காதல் நோய் | tamil kamakathaikal

உலகில் மிகப்பெரிய கொடி நோய் என்றால் அது காதல் தான் என்று நான் குறிப்பிடுவேன். மற்ற நோய்கள் உடலை பாதிக்கும் ஆனால், இந்த காதல் வியாதி வந்துவிட்டாள் உள்ளத்தை பலமாக பாதிக்கும். இதை நோய் என்பதா அல்லது போதை என்பதா.‌ஒருவேளை போதையால் ஏற்பட்ட நோயா?. சிந்தனைகள் என்ற சிறையில் சிக்கவைத்து விடுகிறது இந்த காதல் நோய். இந்த காதல் நோய்க்கு காரணம் தான் என்ன?. காமத்தின் வெளிப்பாடு தான் காதல். இதற்க்கு பலர் பலப்பெயர்கள் கொடுத்தாலும் அடிப்படையில் காமம் தான் காதலாக மாறுகிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும் பாலினக்கவர்சசி தான் காதல். தெய்வீகக்காதல் என்பதெல்லாம் உண்மையில் உலகத்தில் எதுவும் இல்லை. தெய்வமே இல்லாத இடத்தில் எப்படி தெய்வீகக்காதல் என்று இருக்கப் போகின்றது. மனிதர்களின் மடைமை தான் மத நம்பிக்கைகளும், மடத்தனமான புரிதல்களும். காதல் ஒரு கொடிய நோய். உண்மையில் காதல் இறைவனால் படைக்கப்பட்டிருந்தால் அவன் ஒரு கல்நெஞ்சக்காரன். இந்த காதல் என்ற பெயரில் நம் மனிதக் கூட்டம் தான் பெரிதும் அவஸ்தைப்படுகிறது. வெறும் உடலுறவு கொள்வதற்க்காக ஏற்படும் இந்த பாலினக்கவர்ச்சிக்கு காதல் என்ற பெயர் வேறு. உண்மையில் மனிதப்பிறவிக்கான நோக்கம் “உடலுறவு” செய்து இனப்பெருக்கம் செய்வதற்க்காகத்தான். மூட நம்பிக்கையில் மூழ்கிப் போன இந்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த வாழ்வியலில் மனிதர்களாகிய நாம் தான் பெரிதும் வேதனையில் வெந்து தவிக்கின்றோம்.
தனிமை என்ற சாபத்தால் தத்தெடுக்கப்பட்ட நான் எனது அறையில் உட்கார்ந்து சிகரெட்டை வாயில் பற்ற வைத்து அதனை உள் இழுக்கும் போது நிக்கோட்டின் உள்ளே சென்று எனது மூளையின் நியூரான்களை சாந்தப்படுத்துகிறது. “புண்ணான மனதை புகை விட்டு ஆற்று”. என்ற பழமொழி சரியாகத்தான் உள்ளது. மனித இனத்தின் கொடி நோய் காதல் என்றால் மிகப்பெரிய சாபம் நினைவுகள் தான். இந்த நினைவுகள் தான் நிம்மதியை கெடுக்கின்றன. எனது மூளையில் மூழ்கியுள்ள முன்ஜென்ம நியாபகங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள். முன்ஜென்ம வாழ்க்கை என்று நான் குறிப்பிடுவதற்க்கான காரணம் அப்போது போல் நான் இப்போது இல்லை என்பதனால் தான். நான் ஃபீனிக்ஸ் பறவை போல் வலி, வேதனை என்ற நெருப்பில் வெந்து எழுந்து இப்போது புதிதாக பிறந்துள்ளேன் அதனால் தான்.
2 வருடங்களுக்கு முன்பு…..
