சந்துருவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நள்ளிரவு, நேரம் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பெங்களூரினெ நள்ளிரவு குளிர் எனது உடைக்குள் புகுந்து, எனது அந்தரங்க பாகங்களை தீண்ட, எப்போது என்று காத்திருந்த காமம், குளிருக்கு முன் எனது உடலில் பரவி, உடல் வெப்பத்தை அதிகரித்தது. ஒரு இளம் வயது கன்னிப் பையனிடம், நள்ளிரவு நேரத்தில் பேசும் போது காமக் கதவு திறக்க, நான் தடுக்க வழி மறந்து, அதனுடன் பயணமானேன்.
“டேய்…….”“சொல்லுங்க கனி”.“எனக்கு ஏதாவது செல்ல பேரு வச்சிருக்கியா”.“உங்கள ஃபர்ஸ்ட் டைம் பாத்ததும் தோனுச்சு, பட் சொல்ல பயம்”.“பயப்டாம சொல்லு நீ”.
“நீங்க அழகா, கொழு கொழுனு அமுல் பேபி மாதிரி இருக்கீங்க. அப்றம் நீங்க பேசுறது சிரிக்கிறது எல்லாமே சின்ன கொழந்த மாதிரி தான் தெரிஞ்சுது எனக்கு. அதனால…….”
“அதனால………….”“உங்கள பாப்பா னு கூப்டனும் னு தோனுச்சு”.“சரி நீ கூப்டு பாக்கலாம்”.“பாப்பா…..”
“ஸ்ஸ்ஸ்…… மறுபடியும் கூப்டு”.“பாப்பா……….”“ஸ்ஸ்ஸ்……. நீ இப்டி கூப்டுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டா குட்டி பையா”.“இது என்ன புதுசா இருக்கு, குட்டி…. பையன்….”
“நான் அப்டி தான் கூப்டுவேன். என்ன டா பண்ணுவ”.“நீங்க எப்டி கூப்டாலும் எனக்கு சந்தோசம் தான் பாப்பா”.“சரி……. இந்த பாப்பாவ உனக்கு புடிக்குமா”.
“ரொம்ப புடிக்கும்”.“அப்டினா நான் ஒன்னு கேட்டா தருவியா………. ”“நீங்க என்ன கேட்டாலும், என்னால முடிஞ்சா கண்டிப்பா குடுப்பேன்”.
“ஒரு கிஸ் குடு டா……”“எது………..”“கிஸ் டா….. முத்தம்……”“உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையா”.“இல்லவே இல்ல, நீ குடு”
“ம்ம்ம்……. உம்மா…….”“இன்னும் அழுத்தாமா………….”“உம்ம்ம்மாஆஆ…………”
“ஸ்ஸ்ஸ்….. க்ஹாஆஆ…… எங்க டா கிஸ் பண்ணுன”.“உங்களுக்கு எங்க வேணும்”.“எனக்கு எல்லா இடத்திலயும் வேணும்”.
“இப்ப உங்க முகம் முழுக்க முத்தம் கொடுக்குறேன்…… ச..ம்ச்…. ப்ச்…… ப்ச்…… ட..
ப்ச்…… ப்ச்……..” என்று சந்துரு முகத்தில் துவங்கி, கழுத்து, தோள், கைகள், மார்புகள், வயிறு என ஒவ்வொரு இடமாக கூறி முத்தமிட, நான் சிறிது முனங்கிக் கொண்டே, அவன் கூறும் பாகங்களை தடவி ரசித்துக் கொண்டிருந்தேன்.
இருவரது உடலிலும் காமம் பரவி இருப்பது, எனது முனங்களிலும், அவனது அழுத்தமான முத்தத்தின் அழுத்தத்திலும் நன்றாக தெரிந்தது. பேசிக் கொண்டு இருக்கும் போதே, இல்லை காம உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே, நான் எனது டிசர்டை அவிழ்த்தேன்.
அப்படியே அழைப்பை துண்டித்து விட்டு, எனது சிகப்பு நிற உள்ளாடை மட்டும் உடலில் இருப்பது தெரியும்படி ஒரு புகைப்படம் எடுத்து சந்துருவிற்கு அனுப்பினேன்.
அதனை தொடர்ந்து “வேணும்னா வீடியோ கால் வா டா குட்டி பையா” என்று மெசேஜ் அனுப்ப, அடுத்த நொடியே வீடியோ அழைப்பு வந்தது. அதில் என்னை சந்துரு பார்க்க, அவனது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஏனென்றால், நான் எனது உடலை போர்வையால் மூடியிருந்தேன்.
