நான் என்கிற நாங்கள்! tamilsexstories

அறைக்கு வெளியே என் மனைவியின் குரல் அப்பா ரெடியா நான் மவுனமாக இருந்தேன்.மீண்டும் அவள் கதவைத் திற என்றால் நான் கதவைத் திறந்தேன். தேவதை போல் நின்றால் வீனா.
மன்னிக்கவும் எங்களைப்பற்றி முதலில் அறிமுகம் செய்கிறேன். நான் ஷியாம் வயது 43. என் எதிரில் நிற்ப்பவள் என் தேவதை மனைவி பெயர் வீனா. வயது 38. தமிழ் நடிகைகளுடன் ஒப்பிட்டு கூற முடியாத என் தேவதை. உயரம் என்னை விட ஒரு இன்ச் அதிகம். குண்டும் இல்லை ஒல்லி யும் இல்லாத உடல் வாகு. மிக கவர்ச்சியான முகம். எப்படி பட்ட சூழ்நிலையையும் அசால்ட்டாக கையாலும் பக்குவம். தெளிவான பேச்சு….. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
நான் இன்று நாட்டில் விரல் விட்டு என்னக்கூடிய தெழிலதிபர்களில் ஒருவன்.
இன்று எங்களின் 20 ஆம் ஆண்டு திருமண நாள் அதற்கு வேண்டிய ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதற்காகத் தான் அவள் என்னை அழைக்கிறாள்.
கண்ணம்மா எனக்கு பார்ட்டி க்கு வர இஷ்டம் இல்லை.வீனா: நாம் இதனைப் பற்றி பல முறை பேசி விட்டோம் என்று நினைக்கிறேன். நீ எனக்கு வேண்டி வா. பிலீஸ் வா. நம்மை கேவலமாக பேசியவர் களையும் இந்த பங்ஷனுக் அழைத்ததற்க்கு காரணம் உண்டு நீ வா. நீ எனக்கு வேண்டி வா. எனது நெற்றியில் முத்து மிட்டால். போகலாம்.நாங்கள் இருவரும் இணைந்து கைகோர்த்து கொண்டு பார்ட்டி நடக்கும் லான்ச் நோக்கி நடக்கும் போது வீனாவிடம் இன்றைக்கு அவர்களையும் அழைத்தது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். அதற்கு அவள் எனது கைகளில் முத்தமிட்டு நான் அவர்களை இன்று தான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் வருவது தான் எனக்கு முக்கியம் என்றால்.
அப்படியானால் விழாவில் நான் பேச மாட்டேன் நீதான் பேச வேண்டும் என்றேன். அவள் கேள்விக்குறியுடன் என்னைப் பார்த்து மீண்டும் எனது கைகளில் முத்தமிட்டு ஓகே பேபி என்றால்.
விழா நடக்கும் லான்ச் சில் சமுதாயத்தில் முக்கிய பிரமுகர்களும், போர்டு மேம்பர்களும். கம்பெனியின் நீண்ட கால தொழிலாளர்கள் என்று மிக பிரம்மாண்டமாக துவங்கியது.

பலரும் எங்களை வாழ்த்திப் பேசி முடித்து போகும் போது. எங்களுக்கு கை கொடுத்து சென்றனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்து கூற வருபவர்கள் நின்றனர். அவர்களுக்கு இடையே நான் சிலரை பார்த்து டென்ஷன் ஆவதைக் கண்ட வீனா எனது கைகளை இருக்கி பிடித்து கெஞ்சலாக என்னைப் பார்த்து நீ எதர்க்கு அவர்களைப் பார்த்து டென்ஷன் ஆகிறாய் அவர்கள் தான் நம்மைப் பார்த்து நம் வளர்ச்சியை பார்த்து டென்ஷன் ஆகவேண்டும் என்றால்.
நான் போலியாக அவர்களுக்கும் கை கொடுத்து இருந்து பார்ட்டி முடிந்து போனால் போதும் என்றேன். அவர்கள் போனபின் வீனா என்னிடம் குட் பேபி என்றால்.
பார்ட்டி யில் என்னை பேச கூறி மைக்கை என்னிடம் கொடுத்ததை நான் வீனா விடம் பேசும்படி கூறினேன். மைக்கை பிடித்த வீனா சரளமாக பல விஷயங்களை பற்றி பேசி கடைசியாக தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய அளவில் கேஷ் ரி வார்டு அறிவித்து நன்றி கூறினால்.
பேசி முடித்த வீனாவை நான் கட்டி பிடித்து முத்தமிட்டேன். இதனை கண்ட அனைவரும் எங்களை கை தட்டி வாழ்த்தினார்.
பார்ட்டி முடிந்து எங்களது அறைக்கு போகும்போது கண்ணம்மா எனக்கு இன்று பீர் வேண்டும் என்றேன். அவள் சிரித்துக்கொண்டே என்ன சாருக்கு 15 வருஷத்துக்கு பின்னாடி பீர் மேல மோகம் என்றால். சரி ஒன்னேஒன்னு தான் என்றால். நான் மீண்டும் உனக்கு இரண்டு எனக்கு இரண்டு மொத்தம் நாலு என்றேன். எனது உதவியாளரை அழைத்து எங்களது அறைக்கு 10 பாட்டில் பீர் வைக்க கூறினேன்.எங்களது அறைகுள் சென்றதும் நான் வீனாவை கட்டி படித்து முத்தமிட தொடங்கிய என் கண்களில் கண்ணீர்.
நீ ஏன்டா அழுகிற இந்த நாள் உனக்கு சந்தோஷம் தானே
வீனா என்று கதறியப்படி அவளது கால்களில் விழப்போனேன்
மெல்ல என்னைக் கட்டி பிடித்து முத்த மிட்டவாரே என்ன சார் இன்னைக்கு தண்ணிய பார்த்ததும் போதயா
இல்ல கண்ணம்மா நான் உனக்கு செய்த பாவத்திற்கு என்று மண்டும் அழுதேன்
டேய் ஏன்டா இப்படி எல்லாம் நினைத்துஅழுகிற. சரி நீ பீர குடி நான் குளிச்சிட்டு வரேன். தண்ணி யப் போட்டு ஆழுத மவனே நீ செத்தவீனா : குளியலறை கதவைத் திறந்து எனது அனைத்து ஆடைகளையம் கலைந்து ஷவரின் அடியில் நின்றேன். இதமான குளிர்ந்த நீரில் குளிக்கத்துவங்கினேன். மெல்ல எனது நினைவுகள் பின்னோக்கி சென்றது.
நான் கேரள மாநிலத்தில் இருந்து மெடிக்கல் படிக்க கோவை வந்தேன். மிக ஏழ்மையான குடும்ப சூழல். ஆனாலும் படிப்பில் கெட்டி. எனது மதிபெண்களைப் பார்த்து அங்கிருந்த தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நான் மருத்துவம் படிக்கிறேன். எங்களின் பிரபசர் ஒருவரின் நண்பர் ஒரு டாக்டரின் வீட்டில் தங்கியிருந்து படித்தேன். ஓய்வு நாட்களில் நானும் அவரது மருத்துவமனைக்கு சென்று டிரைனிங் எடுத்து கொள்வேன்.
அன்று பகலில் டாக்டர் வெளியே சென்றிருந்தார் நான் தான் பேஷன்டுகளை நோக்கி கொண்டிருந்தேன். உணவு சமயத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் நர்ஸ் பத்மா என்னிடம் ஒடி வந்து புதிய பேஷன்ட் வந்துள்ளதாகவும் ஆனால் அவனுக்கு நிற்க்காமல் வாந்தி வருவதாகவும் கூறினாள். நான் சாப்பிட்ட படியே இன்சக்ஷன் கொடுக்கும் படி கூறி சாப்பிடு வருவதாக கூறினேன்.நான் சாப்பிட்டு பேஷன்ட்டை காண சென்றேன். மெல்லிய உருவம் கலையான முகம், என்னை விட உயரம் கம்மி என்று தோன்றியது. டிரிப் ஏறிக் கொண்டிருந்தது அவன் கண்முடிக்கிடந்தான். நான் அங்கு வருவதைப் பார்த்த பத்மா ஒடி என் அருகே வந்தாள்.