வாழ்க்கையில் முதன் முதலாக வலியை அனுபவிக்க ஆரம்பித்த தருணம் அது என் வாழ்வில் அதனை மறக்க முடியாது. வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டுமே பார்த்த எனக்கு இது புதிதாக இருந்தது. கவலைகள் என்னை சூழ்ந்து கொண்ட தருணம். நீண்ட காலத்திற்க்கு முதன் முதலாக அழுத தருணம் அது. கண்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கின்றது. கண்ணீர் துளிகள் எனது மொபைல் ஃபோனில் துளித்துளியாக விழுந்தது. அவளது முகத்தில் எனது கண்ணீர் துளிகள் பட்டுவிட்டால் அவளால் தாங்க முடியாது என்று உடனே எனது மொபைல் ஃபோனை எனது கருப்பு நிற டீசர்ட்டில் துடைத்தேன். அவ்வளவு மென்மையான மனம் கொண்டவள் அவள், எனது கண்ணீர் துளிகள் அவளுக்கு கணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக உடனே துடைத்து விட்டேன். அவளின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கடவுள் வாழும் கருவறை அவளின் கருவிழிகள் தான். இனிமேல் அவள் எனக்கு இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இருதயத்தை ரம்பம் வைத்து அரக்கன் இரண்டாக மெல்ல மெல்ல அறுத்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு.நான் சற்றும் எதிர்பாராத நிலையில் அவளிடம் இருந்து ஃபோன் வந்தது. எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பு தானே வாழ்க்கை. கண்களை துடைத்து விட்டு ஃபோனை அட்டன் செய்தேன்.
நான்: ம்ம்ம். சொல்லு
என்றேன் சோகமான குரலில்.
அவள்: என்னடா,அழுவுறியா?
என்றாள் சோகமான குரலில்.
நான்: ச்சே இல்ல நிஷா.
நிஷா: இல்ல இராவணா உன் குரல் எனக்கு தெரியாதா?
நான்: அத விடு. என்ன விசயம் கால் பண்ணிருக்க?
நிஷா: சும்மா தான் உன் நினைப்பா இருந்துச்சு அதான் கால் பண்ணேன். நீ என்ன பண்ணுறன்னு தெருஞ்சுக்க தான் கால் பண்ணேன். என்னடா பண்ணுற?
நான்: தனியா தான் இருக்கேன் நிஷா.
நிஷா: வீட்டுல யாரும் இல்லையா?
நான்: சர்வேஷ் அவனோட புது கேர்ள் ஃப்ரெண்ட் கூட வெளிய போய்ருக்கான்.
நிஷா: எப்ப வருவான்?
நான்: நாளைக்குத்தான் வருவான். அவளோட கேர்ள் ஃப்ரெண்ட் ரூம்லையே தங்குறதா சொன்னான்.
நிஷா: நான் உன்ன பாக்கணும் இராவணா.
நான்: இப்போவா?
நிஷா: ஆமா.
நான்: உங்க வீட்டுல பிரச்சினை இல்லையா?
நிஷா: அதெல்லாம் சரியா போயிடுச்சு. நான் உன் ரூம்க்கு வரேன். கடைசியா உன்கிட்ட பேசணும் இராவணா.
நான்: என்கிட்ட என்ன பேசப்போற? அதான் எல்லாம் முடுஞ்சு போச்சுல.
நிஷா: உன்ன இப்படி விட்டுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது டா.
நான்: உன் வீட்டுக்கு தெருஞ்சு ஏதாவது பிரச்சினை வரப்போகுது.
நிஷா: வாபாவும், அம்மாவும் வெளியப்போயிட்டாங்க ஒரு Function-க்கு‌. நாளைக்கு தான் அவங்களும் வருவாங்க.
நான்: உனக்கு பிரச்சினை இல்லைனா வா.
நிஷா: இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்.
என்று ஃபோன் கட் செய்யப்பட்டது. திடீரென்று வருவதாக சொல்கிறாள். என்ன செய்வதென்று புரியவில்லை. உள்ளத்தினுள் ஏதோ ஒரு வித பதட்டம். ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தேன். அப்படியே அவளோடு இருந்த நிமிடங்களில் மூழ்கிப் போனேன். நினைவுகள் ஒரு காலப் பயணம் செய்ய உதவும் கருவி என்று குறிப்பிட வேண்டும். காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்தேன். அவள் ஹிஜாப் அணிந்து கொண்டு நின்றிருந்தாள். அவளின் சுருமா தீட்டிய கண்கள் என் கல் நெஞ்சை கரைத்தது.