நான் போர்வையை விலக்க வேண்டுமா என்று கண்களால் கேட்க, அவனும் ஆமாம் என்று கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாக போர்வையை விலக்கி, எனது சிகப்பு நிற ப்ராவை காட்ட, சந்துரு அழுத்தமாக முத்தமிட்டான். எனது மார்புகள் உள்ளாடையை மீறி, வெளியே திமிறிக் கொண்டு நின்றது. அவனது கண்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தது.
“டேய் குட்டி பையா, எப்டி டா இருக்கேன்”.“உனக்கு என்ன பாப்பா, செம்மையா இருக்க”.“நீ என்ன டா பண்ற”.
“உன்ன தான் பாத்துட்டு இருக்கேன் பாப்பா”.“அது இல்ல டா, உன் கை……. என்ன பண்ணுது”.“அது………………………….”“எனக்கு காட்டு டா……..”
“ஒரு நிமிசம் பாப்பா” என்று சிறிது நேரத்திற்கு பிறகு அவனது இடுப்பிற்கு கீழே, உடையை காட்டினான். அதில் இருந்த மேடு, அவனது ஆண்மையின் விரைப்பை காட்டியது.
“இத காட்ட ஏன் டா இவ்வளவு நேரம்”.“ஜிப் ஓப்பன் ல இருந்துச்சு பாப்பா, அதான்”.“ஏன்…. நான் பாக்க கூடாதா”.
“உனக்கு புடிக்குமா னு தெரியல, அதான்”.“புடிக்காம தான், உன் முன்னாடி இப்படி இருக்கனா”.
“நான் என்ன பண்ணனும் பாப்பா. நீ சொல்லு நான் பண்ணுறேன்”.“கலட்டு……….”“எத பாப்பா……….”“எல்லாத்தையும்……….”
உடனே சந்துரு தொலைபேசியை, அவன் நன்றாக தெரியும் படி ஒரு இடத்தில் வைத்து விட்டு நின்றான். நான் தலையை ஆட்ட, அவன் உடைகளை அவிழ்க்க துவங்கினான். அவனது டிசர்டை அவிழ்க்க, மயிர் நிறைந்த தேகம் நன்றாக தெரிந்தது.
அகன்ற மார்பு, வலுவான தோள்கள், மற்றும் வயிறு என முடிகள் நிறைந்து இருந்தது. நான் அதனை பார்த்துக் கொண்டே, எனது மார்பை அழுத்திக் கொண்டு, உடலை தேய்த்துக் கொண்டிருந்தேன்.
பிறகு அவனது டிராயரை அவிழ்க்க, பருத்த தொடைகள் காட்சியளித்தது. இன்னும் ஜட்டி மட்டும் தான் மீதம் இருக்கிறது. இப்போது அவனது கைகள் ஜட்டியை பிடித்து கீழே இழுக்க, அவனது ஆண்மை வெளியே துள்ளி குதித்தது.
அதனை பார்த்ததும் எனது கால்களுக்கு நடுவில் ஒரு துளி நீர் வெளியேறியது போன்ற ஒரு உணர்வு. அவனது ஆண்மை பாலாவின் ஆண்மை அளவு தெரிந்தது. எனது பெண்மை ஏற்றுக் கொண்ட ஆண்மையில், பாலாவின் ஆண்மை தான் பெரியது. சந்துருவின் ஆண்மை அந்த அளவிற்கு தெரிய, இன்பம் பெருகியது.
“இத பாத்துட்டே என்ன பண்ணிட்டு இருந்தியோ, அத இப்ப பண்ணு” என்று ப்ராவிற்கு வெளியே தெரிந்த மார்புகளை காட்ட, சந்துரு அவனது ஆண்மையை முன்னும் பின்னும் ஆட்ட துவங்கினான்.
அவன் என்னை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவிக்க, நான் அவனை பார்த்துக் கொண்டே, எனது தொடைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு உடல்களை தடவிக் கொண்டிருந்தேன். எனது ஜட்டியின் ஈரம் அதிகரித்துக் கொண்டே செல்ல, கண்கள் சொக்கி ஒரு வகை உறக்க நிலையை நெருங்கினேன்.