நான் அவனை த் தட்டி ஏய் உன் பேர் என்ன❓ என்றன் அவன் அசதியாக கண்களை திறந்து என்னைப்பார்த்தான் அந்த சூழ்நிலையிலும் என்னைப் பார்த்தவுடன் அவனது கண்களில் ஒரு மலர்ச்சி. எனக்கு கோபம் வந்தது நான் அவன் குடித்துவிட்டு வாந்தி எடுப்பதாக நினைத்து மீண்டும் கேட்டேன் பேர் என்ன என்று மெதுவாக கூறினான் ஷியாம் என்று. குடித்தாயா என்றேன் இல்லை என்று தலை காட்டினான்.எந்த குடிகாரன் உண்மையை சொல்வான் என்று நினைத்துக்கொண்டு கூட வந்தவனை பார்த்தேன் அவனும் குடிக்கவில்லை என்றான் எந்த ஊர் என்றேன் அவன் கூறிய ஊரில் தான் எனது சீனியர் என்னை ஒன்சைடாக காதலிக்கும் கிரனின் ஊர்.நான் மீண்டும் அவனைப் பார்த்தேன் அந்த சூழ்நிலையிலும் அவனது கண்களில் பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தான் எனது மனதிற்குள் குடிகார நாயி முன்னபின்ன பொம்பளய பாக்காத்ததப் போல இப்படி பாக்குதே என நினைத்து பத்மா விடம் அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளைக்கூரும் போது கன்சல்டிங் ரூமிலிருந்து டெலிபோன் மணிநான் டாக்டர் தான் கூப்பிடு கிறார் என நினைத்து வேகமாக சென்று போனை எடுத்து ஹலோ என்றேன்ஹாய் ஸ்வீட்டி கிரனின் குரல்இப்பதான் உன்ன நினச்சென்அவன் நீயா? என்னையா? நம்ப முடியலையேகிரன் நீ சந்தோஷ பட வேண்டாம் ஒங்க ஊரிலிருந்து ஒரு குடிகார நாயி வாந்தி எடுத்துட்டு வந்து படுத்து கெடக்கு அதுக்கு மன்மத குஞ்சுனு நெனப்பு முன்னபின்ன பொம்பளய பாக்காத்ததப் போல பாத்துட்டு இருக்கு
எங்க ஊரா பேரு ?எதோ சொன்னானே அந்நிய நாயி அங் ஆன் ஷியாம்
கொஞ்சம் குள்ளமாஇருந்தாலும் பிரைட்டா ?
அங் அவனேதான்
மைகுட்நஸ் ஹிஸ் வெரி டிசன்ட் நாட் எ டிரின்க்கர் ஹி இஸ் அன் இன்டஸ்தியலிஸ்ட் இரு நான் உடனே அங்கு வரேன் பிலீஸ் டேக் கேர்சற்று நேரத்தில் டாக்டர் வந்தார் நான் அவரிடம் காலையில் இருந்து வந்த பேஷன்டுக்களின் குறிப்புகளையும் அவர்களுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் பற்றிய குறிப்பையும் கொடுத்தேன். கடைசியாக ஷியாம் என்பவன் வாந்தி யுடன் வந்துள்ளதாகவும் அவனுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் பற்றியும் கூறினேன்.
டாக்டர் ஷியாம் எந்த ஊர் புதிய பேஷன்டா?
ஆமா டாக்டர் கிரனின் ஊர்
கிரனின் ஊரா ( டாக்டருக்கு அவனது ஒன்சைடு லவ் பற்றி தெரியும்) எங்க ட்ரீட்மென்ட் கொடுத்த?
ஜெனரல் வார்டு டாக்டர்டாக்டர் ஜெனரல் வார்டுக்கு டாக்டருடன் நானும் போனேன்
டாக்டர் அவனைப்பார்த்து சாரி ஷியாம் நான் இப்பதான் வந்தேன் நேர இங்கத்தான் வரேன் நீ எனக்கு போன் செய்திருக்கலாமே என்று கூறியபடி
இது வீனா மெடிக்கல் ஸ்டூடண்ட் இங்கே டிரைனி என்றார் என்னிடம் இவர் ஷியாம் ஒரு விதத்தில் உன்னப்போல என்றார்
நான் கேள்வி குறியுடன் டாக்டரைப் பார்க்க
ஆம் வீனா உன் வீட்டில் ஏழையாக இருந்தாலும் உங்க அப்பன் குடிகாரன் என்பதால் நீ அனாதயப்போல என் வீட்டில் தங்கி கஷ்டப்பட்டு வாழ்கையில முன்னேற துடிக்கிற ஆனா இவர் உண்மையில் ஒரு அனாதை யாரும் இல்லாமலேயே வாழ்கைல பல கஷ்டங்களையும் அவமானங்களை யும் தாண்டி முன்னேறி இன்னைக்கு ஐநூறு பேருக்கு வேலை கொடுத்திருக்கும் நல்ல உள்ளம் படைத்த தொழிலதிபர் என்றார்
ஷியாம் அப்போதும் கண்ணில் ஒரு பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நான் அவரிடம் சாரி சார் என் அப்பா ஒரு குடிகாரன் 24 மணி நேரமும் குடித்துவிட்டு வீட்டில் எப்போதும் சண்டை அதனால் எனக்கு குடிகாரன் என்றாலே அலர்ஜி நீங்களும் வாந்தி நிறுத்தாமல் எடுத்ததால் குடிகாரன் என நினைத்து மோசமாக நடந்து கொண்டதற்குநான் கண்ணில் கண்ணீருடன் ஷியாமின் கைகளைப் பிடித்தேன்இட்ஸ் ஓகே டோன்ட் ஓரி
அப்போது பத்மா மெதுவாக என்னிடம் உங்க லவ்வர் வந்திருக்கிறார் என்றால் இப்போது என் கண்களில் பிரகாசத்துடன் கிரனின் காண சென்றேன்ஹாய் கிரன் நல்லா இருக்கியா
ஐயம் ப்பைன் வித்ஔட் யூ சந்தோஷமாக இல்லை
ஏய் லிவிட் ஐயம் கன்சிடரிங் அபோட் யூஇந்த இடத்தில் கிரனைப் பற்றி கிரன் உயரம் 6.2 “. மேக்கப் ஒன்றும் இல்லாமலேயே மிக அழகான கவர்ச்சியான இளைஞன் அப்பா சப்ரிஜிஸ்டார் ஆபிசில் ரிஜிஸ்டராக உள்ளார். அம்மா ஒரு வங்கியில் மிக உயர்ந்த வேலை. வீட்டிற்கு ஒரே பிள்ளை. படிப்பதில் கெட்டி கலேஜில் பல பெணகளின் கனவு நாயகன் இங்கே என் பின்னால் சுற்றி சுற்றி வருகிறான்.
ஒரு காபி குடிக்கலாமா வீனா
வித்பிளஷர்
ஒன்றும் இல்லாத பல விஷயங்களை பேசி ஒருவரை ஒருவர் பார்த்து சூடாகிக் கொண்டோம் கை விரல்கள் இணைந்து அந்த சூடு இருவரின் ஜட்டியும் ஈரமானது.
பிறகு ஒரு ஜூஸ் ஒன்று வாங்கி இருவரும் ஷியாமை பார்ப்பதற்கு ஹாஸ்பிடல் திரும்பினோம்
ஷியாமை டாக்டர் ஒரு விஐபி ரூமிற்க்கு டாக்டர் மாற்றி இருந்தார்.
கிரன் அவரிடம் வீனா தான் எனக்கு நீங்கள் இங்கு அட்மிட் ஆன விஷயம் கூறினாள் என்றான். இப்போதும் ஷியாமின் கண்கள் மிக பிரகாசத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நான் ஷியாமின் கைகளை பிடித்து மீண்டும் அவரிடம் தவறாக நடந்து இருந்தால் மன்னிக்க கேட்டேன்.அவர்கள் இருவரும் பேசும்போதே நான் இருவரிடமும் டாடா காட்டி எனது ரூமிற்க்கு சென்றேன்.நானும் பத்மாவும் ஒரே அறையில் தான் தங்கி இருகிறோம். அவள் என்னை விட 3 வயது மூத்தவள் என்றாலும் ஹாஸ்பிடல் தான்டினால் வாடி போடி தான் இந்த மூன்று வருட நடப்பு.