நிஷா: என்ன இராவணா உள்ள கூப்பிட மாட்டியா?
நான்: I’m sorry. Come inside.
நிஷா: என்னடா சிகரெட் ஸ்மெல் அடிக்குது. மறு படியும் அடிக்க ஆரம்பிச்சுட்டியா?
நான்: ஆமா.
ஷோபாவில் அவள் உட்கார்ந்தாள். அவளுக்கு எதிரில் நானும் அமர்ந்தேன். அவள் பீப்பாய்-ன் மீது தனது ஹேண்ட் பேக்கை வைத்தாள்.
நான்: டீ, காஃபி எதாச்சும் வேணுமா?
நிஷா: இல்ல அதெல்லாம் வேண்டாம்.
நான்: சரி, சொல்லு என்ன விசயம்.
நிஷா: ஏன்டா என்ன ஒரு Stranger மாதிரி ட்ரீட் பண்ணுற?
நான்: அப்படியெல்லாம் இல்ல நிஷா.
நிஷா: இல்ல நீ மொத மாதிரி பேச மாட்டிங்குற டா.
என்று மெதுவாக தனது தலையை சுற்றியிருந்த ஹிஜாபை கழட்டினாள்‌. காற்றில் அவள் கூந்தல் அவளது முகத்தில் வருடிச்சென்றது. அந்த கூந்தலாக நான் இருக்க மாட்டேனா என்று என் ஆழ் மனமும்,ஆத்மாவும் அலைமோதியது.
நான்: நீயும், நானும் ஒன்னு சேர மாட்டோம்ன்னு ஆகிடுச்சுல அதான். It’s safe to keep the distance.
நிஷா: ம்ச்ச்… என்னடா இராவணா?
என்று மெதுவாக எழுந்து வந்து என் அருகில் அமர்ந்தாள். என் இதயம் பன்மடங்கு துடிக்க ஆரம்பித்தது. நான் மெதுவாக நகர்ந்தேன் அவள் என் கையை பிடித்தாள்.
நிஷா: எங்க ஓடுற. இங்க உட்காரு டா.
நான்: அது வந்து நிஷா.‌..
நிஷா: நீ எதுவும் பேச வேண்டாம்.‌
என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கியது. அவளது கண்களும் என் கண்களை பார்த்ததும் கலங்கியது. அவளது தோளில் மெல்ல சாய்ந்து விட்டேன். அவளது மென்மையான வெண்ணிற கையை இறுகப்பிடித்துக்கொண்டேன்.
நிஷா: I’m deeply sorry da.
நான்: விடு நிஷா.
நிஷா: என் வாபா அப்படி சொல்லுவாருன்னு நான் நினச்சுக்கூட பார்க்கல.
நான்: எங்க வீட்டுலையும் அப்படி சொல்லுவாங்கன்னு நானும் எதிர்பார்க்கல.
நிஷா: ” எதிர்பார்க்காத விசயங்களோட தொகுப்பு தான வாழ்க்க”.
மெதுவாக எனது கண்களில் வடியும் கண்ணீரை துடைத்தாள்.
நான்: என்ன நிஷா தத்துவம்-லா பலமா இருக்கு.
நிஷா: இந்த நக்கல் மட்டும் போக மாட்டிங்குது பார்த்தியா?
நான்: எப்ப தான் இந்த சாதி, மதம்-லா ஒழியும்ன்னு தெரியல நிஷா.
நிஷா: அது ஒழுஞ்ச எப்படி அரசியல் பண்ண முடியும், பணம் சம்பாதிக்க முடியும்.
நான்: வேற என்னதான் பண்ணுறது?
நிஷா: பெரிய Nuclear bomb போட்டு வேணா அழுச்சிடுவோம்.