“டேய், போதும் டா…..”“உனக்கு முடிஞ்சுதா பாப்பா…… ”
“இல்ல டா….. நான் எதுவும் பண்ணல. எனக்கு ஆம்பள கை பட்டா தான் முடியும். ஆனா இதுக்கு மேல போனா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இப்பவே வேணும் னு கேக்கும். அப்றம் கஷ்டம் ஆகிடும். இப்ப நல்லா தூக்கம் வருது, நான் தூங்குறேன்”.
“சரி பாப்பா, நீ தூங்கு”.
“கவல படாத, உனக்கு தேவையானது செய்யாம போக மாட்டேன்” என்று எனது ப்ராவின் ஒரு பக்கம் மட்டும் தளர்த்தி, மார்பின் காம்பு வெளியே தெரியும் படி ப்ராவை விலக்கி, ஒரு புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பிய பிறகு உறங்கினேன்.
காலை கொஞ்சம் தாமதமாக எழ, செல்வம் சிறிது நேரத்தில் தொலைபேசியில் அழைத்தான். அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சந்துரு அழைக்க, “மாமா, அவரு கால் பண்றாரு, நான் பேசிட்டு கிளம்பி வாரேன். இங்க இருந்து கிளம்பும் போது கால் பண்றேன்” என்று கூறி துண்டித்து விட்டு, சந்துருவிடம் பேச துவங்கினேன்.
“அவரு பேசிட்டு இருந்தாரு டா, அதான் அட்டெண்ட் பண்ண லேட் ஆகிடுச்சு”.“இதலா எனக்கு சொல்லனும் னு அவசியம் இல்ல. உங்ககிட்ட பேசுறதுக்காக, எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுனாலும் எனக்கு சந்தோஷம் தான்”.
“என்னடா, குட்டி பையா, பழைய மாதிரி பேசுற. நேத்து நைட் பண்ணுனது மறந்துட்டியா”.“நான் மறக்கல, உங்களுக்கு நியாபகம் இருக்கா னு தெரியல, அதான் அப்டி…….”
“அத எப்டி டா மறக்க முடியும், உன் உடம்பும், அதுவும்…… லவ் யூ டா குட்டி பையா….. உம்ம்மாமாஆஆஆ……”
“லவ் யூ டூ பாப்பா” என்று சில முத்தங்கள் கொடுத்தான்.
“டேய் குட்டி பையா நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ, நேத்து பண்ணுனது போன்ல மட்டும் தான். இருந்தாலும் எனக்கு நீ நேர்ல பண்ண மாதிரி தான் ஃபீல் இருக்கு. உனக்கும் அப்படித்தான் னு நினைக்கிறேன். இது கண்டினியூ ஆகணும்னா சில கஷ்டங்களை தாண்டி தான் ஆகணும்.
ஆனா பொறுமையா இருந்தா இந்த மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கலாம். சில நாள் பேச முடியாமல் போகலாம், பாக்க முடியாமல் போகலாம் ஆனா நீ காத்துக்கிட்டு இருக்கனும். அப்படி இருந்தா தான் நீயும் நானும் நேத்து நைட்டு இருந்ததைவிட இன்னும் அதிகமா சந்தோஷமா இருக்கலாம். அத மறந்துடாத……….”
“கண்டிப்பா பாப்பா நான் உனக்காக வெயிட் பண்ணுவேன். உனக்கு என்னால எவ்வளவு சந்தோஷம் கொடுக்க முடியுமோ அது எல்லாத்தையும் கொடுப்பேன் பாப்பா, லவ் யூ பாப்பா…..”
“லவ் யூ டூ டா குட்டி பையா, இப்ப என்னடா பண்ணிட்டு இருக்க…”“நேத்து நைட்டு பண்ணுனது தான்….”
“அடப்பாவி எங்க காட்டு” என்று நான் கேட்க உடனே சந்துரு வீடியோவில் அழைத்து அவனது ஆண்மையை காட்டினான். அது முழு விறைப்பில் நிற்க எனது உடல் சிலிர்த்தது.
“என்னடா இப்பவே இப்படி நிக்குது…..”“அது என்னன்னு தெரியல பாப்பா, உன்கிட்ட பேசும்போதெல்லாம் இப்படி தான் ஆகுது”.“அடப்பாவி, அப்படின்னா இவ்ளோ நாளு என்கிட்ட பேசும்போது இப்படித்தான் நிக்குமா”.
“ஆமாம் பாப்பா”.“அப்ப என்ன பண்ணுவ”.“புடிச்சு ஆட்டிட்டு இருப்பேன் பாப்பா”.