இரவு என்னிடம் பத்மா நீயேன் இன்னமும் கிரனை அலயவிடர பேசாம எஸ் சொல்ல வேண்டியததானேஇம் ஆள் சூப்பரா இருக்கான் எனக்கும் அவனை மிகவும் பிடிக்கும்
அப்ரம் என்ன? ஓகே சொல்ல வேண்டியததானே.
அதுல ஒரு சிக்கல் நான் 12 படிக்கும் போதே எங்க ஊருல சனல் ன்னு ஒருத்தன லவ் பன்ரேன். அவன் இவனை விட சூப்பராக இருப்பான்.
நாங்கள் இரண்டு பேரும் நிறைய தடவை லிப்கிஸ் வர கொடுத்திருக்கிறோம். ஆனால் அவனும் ஏழை அதனால் அவன் செட்டில் ஆகின்ற வரை வெயிட்டிங்.
அப்ப கிரன்?
அதுதான் எனக்குப் புரியவில்லை வான்னு கூப்பிடவும் முடியல வேண்டாம்னு தள்ள வும் முடியல.பத்மா அப்படினா ஒருத்தருக்கு அல்வாஏன் யாரு பர்சனாலிட்டி ன்னு பார்த்து கல்யாணம் பண்ணிக்ப் பொரியா?
கண்டிப்பாக அப்படி இல்லை இரண்டு பேரும் பல சமயங்களில் பல உதவி செய்திருக்கிறார்கள். நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை.
அப் டினா? கிரன் கல்யாணம் செய்து சனலுக்கு?
கன்னி கழிப்பேன்!!!
அடிப்பாவி விட்டா ஓரலுக்கு ஒருத்தன் ஓழுக்கு ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க ஒருத்தன் மம் நடத்து…ஒரு சந்தேகம் வீனா இன்னிக்கு அட்மிட் ஆன ஷியாம் ஒன்ன வச்சக்கண்ணு வாங்காம பாக்குரான் அவனுக்கு?
டீ எனக்கு என்ன விட நல்ல ஹைட்டா இருக்கனும் இவன் என்ன விட குட்ட இவனெல்லாம் அப்ளிகேஷன் கொடுத்தா அன்னைக்கே ரிஜக்ட் ஆக்கிடுவேன்பத்மா ; வேரும் பர்சனாலிட்டி பாத்தாடி லவ் பன்ற
ஏ லுசு எங்கப்பா குடிக்கத் தான் காசு செலவு பன்னு வான். என்னோட கேரளா போகுற செலவு என்னோட டிரஸ்சு எல்லாம் சனல் டியூஷன் நடத்தி சம்பாதிக்கிறதுல மிச்சம் பிடித்து அவனும் படிச்சுட்டு எனக்கும் செலவு பன்றான்டி.அதேப்போல தான் கிரனும் எங்க கலேஜில் ஒவ்வொரு மாதமும் எதாவது ஒரு புது காரணம் கண்டுபிடிச்சு எப்படியும் ஒரு 6000 ரூபாய கரப்பானுங்க என்கிட்டே ஏதுடி பணம் அதெல்லாம் கிரன் தான் எனக்கும் சேர்ந்தது அடைப்பான் அதனாலதான் எனக்கு இவுங்க இரண்டு பேரும் முக்கியம்.
நீ சொன்னமாதிரி வேறு யாராவது என்ன கல்யாணம் செஞ்ஞான்னு வை ஒன்னு நான் செத்துப்போவேன் இல்லைன்னா பட்டா அவன் பேர்ல இருக்கும் வெத இவன்ங்க இரண்டு பேரும் போடுவாங்க. அவன் யாரா இருந்தாலும் வேடிக்கை தான் பார்கனும் மேல கைவைக்க முடியாது.
ஏய் ஏன்டி சீரியஸ்சா எடுக்கிற நாம டாபிக் வேற பேசலாம்.அன்று ஞாயிறு நான் பொதுவாக ஞாயிறு அன்று 9 மணிக்கு தான் எழுந்திருப்பேன். நான் சோம்பலக கதவைத் திறந்து வெளிவந்தேன். பத்மா காலையில் ஹாஸ்பிடல் போய்விட்டால்.
வெளியே வந்த எனக்கு சர்ப்ரைஸ் வீனை போன்ற வடிவ பெட்டியும் அருகே ஒரு கவரும் இருந்தது.
அவைகளை உள்ளே எடுத்து வந்து பிரித்தேன் வீனை வடிவப் பெட்டியில் விலை உயர்ந்த சுடிதார், புதுவகையான விலைக் கூடிய ஸ்டிக்கர் பொட்டுகள் சில சாக்லேட்கள் இருந்தது. அதில் ஒரு கடிதம். என்னை இஷ்டம் என்றால் நாளை இந்த சுடிதார் அணியவும் என்று.
மற்ற கவரில் கிரனின் கவிதை ஒன்று இருந்தது. நான் மனதில் இரண்டுமே கிரன் தந்த சர்ப்ரைஸ் என நினைத்து மகிழ்ந்தேன்.
நாளை காலேஜ் போகும் போது இந்த சுடிதாரை அணிந்து கிரன் சந்தோஷிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்திங்கட்கிழமை: காலேஜில் பகல் முழுவதும் வகுப்பும் மதியம் காலேஜ் ஹாஸ்பிடலில் டாக்டர்களுடனும் வகுப்பு. நான் மதியம் கிரனைத் தேடினேன் அவன் கொடுத்த சுடிதாரை நான் அனிந்ததைக் காண்பிக்க. காலேஜ் கேன்டீன் அருகே கிரனும், ஷியாமும் நின்று கொண்டு இருக்க அவர்கள் அருகே வேறு ஒரு பெண் அழுத நிலையில் ஷியாமை கை கூப்பி நின்று கொண்டு இருந்தால்.
நான் அவர்கள் அருகே சென்று ஹாய் கிரன், ஹாய் சார் என்றேன். இருவரும் இணைந்து ஹாய் என்றார்கள். அப்போது கிரன் சுடிதார் சூப்பர் .ஷியாமும் சூப்பர் என்றார்
ஷியாம் எங்களோடு ஒரு ஜூஸ் குடிக்க கேன்டீன் அழைத்தார்.ஜூஸ் குடிக்கும்போது கிரனிடம் அந்த பெண் யார் என்றேன்.
பக்கத்து கிராமம் அவரது கணவருக்கு ஹார்ட் ஆப்ரேஷன் உள்ளது இவரிடம் வசதி இல்லாததால் என்னிடம் உதவி கேட்டார் நான் அப்போது வெளியே ஷியாம் அண்ணனைக் கண்டேன் அவரிடம் இவரின் அவஸ்தை பற்றி கூறி உதவுமாறு கேட்டேன்.
அதற்கு ஷியாம் ஆப்ரேஷன் செய்ய மொத்த செலவும் ஏற்பதாக கூறிவிட்டார்
எத்தனை ரூபாய் வரும் என்றேன்
அரௌன்டு 6 லாக்ஸ்
ஷியாம் கிரனிடம் அந்த பெண்ணிடம் பணம் கட்டிய ரசீதை கொடுத்து டாக்டரிடம் தனிப்பட்ட முறையில் நல்ல முறையில் ஆப்ரேஷன் செய்ய கேட்டுக் கொல்ல கூறி அந்த பெண்ணை கிரனுடன் அனுப்பி வைத்தார்கூப்பிய கையுடன் அந்த பெண் எங்களின் கால்களில் விழப் பார்க்க ஷியாம் அதை தடுத்து அனுப்பி வைத்தார்.
நான் சார் அந்த பெண்ணை உங்களுக்கு தெரியுமா
இல்லை கிரனுக்கு தெரியும். பிலீஸ் சார் வேண்டாம் கால்மி ஷியாம்
தயக்கத்துடன் அதற்கு 6 லட்சமும் நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்.
நான் ஒரு அனாதை ஒரு காலத்தில் ஒவ்வொரு வேலை உணவிற்காக பலரிடமும் கையேந்தி உள்ளேன், அதனால் பிறரிடம் கேட்டு வாங்குவது எவ்வளவு அவமானம் என்று எனக்குத்தானே தெரியும்
ஷியாம் பிலீஸ் நாங்க எல்லாம் உள்ள வரை நீங்கள் கண்டிப்பாக அனாதை இல்லை என்று கண் கலங்கிய படி ஷியாமின் கைகளைப் பிடித்தேன்
பேச்சை மாற்ற சுடிதார் எப்டி இருக்கு
என்னை வைத்தக் கண்மாறாமல் சூப்பர் நன்றி என்றார்.ன்று இரவு நானும் பத்மாவும் அருஅருகே படுத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம்.