நான்: முஸ்லீம்மன்னு நிரூபிச்சுட்ட பார்த்தியா?
நிஷா: டேய்….
என்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டோம். எங்கள் கவலைகள் கலகலப்பாக மாறியது.
நான்: நான் முஸ்லீமா கன்வெர்ட்- ஆக ரெடி தான். ஆனால், எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டிங்குறாங்க.
நிஷா: இந்த மதத்தால் தான்டா இந்த மனுசங்க நாசமா போறாங்க. “மதம் மக்களின் அபின்”‌ ன்னு கார்ல் மார்க்ஸ் சும்மாவா சொன்னாரு. அப்படி ஒன்னும் நீ மாறி தான் என்ன கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்லடா விடு. அது நல்லாவும் இருக்காது.
நான்: இந்தியா சுதந்திர நாடுன்னு சொல்லுறதெல்லாம் சுத்தப்பொய். ஒரு லவ் கூட இங்க சுதந்திரமா பண்ணி கல்யாணம் பண்ண முடியல. சாதி, மதம்-ன்னு இவ்வளவு கேவலமான பிரச்சினைகள் பார்த்தியா.
நிஷா: நம்ம ரெண்டு பேரும் சேராம போன ‌மாதிரி எவ்வளவு பேராட காதல் இந்த சாதி, மதத்தால நாசமா போயிருக்கும். இப்பவே இப்படின்னா, அப்போ யோசிச்சு பாரு.
நான்: ஆமா நிஷா. வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணி அசிங்க படுறதெல்லாம் எனக்கு பிடிக்காது.
நிஷா: எனக்கு அதெல்லாம் பிடிக்காதுடா. அதான் நம்ம ரிலேசன் ஷிப்ப முடுச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டேன்.
நான்: என்ன‌ தான் நம்ம Parents “Boomer’s”- அ இருந்தாலும்.நம்ம ஃபேமிலி-ய ஹர்ட் பண்ணி நம்மலால சந்தோசமா இருக்க முடியாது.
நிஷா: நம்ம ரெண்டு Same thought process da. That’s why decided to have a mutual break up.
நான்: ஏன் முஸ்லீம்ஸ் ரொம்ப Conservative-ஆ இருக்காங்க?
நிஷா: International politics தான்டா. அமெரிக்கா எல்லாத்தையும் பண்ணிட்டு எங்க மேல பலியத்தூக்கி போட்டுறான். எங்க Religion-அ அப்படி propoganda பண்ணி ஒரு illusion create பண்ணிட்டானுங்க. So, Muslims-க்குள்ள ஒற்றுமை வேணும்ல அதான். இப்படி எல்லாரும் ரொம்ப Conservative-ஆ ஆகிட்டாங்க. Open minded -ம் இருக்காங்க ஆனால்,‌ரொம்ப ரொம்ப கம்மி.
நான்: உன்ன மாதிரி கோடியில ஒன்னு.
நிஷா: நான் ஒன்னு கேட்பேன்.
நான்: என்ன நிஷா?
நிஷா: என்ன ஒரு கிஸ் ஆச்சும் பண்ணுடா. லவ் பண்ணப்போ நீ என் கைய பிடுச்சத விட வேற எதுவுமே பண்ணது இல்ல.
நான்: இல்ல நிஷா அதெல்லாம் வேண்டாம்.
நிஷா: உன்கூட இருந்தப்போ அவ்ளோ Safe and secure ஆ இருந்தேன்டா. ப்ளீஸ் ஒரு கிஸ் இது ஒரு மெமரியா எனக்கு இருக்கட்டும். நான் உனக்கு நிறைய கிஸ் கொடுத்துருக்கேன். ஆனால்,நீ என்ன ஒரு தடவக்கூட கிஸ் பண்ணதே இல்ல.
நான் எதுவும் பேசாமல் அவளது வெண்ணிற கன்னத்தில் முத்தமிட்டேன்.
நிஷா: இங்க இல்லடா?