“கேடி பையா காலையிலேயே மூடு ஏத்தாத டா”.
“மூடு ஏறுனா என்ன பாப்பா, இன்னைக்கு லீவு தான, இன்னைக்கு ஃபுல்லா நீ கேட்கிறது எல்லாம் பண்ணி மூட சரி பண்ணிக்கலாம்”.
“இல்லடா இன்னைக்கு கொஞ்சம் வெளியில போகணும். பேசவும் முடியாது…. ”“எங்க பாப்பா போற”.
“ஃபிரண்ட் வீட்டுக்கு டா, அங்க ஒரு ஃபங்ஷன், சோ போயாகணும். மொபைலும் யூஸ் பண்ண முடியாது, சாரிடா குட்டி பையா…..”
“லூசு பாப்பா, எதுக்கு சாரி எல்லாம் கேக்குற. உனக்காக நான் காத்திருக்க மாட்டனா…. நீ போயிட்டு வா பாப்பா, நீ வந்ததும் எல்லாம் பண்ணலாம், நான் வெயிட் பண்றேன்”.
“லவ் யூ சோ மச் டா குட்டி பையா சரி நான் கிளம்பறேன். டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அப்படியே கிளம்பனும்”
“நான் பார்க்கலாமா”.“எத டா…. ”“நீ டிரஸ் சேஞ்ச் பண்றத….”
“கேடி, கேடி….. சரி பாத்துக்க, ஆனா அத காட்டு இதை காட்டு னு சொல்லக்கூடாது. சரியா…..”“நான் வாய தொறக்கவே மாட்டேன் பாப்பா. சும்மா பாத்துட்டு மட்டும் இருக்கிறேன்”.
“பேசாம இருந்தா எனக்கு போர் அடிக்கும், சோ நான் கிளம்புற வர ஏதாவது பேசிக்கிட்டே பார்த்துகிட்டு இரு.”“சரி பாப்பா நீ சொன்னதுக்கு அப்புறம் மறு வார்த்தை ஏது”.
“நல்ல பையன்டா நீ….” என்று கூறிவிட்டு மொபைலை ஒரு இடத்தில் நான் தெளிவாக தெரியும்படி வைத்துவிட்டு உடைகளை மாற்ற துவங்கினேன். பாவாடையை எடுத்து மார்புவரை கட்டிக்கொண்டு சேலையை அணிய துவங்கினேன்.
“இதெல்லாம் போங்காட்டம் பாப்பா. எதுவுமே சரியா தெரியல, எல்லாத்தையும் மறச்சிட்ட…”
“டேய் நான் ஆல்ரெடி சொல்லிட்டேன், எதையும் கேட்காம பாருன்னு இப்படி ஏதாவது சொல்லிட்டு இருந்தா கட் பண்ணிடுவேன்…”
“சாரி பாப்பா நீ மாத்து மாத்து….”
“அப்படி மூடிட்டு பாத்துக்கிட்டே இரு” என்று உடைகளை ஒவ்வொன்றாக அணிந்தேன். அவனால் இலை மறை காயாக அங்கங்கு சிறிதாக தான் பார்க்க முடிந்தது தவிர, வேறு எதையும் பார்க்க நான் அனுமதிக்கவில்லை. அவனிடம் சிறிது ஏமாற்றம் இருந்தாலும் என்னிடம் மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டான்.
ஆண்களுக்கு எளிதில் எது கிடைத்தாலும் அதனுடைய அருமை புரியாது. அதனால் தான் அவர்களை சிறிது தவிக்க செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து எனது கைக்குள் வைத்துக்கொள்வது பழக்கம்.
சந்துருவிடம் பேசிக்கொண்டே உடைகளை அணிந்து கொண்டு, ஒப்பனைகள் செய்து கொண்டு, அங்கிருந்து கிளம்பினேன். பிறகு அவன் தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க, செல்வத்தை அழைத்து பேசத் துவங்கினேன்.
அவனிடம் பேசிக்கொண்டே விடுதியை அடைய, செல்வம் எனக்காக காத்துக் கொண்டிருந்தான். இருவரும் எங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட அறைக்குள் நுழைய, வழக்கம்போல் எங்களது காம ஆட்டம் துவங்கியது.