பத்மா : இந்த சுடியில கிரன் உன்னை ஜேல்லு விட்டானா
போடி என்று மதியம் நடந்தவைகளை அவளிடம் கூறினேன்
அப்ப வேஸ்ட் அதுலேயும் ஒரு நன்மை
உன் பேன்டி நினைஞ்சு இருக்காது
போடி லுசு. ஆமா எனக்கு கிரனையும்,, சனலையும் பார்த்தால் ஒழுகும் ஓகே உனக்கு எப்படி
ஏய் ஒரு விஷயம் இன்னைக்கி மாலையில் ஷியாம் என்னை வந்து பார்த்து ஒரு முக்கியமான விஷயம் கேட்டார்
அவர் உன்னை காதலிப்பதாக வும் நீ சரி என்றால் கல்யாணம் செய்து கொள்ள ஆசை என்றார். நான் நீ ஏற்கனவே சனல் என்பவனை காதலிப்பதாக கூறி விட்டேன் கிரன் பற்றி கூறவில்லை.
அப்சட் ஆகாதே உனது நிலை என்ன என்று கேட்டார் கூறினேன். லிவிட். உன்னை படுக்கைக்கு கூப்பிடல கல்யாணம் பண்ணிக்க தான் கேட்டார்.
அப்புறம் இன்னோரு விஷயம் அந்த வீனை போன்ற பாக்ஸ் வைத்தது கிரன் இல்லை ஷியாம்.
அவர் உன்னிடம் தன் மேல் உள்ள கோபத்தை சுடிதார் மீது காட்ட வேண்டாம் என்றார்.
இப்படியே போனால் நிச்சயமாக உங்களின் வீட்டிற்கே வந்தாலும் வருவார் ஷியாம்.
அது மட்டும் நடக்காது. எங்கப்பன் குடிக்க காசு இல்லாமல் கடந்த மாசம் சொந்த வீட்டை விற்று விட்டு வேறு மாவட்டத்தில் குடி போயிட்டாங்க. அதனால எனக்கே அட்டிரஸ் தெரியாது. கவலை வேண்டாம் என்றேன்.மாதங்களுக்கு பின் என் அப்பன் திடீரென காலேஜ் வந்தார் எனது பாட்டிக்கு உடல் நிலை மோசமாக உள்ளதால் உடனடியாக ஊருக்கு போகவேண்டும் என்றார்.கிரனின் வீட்டில் ஒரு மரணம் அதனால் 10 நாட்களுக்கு அவனும் லீவு பத்மாவும் அவளது வீட்டிற்கு சென்று உள்ளால்.யாரிடமும் எதுவும் கூறமுடியாத நிலையில் நான் கேரளா செல்ல தயாரானேன்.
பஸ் சக்கு காத்திருக்கும் போது ஷியாமை கண்டேன் நான் பேக்குடன் நிற்பதைப் பார்த்து என்னிடம் எங்க போற
கேரளாவுக்கு பாட்டிக்கு உடம்பு சரியில்லை
பணம் வச்சிருக்கிறாயா வேனுமா? என்றார்
நான் அருகில் இருப்பது எனது அப்பா என்றேன்.
என் அப்பாவும் ஷியாமும் சிறிது நேரம் பேசிய பபடி நிக்க பஸ் வந்தது நான் பஸ்சில் ஏறும் போது ஷியாம் ரகசிய மாக ஏதோ என் கையில் தினித்தார் நான் பஸ்சில் ஏறி அமர்ந்த பின்னர் கையில் அவர் தினித்ததை பார்த்தேன் அதில் I Love you என்று எழுதிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.
எனது சந் தோஷங்கள் மறைந்து சோகத்தை நோக்கிய பயணம் துவங்கியது….நான்: குளியலறையில் வீனா குளிக்கும் சப்சம் கேட்க்க துவங்கியது. என் நினைவலைகள் பின்னோக்கி சென்றது
எனக்கு சமிப நாட்களாகவே நிற்க்காமல் வாந்தி வரத்துவங்கியது நானும் பல ட்ரீட்மென்ட் எடுத்து பார்த்துவிட்டேன் எதுவும் உபயோகம் இல்லை.
அன்று கம்பெனி ஆடிட் விஷயமாக நான் வெளி ஊருக்கு போய் இருந்தேன். வழியிலேயே மீண்டும் வாந்தி வர துவங்கியது. என்ன செய்தும் நிறுத்த முடியவில்லை.
அந்த ஊரில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்னை அங்கிருந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்.
நான் பாதி மயங்கிய நிலையில் எனக்கு ட்ரீட்மென்ட் நடைபெற்றது. என்னை யாரோ தட்டுகிறார்கள் உன் பெயர் என்ன என்று. நான் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தேன்
தேவதைப்போல ஒரு பெண். அவளை அழகு என்று ஒரு வரியில் கூற முடியாது. அவள் அழகிற்கு ஓர் இலக்கணமாக இருந்தால்.மீண்டும் பெயர் கேட்டபோது ஷியாம் என்றேன். அவள் மீதிலிருந்து கண்ணேடுக்க தோன்றவில்லை.
குடித்திருக்கிறாயா? என்றால் இல்லை என்றேன். எந்த ஊர் என்றால் பதிலலித்தேன்.பின்னர் அவள் எந்த குடிகாரன் குடித்தி இருப்பதை ஒப்பக் கொள்வான் என்றால்.
நான் தினமும் நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஏன் எனது கம்பெனியிலேயே நூற்றுக்கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் யாரிடமும் இல்லாத ஓர் அழகு இவள்.
பின்னர் டாக்டர் வந்து அவளை எனக்கு அறிமுகம் செய்யும் போது தெரிந்தது அவளது பெயர் வீனா என்று.நிற்க்காத வாந்தி காரணமாக என்னால் தொழிலை நல்ல முறையில் கொண்டு போக முடியாது தினறினேன். அவசரமாக இரண்டு பெரிய பாய்லர் தேவைப்பட்டது. எனக்கு உதவியாக எனது தொழிலை கவனித்துக்கொள்ள எனது நண்பர்கள் மூன்று பேர் என்னுடன் இருந்தார்கள். ரமேஷ், முருகேசன், மணி. இவர்கள் மூவரைப் பற்றி பொதுவாக நல்ல அபிப்பிராயம் மற்றவர்களுக்கு இல்லை ஆனாலும் நான் இவர்களை நம்பினேன். காரணம் எனக்கு தேவைகள் கம்மி. எந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை. ஆகவே செலவு குறைவு. நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததால் இப்போது யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்திருப்பேன்
இப்படி தான் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட இந்த மூன்று நண்பர்களையும் எனது தொழிலில் ஈடுபடுத்தி நல்ல சம்பளமும் கொடுத்தேன்.வாந்தி எடுத்து எடுத்து உடலும், மனதும் இளைத்தது. அதனால் வீனா தங்கியிருந்த டாக்டர் என்னை காண மீண்டும் அழைத்திருந்தார் ஞாயிறு அன்று வருவதாக கூறி இருந்தேன். நான் வீனைப்போல ஒரு பெட்டியில் சுடிதார், பொட்டுக்கள், சாக்லேட்டுகள் வாங்கி வைத்து அதை வீனா வின் அறைக்கு முன்பு வைத்து நான் டாக்டரைக் காண சென்றேன்.
டாக்டர் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து அடுத்த நாள் மெடிக்கல் காலேஜ் சென்று நரம்பியல் டிப்பார்ட் மென்டில் கொடுத்து குறிபிட்ட டாக்டரை காணுமாறு சொன்னார்.அன்று முழுவதும் அடுத்த நாள் வீனா என்னிடம் நான் வாங்கி கொடுத்த சுடிதார் இட்டு வருவதைப் போலவும் கால்களை நிலத்தில் வரைத்து I Love You என்பது போலவும் கணவு கண்டேன். கணவு தானே எல்லோருக்கும் ப்பிரியாய் கிடைக்கும். எனக்கும் கிடைத்தது. அடுத்த நாள் கிடைக்க போகும் அடியைப் பற்றி அறியாமல் உறங்கப் போனேன்.நான் : அடுத்த நாள் காலையில் மெடிக்கல் காலேஜ் சென்றேன். கலேஜில் எனது கண்கள் வீனாவை தேடியது. ஆனால் போகும் வழியில் எங்கும் அவளை காணமுடியவில்லை.