நான்: வேற எங்க?
நிஷா: லிப்ஸ்-ல வேணும்.
நான்: அதெல்லாம் தரமாட்டேன்.
நிஷா: நீ தரலைன்னா என்ன நான் தரேன்.
என்று சொல்லிவிட்டு மெதுவாக என் கன்னத்தில் கைவைத்து மெதுவாக என் இதழில் மெல்ல முத்தமிட ஆரம்பித்தாள். இவள் இதழ்களில் தான் இறைநிலையை முதன் முதலாக உணர்ந்தேன். என்னுள் உறங்கிக்கொண்டிருந்த அசுரனை அவள் எழுப்பி விட்டாள். அவளது இதழ்களால், இருதயத்தில் இயக்கவிசையை அதிகரித்துவிட்டாள். மெதுவாக அவளது கன்னத்தில் கை வைத்தேன். அப்படியே அவளது மெல்லிய தங்க செயின் அணிந்த கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தேன். அவள் என் தலைமுடியை இறுகப் பிடித்தாள். என்னுள் இருந்த அரக்கனை அவசரப்படுத்தினாள். அவளை அப்படியே கட்டியணைத்து தூக்கினேன். அவளும் என்னை இறுக கட்டிக்கொண்டாள். இரு உடல்கள் ஒரு ஆத்மா என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா சொன்னது நினைவுக்கு வந்தது. அவளும் எனது இறுகத்தழுவலால் மதிமயங்கிப்போனால். அவளை கட்டிலில் படுக்க வைத்தேன். எனது கருப்பு டீசர்ட்டை கழட்டினேன். அப்படியே அவளது இதழ்களை மெல்ல சுவைய ஆரம்பித்தேன். அப்படியே அவள் மீது என் உடல் எடை அழுத்தாதவாரு படுத்துக்கொண்டு அவளது இதழ்களை கவ்விச்சுவைய ஆரம்பித்தேன். உள்ளே இருந்த அரக்கன் முழுவதுமாக வெளியே வந்துவிட்டான். அப்படியே மெதுவாக அவளுடைய பிங்க் நிற டாப்ஸை கழட்டினேன். அப்படியே அவளது கை விரல்களில் முத்தமிட ஆரம்பித்தேன். அவளது கையில் முத்தமிட்டேன். மெதுவாக அவளது வயிற்றில் மெல்ல முத்தமிட ஆரம்பித்தேன். அவளது நீள் வட்ட தொப்புளில் மெதுவாக எனது நாவால் வருடினேன். அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… என்று முனங்கினாள். மெதுவாக அப்படியே அவளது வெள்ளை நிற லெக்கின்ஸை கழட்டினேன். அப்படியே அவளது கால்களில் முத்தமிட ஆரம்பித்தேன். மெல்ல அவளது தொடைகளில் முத்தமிட ஆரம்பித்தேன். செல்லமாக அவளது வெண்ணிற தொடையை கடித்தேன். அவள் ஹாஹாஹா… என்று செல்லமாக சிணுங்கினாள். மெதுவாக அவளை பிரட்டினேன். அவளது கருப்பு நிற ப்ரா ஹூக்கை கழட்டினேன். அப்படியே அவளது 36 இன்ச் முன்னழகிற்க்கு விடுதலை கொடுத்தேன். அப்படியே அவளது முன்னழகை மெல்ல நாவால் வருட ஆரம்பித்தேன். அவளது நிப்பில்களை நாவால் வருடி எடுத்தேன். அவள் ஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று என் தலையை இறுகப்பிடித்தாள். அப்படியே மெல்ல அவளது கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தேன் மீண்டும். அவள் துடிக்க ஆரம்பித்தாள். அவளது முன்னழகை அவளது முனங்கல்களுக்கு ஏற்ப நாவால் வருடி