நேற்று இரவு சந்துருவிடம் ஆடிய சிறு காம விளையாட்டால், எனது உடல் காமத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்க, காலையிலும் நான் பார்த்த சந்துருவின் ஆண்மை என்னை இன்னும் தூண்டிவிட்டது. அவை அனைத்தையும் விடுதியில் செல்வத்திடம் தீர்த்துக்கொள்ள துவங்கினேன்.
உள்ளே நுழைந்ததும் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு, உடைகளை கலைத்து, நிர்வாணமாக முத்தங்களை பகிர்ந்து, கலவியில் ஈடுபட ஆரம்பித்ததும். சந்துருவின் மீது இருந்த ஆசையை வெறியா செல்வத்திடம் பகிர்ந்து கலவி கொண்டேன். செல்வத்துடன் கட்டிலில் இருந்தாலும் எனது நினைவு முழுவதும் சந்துரு மேல்தான் இருந்தது.
அந்த வெறி 4 ஆணுறைகளை குப்பையில் விழச் செய்த பிறகு தான் குறைந்தது. அதன் பிறகு நிம்மதியாக வீட்டிற்கு வந்து சிறிது நேரம் சந்துருவிடம் பேசிவிட்டு உறங்கினேன். அன்றிலிருந்து எனது கணவர் வரும்வரை சந்துருவிடம் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டு இருந்தேன்.
எப்பொழுதும் அவனது உடைகளை கலைக்க சொல்லி பார்த்து ரசிப்பேன். ஆனால் நான் எனது உள்ளாடையை தாண்டி பார்க்க, அவனது கண்களுக்கு அனுமதி அளித்தது இல்லை. பிறகு எனது கணவர் வர, எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பியது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்துருவிடம் பேசிக்கொண்டிருப்பேன். செல்வத்திடம் விடுதியில் கலவி விளையாட்டு விளையாடுவேன். அவ்வப்போது பாலா, ரஞ்சித், கவி என அனைவரிடமும் பேசிக்கொண்டு தொடர்வு துண்டிக்காமல் பார்த்துக் கொண்டேன்.
இப்படியே சில நாட்கள் சென்று கொண்டிருந்தது. எனக்கும் சந்துரு விற்கும் இடையில் காதலும் காமமும் வளர்ந்து கொண்டே போனது. சந்துரு என்னை பார்க்கவேண்டும் என அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பான். ஆனால் அதற்கு சரியான நேரம் வர வேண்டும் என்று கூறி சமாதானப்படுத்தினேன்.
அந்த நாளும் வந்தது. வழக்கம்போல வேலையில் இருக்கும்போது பாண்டி இடமிருந்து அழைப்பு வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டி அழைப்பதால் ஆவலுடன் எடுத்துப் பேசினேன். அவன் கூறிய செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருந்தது. அது என்னவென்றால் அவனது திருமணம் இன்று காலை தான் முடிந்தது.
நீண்ட வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தது எனக்கு தெரியும். பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டான். அதனால் யாரையும் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டான்.
எனக்கு பாண்டியை மிகவும் பிடிக்கும், அதனால் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறி சீக்கிரமே நேரில் வந்து சந்திப்பதாக கூறினேன்.
அவனும் மகிழ்ச்சியாக ஒரு முத்தமிட்டு நன்றி கூறி அழைப்பை துண்டித்தான். அவனுடன் நான் அனுபவித்ததை நினைக்கையில் சிறிது சோகம் இருந்தாலும், அவனுக்கு திருமணம் நிகழ்ந்தது எண்ணி மகிழ்ந்தேன். அதுமட்டுமில்லாமல் சந்துருவை சந்திக்க ஒரு காரணம் கிடைத்தது.
உடனே சந்துருவை அழைத்து நடந்தவற்றை கூறி நேரில் பார்க்க வருவதாக தெரிவித்தேன். அவனும் மிகுந்த சந்தோஷத்தில் எப்போது என்று கேட்க, இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக உத்திரவாதம் அளித்தேன்.
கூறியது போலவே அன்றிலிருந்து 2வது நாள் இரண்டு நாட்கள் விடுமுறையில் திருநெல்வேலிக்கு கிளம்பினேன். எப்போதும்போல ரயில் பயணத்தில் எனது பழைய நினைவுகள் நினைவுக்கு வர துவங்கியது. இந்த முறை பாண்டியின் நினைவுகளை புரட்டிப் பார்க்க துவங்கியது.
தொடர்புக்கு….
2622931cookie-checkஉன் மேல இருக்கிற ஆசை அப்படி 8no