டாக்டர் எனது பிரச்சினைகள் அனைத்தும் பொருமையாக கேட்டார். இரவு உறக்கத்தைப் பற்றி கேட்டார். கடைசியாக எனக்கு வியாதி உடலில் இல்லை என்றும். மனதிலே உள்ளது என்றும் இனி அனாதை என்று நினைக்க கூடாது என்றும் யாரையாவது கல்யாணம் செய்யவோ அல்லது யாரையாவது காதலிக்கத் கூறி. டென்ஷன் குறைக்க இரவில் சாப்பிட மாத்திரை யும் எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார்.
மீண்டும் கலேஜில் இருந்து வெளியே வரும் வரை என்னால் வீனாவை காணமுடியவில்லை.
வெளி போர்ட்டிக்கோ அருகில் கிரன் ஒரு பெண்ணுடன் நின்றிருந்தான்.
ஹாய் கிரன்
ஹாய் அண்ணா. என்ன இந்தப் பக்கம்
எனக்கு வேண்டி தான் டாக்டரை பார்க்க வந்தேன்
ஆண்ணா இவர் எனக்கு தெரிந்தவர் இவரது புருஷனுக்கு ஹார்ட்டில் பிராப்ளம் உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆனால் பாவம் இவர்களிடம் வசதி இல்லை என்றான். வேண்டுமானால் அவரை பார்க்க அழைத்துச் செல்வதாகவும் கூறினான்
அந்த பெண் ஏதோவொரு எதிர்பார்புடன் என்னையே பார்த்தபடி நின்றாள். அவரது நிலையும் முகமும் என் மனதில் பெரிய வேதனை உண்டாக்கியது. இதுப்போன்று எனது இளமை காலத்தில் எத்தனை பேரிடம் கையேந்தி உள்ளேன். எத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அதே நிலையில் இன்று என் முன்பு ஒரு பெண் ஏக்கத்தோடும், எதிர்பார்ப்பு டனும். எனது கண்கள் கலங்கியது அவர் யாரேன்ரோ புருஷன் பேர் என்ன என்றோக்கூட கேட்க்க விலை
கிரன் ஆப்ரேஷன் செய்ய எத்தனை செலவாகும்
அண்ணா 6 லட்சம் ரூபாய் வரை ஆகும்
சரி செக்கு கொடுத்தால் உங்கள் மெடிக்கல் காலேஜில் ஏற்ப்பார்களா?
கண்டிப்பாக நான் இங்கே தானே படிக்கிறேன் அதனால் ஏற்ப்பார்கள்
ஓகே என்று கூறி செக்புக் எடுத்து 6 லட்சம் ரூபாய் எழுதி கிரனின் கையில் கொடுத்தேன். உடனடியாக ஆப்ரேஷனுக்கு ஏற்படு செய்
அப்போது நான் கொடுத்த சுடிதார் அணிந்து வீனா எங்களை நோக்கி வந்தாள்.நான் என் நலை மறந்து அவளைப் பார்த்தேன்.
பிறகு அவள் கேன்டீனில் எனது கைகளைப் பிடித்தாள். நான் இனி அனாதை இல்லை என்றும். தான் உள்ளதாக கூறியபோது எனது காதல் சிறகுகள் முளைத்து பரந்ததுநான் :மெடிக்கல் காலேஜ் டாக்டர் கொடுத்த கன்சல்டிங் ரிப்போர்டை வீனா தங்கியிருந்த டாக்டரிடம் காண்பிக்க ஹாஸ்பிடல் போனேன். அப்போது டாக்டர் அங்கு இல்லாததால் பத்மாவிடம்
வீனா இன்று நான் கொடுத்த சுடிதார் போட்டிருந்தலே அப்படியானால் எனது அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ள பட்டதா?
வீனா என்ன டிரஸ் போட்டிருந்தாள் என எனக்கு தெரியாது நான் அவள் போகும் முன்பே ஹாஸ்பிடல் வந்துவிட்டேன்.
ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும் அவள் உங்களது ஆசையை புரிந்து கொள்ள வில்லை என்று. காரணம் அவள் +2 வில் இருந்து கேரளத்தில் சனல் என்பவனை காதலிப்பதாக கூறியுள்ளாள்.
எனக்கு தலை சுற்றுவதுப்போல் இருக்கவே நான் பத்மா விடம் விடைப் பெற்றேன்.கம்பெனியில் அன்று மீண்டும் பாய்லர் இரண்டு வாங்குவது பற்றி பேச்சு வந்தது. எனக்கு எதிலும் விருப்பம் இல்லாமல் சரி கொட்டேஷன ஏதாவது உண்டா
மணி: இந்திய தயாரிப்பை காட்டிலும் சைனாவில் இருந்து 45 சதவீதம் குறைவு அதனால் அதை வாங்கலாம்ரமேஷ், முருகேசனும் அதையே கூற நான் வாழ்வையே வெறுத்த நிலையில் சரி என்னமோ செய்யங்கள்கடன் எடுக்க வேண்டாம் கம்பெனி அக்கவுண்டில் இருக்கும் பத்து கோடியை எடுத்துக் கொள்ள கூறினேன்.பத்து கோடியை எடுத்து விட்டால் அடுத்த மாசம் மட்டுமே சம்பளம் கொடுக்க முடியும். அதற்கு அடுத்த மாசம் எப்படி சம்பளம் தருவது என்றார்கள்.புதிய ஆர்டர் எடுத்து ரோட்டேஷன் செய்யலாம் நமக்கு லோன் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டார்கள். ஆகவே இது ஒன்று தான் வழி. ஏற்கனவே நாம இதுக்கு வேண்டி நிலம் வாங்க கொடுத்த டைம் தீர நான்கு மாதங்கள் தான் இருக்கு. எப்படியும் புது ஆர்டர் வந்தால் தான் விடிவு. இல்ல நாம காளி இதுதான் நிலமை.வாழ்க்கையே எனக்கு சுமையாக மாறியது எதிலும் ஒரு நாட்டம் இல்லாமல் சுற்றினேன் இந்த வாழ்வு துவங்கியது முதல் அனாதை என்ற பட்டமும் அவமானங்கள் மட்டும் தொலில் சுமந்த எனக்கு வீனாவை பார்த்த பின் சில நாட்கள் சந்தோஷமாக இருந்தது. ஆசைபட்ட ஒன்றும் கிடைக்காத நிலையில் வினாவும் இல்லை என்பதை என்னால் தாங்க முடியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் போலவே மாறினார்
அன்று வீனா இருந்த ஊரில் ஒருவரை காண போய் இருந்தேன் புதிய இடத்திற்கு ஏற்கனவே ஒன்றரை கோடி அட்வான்ஸ் கொடுத்து அக்கிரிமன்ட் போட்டிருந்தேன் அதற்கு மீதமுள்ள பணத்தை கடனாக கேட்க்க வந்தேன். பணம் நான் நினைத்த நேரத்தில் கிடைக்காது என்று தெரிந்தது. எல்லா பிரச்சனைகளும் ஒன்றாக அழுத்த வாழ்க்கையில் முதன்முதலாக குடிப்பது என தீர்மானித்து பாருக்குள் நுழைந்து ஒரு பீர் வாங்கி குடித்தேன். பாதி பீர் குடிக்கும் போதே எனக்கு நல்ல போதை ஏறி வாந்தியும் வர துவங்கியது. நான் முழு போதை ஆனதால் என்ன நடந்தது தெரியவில்லை. கண் திறந்து பார்த்த போது என் அருகில் பத்மா நின்று இருந்தால்.