எடுத்தேன். அப்படியே மெல்ல அவளது கருப்பு நிற பேண்டிக்கு வந்தேன். அதில் அமிர்தம் சுரந்து கொண்டிருந்தது. மெதுவாக எனது பற்களால் அவளது கருப்பு நிற பேண்டியை மெல்ல கடித்தேன் மெல்ல கீழே இழுத்தேன். அவள் சினுங்கி தவித்தாள். அவளது பெண்மை ட்ரிம் செய்யப்பட்டு இருந்தது. அதில் அமிர்தம் சுரந்து கொண்டிருந்தது. அவளது தொடைகளை விரித்தேன்‌. மெல்ல அவளது பெண்மையை விரித்து அவளின் கதகதப்பை என் விரல்களால் உணர்ந்தேன். மெல்ல அவளது பெண்மையை என் நாவினால் தீண்ட ஆரம்பிதேன். அவளது கிளிட்டோரிசை என் நாவினால் வருடி எடுத்தேன். அவள் என் தலையை அவளது தொடைகளுக்கு நடுவே வைத்து இறுகப்பிடித்தாள். அவள் பெண்மையில் இருந்து அளவுகடந்து அமிர்தம் வழிந்தோட ஆரம்பித்தது. அவளால் அதற்க்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா என்ற காம ஓசையோடு அமிர்தத்தை ஆர்பரித்து ஓடச் செய்தாள். பெண்மையில் இருந்து அமிர்தம் வழிந்தது. நான் எனது ட்ரவுசரை கழட்டினேன். எனது 8 இன்ச் மன்மதக்கோலை பார்த்து அவள் சற்று பயந்து தான் போனால். மெதுவாக எனது மன்மதக்கோலை அவளது அமிர்தம் கசிந்து கொண்டிருந்த பெண்மையில் வைத்து தீண்டினேன். எனது Foreskin-ஐ அவளது கிளிட்டோரிசில் வைத்து மீண்டும் மெல்ல மெல்ல வருடினேன். அவள்‌ உடல் சிலிர்த்தது. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…. என்று முனங்கினாள். இருவருக்கும் அதுதான் முதல் தடவை‌. வெகுநேரம் தயக்கத்துடன் அவளது கிளிட்டோரிஸ் தேய்த்துக்கொண்டே இருந்தேன். அவள் உடல் சிலிர்த்தது ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…. என்று முனங்கினாள். அவள் பெண்மையில் இருந்து மீண்டும் அமிர்தம் கசிந்தது. மெதுவாக அவளது பெண்மையினுள் எனது ஆண்மையை உள்நுழைத்தேன். அவளது தலையில் கைவைத்து அவளது கண்களை பார்த்துக்கொண்டு அவளது இதழ்களை சுவைந்து கொண்டு உள்ளே மெல்ல நுழைத்தேன். மிகவும் இறுக்கமாக இருந்தது.மெல்ல இசைய ஆரம்பித்தேன். மிகவும் பொறுமையாக. அவளுக்கு ஆரம்பித்தில் வலித்தது ஆனால், போகப்போக சுகத்தை உணர ஆரம்பித்தாள். நன்றாக இசைய ஆரம்பித்தேன். அவள் எனது பின்னழகை இறுகப்பிடித்துக்கொண்டாள். நன்றாக இசைந்தேன். ஆழமாக இசைய ஆரம்பித்தேன். அவள் அடிவயிறு துடித்தது. எனக்கு மன்மத ரசம் வருவதாக சொன்னேன். அவள் உள்ளே விடுமாறு கூறினாள். நான் அவளது பெண்மையினுள் எனது சூடான மன்மத ரசத்தை பாய்ச்சி அடித்தேன். அவள் அருகில் படுத்தேன்‌. அவளது இதழ்களில் முத்தமிட்டுக்கொண்டே. அவளது பெண்மையை துடைத்தேன். அப்படியே அவளது இதழில் முத்தமிட்டுக்கொண்டே அவளை பக்கவாட்டில் படுக்க வைத்தேன். அவளது