பத்மா ஷியாம் ஏன் இப்படி மாறி போனாய் என்றால். எனக்கு வீனாவின் அட்டிரஸ் தெரியாது தெரிந்தால் அவளது காலில் விழுந்தாவது உங்கள் கல்யாணத்துக்கு ஏற்படு செய்திருப்பேன். நீ ஒன்று செய் அவளும் கேரளா போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஒரு விபரமும் இல்லை. நீ கேரளா சென்று அவளை கண்டு பிடித்து அழைத்துவா . எனக்கு அவள் இருக்கும் மாவட்டம் தெரியும் அவளது ஊரின் முதல் எழுத்து மட்டுமே தெரியும் அவளது அப்பா ஏதோ ஒரு ஊர் பெயர் கூறினார் அது மறந்து விட்டது. அதனால் அங்கு போய் எப்படியாவது கண்டுபிடி என்றால். கண்ணீருடன்…
அன்று இரவே நான் கேரளத்திற்க்கு பஸ் ஏறினேன். வாழ்க்கையின் அடுத்த அவமானத்தை தேடிகேரளத்தில் நான்
விடியல் காலையில் கேரளா வந்தடைந்தேன் இரவு முழுவதும் தூக்கம் இல்லை தமிழகம் தாண்டிய எனது முதல் பயணம். கேரள மண்ணில் கால் வைத்ததும் ஒரு இனம் புரியாத சுகம் உடல் முழுவதும். நேற்றைய பஸ் பயணத்தில் நான் வாந்தி எடுக்கவில்லை எப்படி என ஆராய்ந்தேன் நேற்றைய பயணத்தில் நான் என்னை மறந்திருந்தேன் ஓ அப்ப டாக்டர் சொன்னது சரிதான். நான் ஒரு மனநோயாளி தான். என் நோய் தீர்க்கும் மருந்து வீனா இங்கு எங்கோ இருக்கிறாள் என்பதே என் உடலில் ஏற்படும் சுகத்திற்க்கு காரணம்.
அருகில் இருந்த ஸ்டீடி பூத்தில் இருந்து கம்பெனிக்கு போன் செய்தேன். ரமேஷ் எடுத்து இன்று பாய்லர்கள் வரும் என்றும் ஒரு வாரத்தில் எரக்ஷன் வேலை தீர்ந்து பாய்லர்கள் வேலை செய்யும் என்றான்.நான் எங்கு உள்ளேன் என்பதை சொல்லாமல் நான் இல்லாவிட்டாலும் பணியைத் தீர்த்து பாய்லர்களை ஸ்டார்ட் செய்ய சொன்னேன்.
திருச்சூர் நல்ல ஊர் நான் நல்ல தரமான ஒரு லாட்ஜில் ரூம் எடுத்தேன். ஒரு கார் ஏற்பாடு செய்து அன்று முழுவதும் இலக்கில்லாமல் சுற்றினேன்.
இரவு ரூம்மிற்க்கு வந்து இன்றைக்கு செய்வதெல்லாம் நினைத்துப் பார்க்க பல கேள்விகள் வந்தது. எப்படி நான் அவளை கண்டுபிடிக்க போகிறேன்?
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் இனி தேவை இல்லாமல் சுற்றாமல். எப்படி இலக்கை அடைவது என ஆலோசித்தேன்.
புரியாத பாஷை, தெரியாத மனிதர்கள், முகவரி தெரியாத பெண். எப்படி கண்டுபிடிக்க.இலக்கில்லாத வாழ்கையையே இன்று இலக்கை நோக்கி மற்றியவன் நான். ஆனால் இது மிகவும் கஷ்டமான சவால்.எனக்கு தெரிந்ததெல்லாம்பெயர் : வினாவயது : 18ஊர் : பி யில் துவங்கும்மாவட்டம் : திருச்சூர்இவ்வளவு தான் எனக்கு தெரியும். இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிஸ் படையே இயங்கினாலும் கண்டுபிடிக்க முடியாது. பிறகு நான் எப்படி கண்டு பிடிக்க போகின்றேன்?
கேரளா டூரிசம் அலுவலகம் சென்றேன்.. அவர்களிடம் திருச்சூர் மாவட்டத்தின் போஸ்டல் புக் வாங்கினேன்.
அறைக்கு வந்தேன் பி யில் துவங்கும் கிராமங்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்தேன். சிறியதும் பெரியதுமாக சுமார் 300 க்கும் மேல் இருந்தது.
எனக்கு தலை சுற்ற துவங்கியது. ஒரு நாளைக்கு 3 ஊர்கள் என்றாலும் மூன்று மாதங்கள் எடுக்குமே எப்படி கண்டுபிடிக்க முடியும்?இரவெல்லாம் எப்படி வீனாவை கண்டுபிடிக்க முடியும் என்று ஆலோசனை களில் மூழ்கினேன். எந்த ஐடியாவும் நல்ல விதமாக எனக்கு தோன்றவில்லை. எப்படி ?எப்படி ?
அடுத்த நாள் இன்று கேரளாவிற்கு வந்த மூன்றாம் நாள். காலையில் டீ குடிக்க கடைக்கு சென்றபோது வழியில் பெட்டி கடை ஒன்றில் ஒரு பேப்பர் தொங்கியது. தினத்தந்தி
ஒரு நிமிடத்தில் புது ஐடியா கிடைத்து. தினத்தந்தி க்கு மனதில் ஆயிரம் நன்றி கூறினேன். நேரே ரூமிற்க்கு சென்று பல நாட்களுக்கு பின் நல்ல அயர்ன் செய்த சட்டையை மாட்டி நீட்டாக வெளியே வந்து ஆட்டோவில் ஏறி போஸ்ட் ஆபீஸ் போனேன் நேரடியாக ஹெட் போஸ்ட் மாஸ்டரை சந்தித்தேன். எனது கம்பெனியின் கார்டை கையில் கொடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்
எஸ் வாட் கேன் ஐ டூ
சார் சமீபத்தில் எங்களது நிறுவனத்தில் —- போஸ்டிங் க்கு வேண்டி இன்டர்வியூ நடத்தினோம். அதில் இந்த மாவடத்தை சேர்ந்த வீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பயோடேட்டா காணாமல் போய் விட்டது. எங்களது நிறுவனத்திற்கு அவர் உடனடியாக தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடம் விவரம் இவ்வளவு தான் நீங்கள் தான் உதவவேண்டும் என்றேன்.
நான் எப்படி ? ?
சார் இந்த மாவட்டத்தில் பி என்று துவங்கும் 300 இடங்கள் உள்ளது. அந்த 300 இடங்களுக்கும்வீனாஊர் பெயர்இட்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள் என்று தந்தி அனுப்பவும் அவர் எப்படியும் என்னை தொடர்பு கொள்வார்கள் என்று வாயில் தோன்றியதை அள்ளி விட்டேன்.
தந்தி ஆடுநரியா எக்ஸ்பிரஸ் சா என்றார்
எக்ஸ்பிரஸ் முகவரி தவறிய அனைத்து தந்தி யும் எனக்கு ரிட்டன் வரவேண்டும்
கண்டிப்பாக உங்கள் லோக்கல் அட்டிரஸ்
நான் கொடுத்து பணமும் அடைத்து ரூமிற்க்கு வந்தேன்அடுத்த நாள் மாலை வரை ஒரு வேலையும் செய்யாமல் ரூமிலேயே இருந்தேன். இன்று நான் கேரளா வந்த நான்காம் நாள்.மாலை தந்தி ரிட்டர்ன்ஸ் எல்லாம் ஒரு பெரிய கட்டாக என் கையில் கிடைத்தது. ஒவ்வொன்றாக நான் எழுதிய ஊர்களில் இருந்து அடித்து வந்தேன். கடைசியாக 48 இடத்தில் இருந்து ரிட்டர்ன்ஸ் வரவில்லை.
ஒன்று நிச்சயம் ஆனது இந்த 48 ஊர்களில் எதோ ஒரு ஊரில் என் தேவதை உள்ளால் என்று. எதோ பெரிய சாதனை படைத்தது போல உள்ளம் நிறைந்தது
பின்னால் வரப்போகும் அபாயங்கள் ஏதும் தெரியாமல் அன்றைய இரவை சுகமான கனவுகளுடன் நான்
நாளை தேடுதல் துவங்கும்இன்று நான் கேரளா வந்த 5 ஆம் நாள் காலையில் இருந்து மாலை வரையில் ஐந்து ஊர்களில் ஒவ்வொரு தெருவாக அலைந்தேன் பிரொஜனம் ஒன்றும் இல்லை
ஆறாவது நாளும் இப்படியே அலைந்தது மட்டும் மிச்சம்.
ஏழாம் நாள் காலையில் எனது தேடுதல் வேட்டை துவங்கினேன்.இன்று கம்பெனி யில் புதிய பாய்லர்கள் வேலை செய்ய துவங்கி இருக்கும எனத் தெரியும். கம்பெனிக்கு போன் செய்ய வேண்டும் . இருந்தாலும் அடுத்துள்ள ஊரிர்க்கு சென்று அலைந்தேன் பிரொஜனம் ஒன்றும் இல்லை.
11 மணிக்கு கம்பெனிக்கு போன் செய்தேன் யார் எடுத்தார்கள் என்று புரியவில்லை ஒரே சத்தம் மட்டும் கேட்டது பிறகு யார் பேசுவது என்று கேட்டார்கள் நான் ஷியாம் என்றேன் கம்பெனி யில் ஏதோ விபத்து என்றும் உடனடியாக வர கூறினார்?
நான் எங்காவது வெளியூருக்கு போனால் கம்பெனியில் சின்ன பிரச்சினை என்றாலும் இப்படி தான் கூறுவர். நான் உடனடியாக திரும்பி கம்பெனிக்கு போனால் அங்கு சிறிய பிரச்சினை யாக இருக்கும். அதுபோல தான் இதுவும் என தீர்மானித்தேன்.
இன்று மாலை எதுவாக இருந்தாலும் ஊருக்கு திரும்புவது என தீர்மானித்தேன்
11 மணிக்கு அடுத்த இலக்கை நோக்கி லிஸ்டில் உள்ள அடுத்த ஊரை தேடி.
அந்த ஊரில் பஸ்சில் இருந்து இறங்கும் போது அந்த ஊர் போஸ்ட் மேனைக் கண்டேன். அவரிடம் அந்த ஊருக்கு வேண்டிய வீனா வின் முகவரியை கூறினேன்.
மெடிக்கல் காலேஜில் இருந்தா என்று கேட்டார்.ஆம் என்றேன். எனக்கு அவளது வீட்டிற்கு போகும் வழியைக் கூறினார்.எனது கண்களில் ஆனந்த கண்ணீர்.
ஆம் இது மிகப்பெரிய சாதனை தான். என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அடுத்து உள்ள கடையில் அவளுக்கு வேண்டி சில விலைக் கூடிய சாக்லேட்டுகள் வாங்கி வீனா வின் வீட்டை நோக்கி நடந்தேன்.
என் கதல் நிலாவை நோக்கி நடக்கும் நான்நான் வீனா வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு அடைத்திருந்தது. இதுவரை எனக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அவள் நீ யார் என்றோ, இங்கு ஏன் வந்தாய் என்றோ கேட்டு விட்டால் என்ன செய்வது என்று. எனக்கு தலைசுற்ற துவங்கியது. கைகள் நடுங்கிய படி கதவைத் தட்டினேன்.
யாரானு என்ற என் தேவதையின் கூறல் இனிமையாக கேட்டது. கதவை திறந்து என்னை அந்த கோலத்தில் பார்த்தவள் அதிர்ந்து போனால். இருவரும் என்ன பேசுவது என்று புரியவில்லை. நான் அப்படியே படிக்கட்டில நின்றேன். அவள் கதவை பிடித்தபடி நின்றாள்.
வீனா சற்று இளைத்திருந்தாள் மற்ற படி மேக்கப் ஏதும் இல்லாமலே எல்லா நடிகை களுக்கும் சவால் விடும் அழகு.
ஷியாம் நீங்களா ? ஏது இந்தப்பக்கம் ?
எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. காரணம் இது ஒன்சைடுலவ். நான் அவளுக்கு வேண்டி ஏங்குவது கூட அவளுக்கு தெரியுமா ? என்பதே எனக்கு தெரியாது.அவள் என்னை உள்ளே அழைத்தாள். நான் உள்ளே சென்று அமர்ந்தபின்.
நீங்கள் எதற்காக என்னை பார்க்க வந்தீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சொல்லு ஷியாம். எங்கள் வீட்டில் ஏற்கனவே பல பிரச்சினைகள். நான் தமிழ்நாட்டில் யாருடனோ குடும்பம் நடத்துவதாக. நான் எப்படியோ சமாளித்து அடுத்த வாரம் அங்கு வர இருந்தேன். இப்போது எல்லாம் கேடுத்து விட்டீர்கள் ஷியாம்.வேறு யாராக இருந்தாலும் நான் உள்ளே விட்டிருக்க மாட்டேன் உங்கள் மேல் மரியாதை வைத்ததால் உள்ளே விட்டேன்.
இனி என்ன பிரச்சனை கள் வருமோ என்று கூறியபடி அழத்துவங்கினாள்.நான் எழுந்தேன் வெளியே செல்வதற்கு.
எங்கே போகின்றாய் ஷியாம்? நீங்கள் இங்கே வந்ததை பலரும் பார்த்திருப்பார்கள் இன் நேரம் என் அப்பா விற்கு விஷயம் தெரிந்திருக்கும். நீங்கள் போய் விட்டால் அவர் சந்தேகங்கள் உண்மையாகிவிடுமே. தெய்வமே நான் என்ன செய்வேன் என்று பெரிதாக அழத்துவங்கினாள். என் பக்கம் பேச அம்மாவும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஹாஸ்பிடலில் உள்ளார் இனி என்ன நடக்குமோ என்றால்.
ஏற்கனவே தலைசுற்றிய எனக்கு இத்தனையும் கேட்டு மயங்கி கீழே விழுந்தேன்.
நான் இனியும் வருவேன் சோகங்களுடன்நான் கண் திறந்த போது வீனா வின் அப்பா என்னை வெட்டுவதற்கு கையில் கத்தியுடன் இருந்தார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பயங்கர கூட்டம். யாராரோ எதேதோ பேசினார்கள். கூட்டத்தில் ஒருவன் போலீஸை அழைக்கவே போலீசும் வந்தார்கள்.
எல்லாம் என் சுயநினைவு வரும் முன்பே பிரச்சினை ஆகி இருக்கும் என நினைக்கிறேன். கூட்டத்தை விட்டு முன்வந்த போலீஸ் அதிகாரி என் அருகே அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு என்னிடம் நீ யார் எனறார் ஐடி கார்டு உண்டா? என்றார் அனைத்தும் அவரிடம் கொடுத்தேன்.
அவர் வீனாவிடம் இவருடன் தான் நீ தமிழ்நாட்டில் குடும்பம் நடத்துகின்றாயா?
நான் சற்று திகைத்து வீனாவைப் பார்த்தேன்.
அவள் அழுதுகொண்டே ஆமாம் என்றால்.நான் மேஜர் எனக்கு யாருடனும் குடும்பம் நடத்த தடை இல்லை என்றும் மீறினால் கோர்ட்டுக்கு போவேன் என்றால்.நான் நடப்பது, கேட்பது எதையும் நம்ப முடியவில்லை.போலீஸ் அதிகாரி சரி அது உன் இஷ்டம். இவ்வளவு பிரச்சினை கள் ஆன நிலையில் நீங்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்து இட்டு தாலி கட்டி நீங்கள் எங்கே தங்கப்போகின்றீற்களோ அந்த விலாசத்தை தந்து விட்டு நீங்கள் விரும்பியப் படி வாழலாம் என்றார். அவரே ஒரு வக்கீலை போலீஸ் ஸ்டேஷன் வர சொன்னார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது திருமணம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் நாங்கள் பஸ்சில் ஏற்றி விடப்படோம்.என்ன நடக்கிறது என்று நான் உணரும் முன்பே எங்களது கல்யாணம் நடந்தது.
எனது அடுத்த வாழ்க்கையை நோக்கி போகின்றேன் நான்ஸ்சில் ஏறிய வீனா என்னை எரிப்பது போன்று பார்த்தால்
நான் முதலில் லாடஜ்சுக்கு போகலாம்
ஏன்டா என் உடம்பு தான் வேண்டும் என்றால் இந்த பஸ்சிலேயே நான் ரேடி இதற்கு எதுக்கு லாடஜ்சுக்கு ?நீ என்ன தொட்ட உன்னையும் கொல்வேன் நானும் சாவேன்
பிலீஸ் நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆச்சு எனது திங்ஸ் எல்லாம் லாட்ஜில் உள்ளது. உன்னுடன் பேச வேண்டும் வீனா
ஆத்திரமடைந்த வீனா என்னடா பேசனும் உனக்கு. உன்மேல் மரியாதை வைத்ததன் பலன் நீ என்னை நடு ரோட்டுல விட்டுட்ட இன்னம் என்ன எங்க நிறுத்த போற?