ஒரு காலை தூக்கி எனது காலின் மீது போட்டுக்கொண்டேன். அவளது இதழில் முத்தமிட்டுக்கொண்டே அவளது பெண்மையை விரலாலும் மன்மதக்கோலாலும் வருடினேன். அப்படியே மெல்ல பெண்மையை வருடிக்கொண்டே எனது இரு விரல்களை உள்நுழைந்து அவளது ஜீ-ஸ்பாட்டை விரலால் வருட ஆரம்பித்தேன் அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்….. ஹாஹாஹா… என்று துடிக்க ஆரம்பித்தாள். என் விரலின் வருடல் தாங்காமல் அவள் பெண்மையில் இருந்து அமிர்தம் வழிந்தது. எனது மன்மதக்கோலும் அடுத்த ரவுண்டிற்க்கு ரெடியானது. மெதுவாக அவளது பெண்மையினுள் எனது மன்மதக்கோலை உள் நுழைத்து இசைய ஆரம்பித்தேன். பக்கவாட்டில் வைத்து இசைந்தேன். அவள் ஹாஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று முனங்கினாள். முனங்கிய இதழ்களை முத்தமிட்டு அடக்கினேன். நன்றாக இடைவிடாது இசைந்தேன். அவள் கலைப்பாகிவிட்டாள். நான் மெல்ல மன்மதக்கோலை வெளியே எடுத்தேன். அவளை பிரட்டினேன் டாகி பொசிசனில் குனிய வைத்தேன். அப்படியே சுருக்கென்று மன்மதக்கோலை உள் நுழைத்து அவளது இடையை பிடித்துக்கொண்டு இசைய ஆரம்பித்தேன். என் வேகத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியாமல் திணறினாள். உள்ளிருந்த அரக்கன் முழுவதுமாக வெளியே வந்துவிட்டான். அவளது வெண்மையான பின்னழகில் மெல்ல தட்டிக்கொண்டே இசைய ஆரம்பித்தேன். அவளால் என் அசுரனை தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதும், போதும் என்று கதறினாள். நான் இன்னும் வேகமாக இசைய ஆரம்பித்தேன். அவள் உடல் துடிக்க ஆரம்பித்தது‌. எனக்கு மன்மத ரசம் வருவதாக இருந்தது அவளிடம் சொன்னேன். அவள் அப்படியே திரும்பி எனது மன்மதக்கோலை அவளது வாயில் போட்டு சுவைய ஆரம்பித்தாள். நன்றாக சுவைந்து எடுத்தாள். அவளது வாயினுள் மன்மதரசத்தை பீய்ச்சி அடித்தேன். அவள் சிரமப்பட்டு அதனை விழுங்கினாள். இருவரும் கலைப்பாக கட்டிலில் படுத்திருந்தோம்.
நிஷா: நீ ரொம்ப மோசம் டா இராவணா.
நான்: உள்ள இருந்த அரக்கன நீ தான் தட்டி எழுப்பி விட்ட நான்‌ என்ன பண்ண.
நிஷா: உனக்கு சரியா தான் பேரு வச்சுருக்காங்க டா.
என்று இதழில் முத்தமிட்டள்.
நிஷா: எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்.
இது தான் அவள் கடைசியாக என்னிடம் கூறிய வார்த்தை. இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது. இந்த நினைவுகள் மட்டும் அப்படியே இருக்கின்றது. இந்த காதல் என்ற நோயால் இன்றும் தனிமையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கினேறன். தனிமையில் புலம்புவதை விட இல்லாத இறைவனிடம் புலம்புவதே மேல்.
இமைகளைமூடினேன்இறைவனைதேடினேன்“இருளை”தவிரவேறொன்றுமில்லை…
வலிகளைபோக்குவதற்க்கேவழிபாடுஎன்றார்கள்“என் வலிகளுக்கு”நானே வழிசெய்துகொண்டேன்என்றுபுரிந்துகொண்டேன்…
முக்தியடையமூச்சைஅடக்கு என்றார்கள்.மூச்சை அடக்க“முயலாமல்”போனேன்…
இறைவன் எங்கும்இருக்கின்றான்என்றார்கள்.சுற்றிலும் தேடினேன்“இருளையும்,தனிமையும்”தவிர வேறேதும்இல்லை…
வலிகள் வழியாகஉன்னை நாடி வந்தேன்என்னை ஏன்“நார்த்திகனாக”மாற்றிவிட்டாய்…
உன்னிடம் நிம்மதியைகேட்டேன்“கல்லறையை”காண்பிக்கின்றாய்…
மரணித்து விடலாம்என்றால்“மறுஜென்மம்”-மும்மனிதனாகபிறக்கவைக்கின்றாய்…
உன் மீதுநம்பிக்கை வைத்தேன்“நடுவா”என்னை நார்த்திகானாக்கிநசுக்குகின்றாய்…
“அன்பே சிவம்”என்று சென்றேன்அன்பு தான் மனிதனைகட்டுப்படுத்தும் மற்றும்காயப்படுத்தும்ஆயுதம் என்றுஉணர்ந்தேன்…
இறந்தபின்சொர்க்கம், நரகம் என்றுநினைத்தேன்.வாழும் வாழ்க்கை தான்“நரகம்” என்றுகாண்பித்துவிட்டாய்….
உன்னை நம்பியஎன் வாழ்வை“நாசமாக்கி”விட்டாய்…
நரகவேதனையில்தத்தளித்தாலும்உன் மீதுள்ள“நம்பிக்கை”போக மறுக்கின்றது நடுவா…
இறைவா என்வாழ்வில் எப்போது“இன்பத்தை”தரப்போகின்றாய்.நீ உண்மையா அல்லதுமனித கற்பனையின்“மாயையா”?…
என்னை சிந்தனைஎன்ற சிறையில்சிக்கவைத்து“சித்ரவதை”செய்கின்றாயேசிவனே…
உன்னை வெறுக்கவும்மறுக்கின்றதுஇந்த “மானம்கெட்ட”மனித மனம்…
உன்மீது பயபக்தியில்இருந்தேன் என்னைஇப்படி “பைத்தியம்”ஆக்கிவிட்டாயேஇறைவா.
– முற்றும்.
இப்படிக்கு,தங்கள் அன்புள்ள,
இராவணன்.
தொடர்புக்கு,[email protected]
Email and hangout.
Thank you.
இக்காலத்தில் பெண்களை எப்படி திருப்தி படுத்துவது என்று தெரியாமல் ஆண்கள் அல்லல் படுகிறார்கள். ஆண்கள் தங்கள் மனைவியையோ, காதலியையோ சரியாக திருப்தி படுத்தாத காரணத்தால் தான் தேவையில்லாத உறவுகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க ஒரு வழி இருக்கின்றது. பெண்களை ஆபாச வீடியோக்களில் பார்ப்பது போல திருப்தி படுத்த முடியாது முடியவே முடியாது. பெண்களை திருப்தி படுத்த விஞ்ஞான முறைப்படி பல தரவுகளை ஆராய்ந்தும் பெண்களின் உடல் கூறு பற்றியும் ஆராய்ச்சி செய்து ஒரு இ-புத்தகமாக (E-book) எழுதியிருக்கின்றேன். எனது சுய அனுபவத்தினாலும், அறிவியல் முறைப்படியும் முழுக்க முழுக்க எழுதப்பட்ட புத்தகம் இது. விலை வெறும் ₹100 மட்டுமே. இதை வாங்கி பலர் பயனடைந்துள்ளார்கள். இதில் உள்ள அனைத்தும் பெண்களை பித்துப்பிடிக்க வைக்கும் கலைகள். கட்டிலில் உங்களுக்கு இணை யாருமில்லை என்ற உணர்வை பெண்கள் மனதில் ஏற்படுத்த செய்யும். விலை வெறும் ₹100. இந்த புத்தகத்தை படித்து பயனடையுங்கள்.
தொடர்புக்கு
[email protected].
Thank you.
2581300cookie-checkகாதல் நோய்no