லாட்ஜில் எனது ரூம் சாவி வாங்கி திறந்தேன் வீனா முதலில் உள்ளே போனால் நான் ரூமிற்க்குள் நுழைந்ததும்வீனா என்னை மன்னித்து விடு என்று கூறியபடி அவளது கால்களில் வீழ்ந்தேன்.
மீண்டும் கோபம் கூடி டேய் திட்டம் போட்டு என்னை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு நடிக்கிறாயா ? ம்ம் நாயேஎன்று கூறியபடி மோசமாக அழத்துவங்கினாள்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை
பிலீஸ் வீனா பிலீஸ் நான் சொல்வதைக் கேள் இனி நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். பிளீஸ்.
டேய் எனக்கு இத்தனை நாள் நான் எங்கப்பாவை மட்டுமே வெறுத்தேன். இனி உன்னையும் வெறுக்கிறேன். என்று கூறி மீண்டும் அழுதாள்வீனா
டேய் நான் யாரை மன்னித்தாலும் உன்னை மட்டும் மன்னிக்கமாட்டேன்டா. அதுக்காக உன்னை விட்டுட்டு வேற ஒருத்தன கல்யாணம் செய்ய மாட்டேன். உன்னுடன் தான் இருப்பேன்ஒவ்வொரு நிமிஷமும் உன்னை கூட இருந்து கொல்வேன்.என்னோட எல்லா செலவும் நீ தான் செய்யனும்உன்னால நான் தொலச்ச எல்லாத்தையும் உன்னை வெச்சே சரி செய்வேன்நான் இழந்த சந்தோஷங்கள் நிறைய உன்னால போச்சு. அதெல்லாம் உன்ன பாக்க வெச்சே சரி செய்வேன்உன்னால என்னோட வாழ்க்கை போச்சு, என் குடும்பம் போச்சு, என்னோட காதல் போச்சு.எல்லாம் போன எனக்கு இனி போக ஒன்னும் இல்லை. ஆனா உன்னை எல்லா நிமிஷமும் துடிக்க வைப்பேன்.
என்விருப்பத்துக்கு விரோதமா ஏதாவது செஞ்ச மவனே நீ வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் கெடப்ப புரியுதா? ம்ம்
ஒரு நாளும் உன்ன நான் தொட வடமாட்டேன்
ஆனா நீ எனக்கு என் லவ்வரோட படுக்க மாமா வேலை பாக்கனும்
உன்ன வெச்சே அவர்கள் கூட்டிட்டு வர வெச்சு அவனோட படுத்து உன்ன வெச்சே அவரகளுக்கு கிளின் பன்ன வைப்பேன்டாநான் :வீனா பிளீஸ் நீ என்ன சொன்னாலும் நான் செய்யரேன் பிளீஸ் உன் நிபந்தனைகள் எல்லாம் நான் செய்யரேன். நான் கொஞ்சம் பேசலாமா ?
டேய் நான் வில்லி இல்லடா பிளீஸ் என்ன புரிஞ்சுக்கோ
பிளீஸ் வினா உன்னை சமாதானம் செய்ய வேண்டி சொல்லல என் மனதில் உள்ளதைக் கேட்பியா பிளீஸ்
நான் பிறக்கும் போதே அப்பா இல்ல எனக்கு 3 வயசு உள்ளப்போ என் அம்மா ஒரு ஆக்சிடன்ட் ல என்ன விட்டுட்டு போச்சு. அன்னிலேந்து தினமும் ஒரு வீட்டுக்கு போவேன் சாப்பிட. அவங்க சாப்பிடும் முன்பு நான் போனா எத்தனை அடிஉண்டோ அத்தனையும் கிடைக்கும். வீட்டில் உள்ள எல்லோரும் சாப்பிட பின்னே தான் எனக்கு. அப்படித்தான் நான் தொழில் தொடங்கும் வரை இதுதான் நான்
எத்தனையோ கஷ்டமும் அவமானமும் தாணடி தான் இந்த நிலைக்கு வந்தேன். அப்படி உள்ள நான் கண்டிப்பாக உனக்கு துரோகம் செய்ய மாட்டேன். கண்டிப்பாக நீ என்னை நம்பலாம் உன் விருப்பம் இல்லாத என்னும் நான் கனவில் கூட செய்ய மாட்டேன்.நீ சந்தோஷமாக இருக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக விரும்பிய பெண் நீ மட்டுமே. அது என் வாழ்க்கை கடைசி வரை
பிளீஸ் என்னோடு பேசு அது மட்டும் போதும் பிளீஸ்கன்சிடர் இட்வீனா :நல்ல துக்கம் கலைந்து எழுந்தேன் என்ன நடந்தது நான் எங்கு இருக்கிறேன் ஒன்றும் புரியவில்லை கட்டிலில் இருந்து எழுந்தேன் தரையில் ஒரு மூலையில் படுத்திருப்பது யார் ? ஷியாம்.மெல்ல இன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்களை நினைத்தேன்.இன்று சனலின் பிறந்தநாள். அவனுக்கு வேண்டி காலையில் கோவிலுக்கு சென்று அங்கு சனலின் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் எனது நன்பி வீட்டிற்கு செல்ல அங்கு சனல் எனக்காக காத்திருந்தான்.அவனை கட்டி பிடித்து ஹப்பி பர்த்டே பேபி. அவனது உதடுகளை கடித்து சுவைத்தேன்அவனும் என்னை அனைத்தவாரு பேபி எப்படி உங்கப்பன் உன்னை நம்பி தனியாக விட்டான்
டேய் எங்கப்பா சந்தேகத்துக்கு பிறந்தவன் அவனை விடு மீண்டும் முத்தமிட்டோம்பாட்டி எப்படி இருக்கிறார்
ம்ம் பைன் டா வீட்டிற்கு போய் சமைத்து ஹாஸ்பிடல் கொண்டு போகனும் நீ ஹாஸ்பிடல் வரியா?
கண்டிப்பாகஇருவரும் மீண்டும் முத்தமிட்டு எனது வீட்டிற்கு வந்து சமைக்க துவங்கினேன். அப்பா காலையிலேயே தண்ணி அடிக்க போய் இனி எப்ப திரும்புமோ தெரியவில்லை.சமையல் முடிந்தது புக்கேடுது படித்துக்கொண்டிருக்கும் போது யாரோ கதவைத் தட்டுவது கேட்டு கதவைத் திறந்தால் ஷியாம்.
அவனை உள்ளே அழைத்தேன் எனக்கு தெரியும் இன்று ஏதோ நடக்கும் என்று. என் அப்பாவிற்கு யாரோ தகவல் தர அவர் கையில் கத்தியுடன் ஷியாமை வெட்டுவதற்கு வந்தான். ஊரே என் வீட்டில் கூடியது ஷியாம் மயங்கி வீழ்ந்திருந்தார்.எல்லோரும் கேட்டது இந்த புதிய முகவரி நீ கொடுக்காமல் எப்படி இவனுக்கு த் தெரியும்? அதற்கு விடை என்னிடத்தில் இல்லை .
இப்போது எழுந்து பாத்ரூம் சென்றேன். டைம் பார்த்தேன் மணி 5 .எனக்கு ஷியாமை மிகவும் பிடிக்கும் நண்பராக நல்ல மனசு உள்ள மனிதராக கணவனாக என்னால் ஏற்றக் கொள்ள முடியாது.எனக்கு பசித்தது ஷியாமை எழுப்பினேன் இருவரும் ரூமை காலி செய்து. ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். பஸ்டேன்டு வந்தோம் கோவைக்கு பஸ் இல்லை. பொள்ளாச்சி பஸ் இருந்தது. இருவரும் அதில் ஏறினோம் . நான் கம்பியில் தலை சாய்த்தேன் இனி என்ன என்று நினைக்கும் போதே அழுகை வந்தது.நான் என்னை அறியாமல் அழத்துவங்கினேன். ஷியாம் என் கையை பிடித்தார் சாரி சாரி என்றார். அவர் கையை பிடித்ததும். நான் அவனை எரித்து விடுவது போல பார்த்தேன்.கையை எடுடா. இல்ல நான் ஓடும் பஸ்சிலிருந்து குதிச்சுடுவேன் என்றேன்.அவன் பயந்தப்படியே கையை எடுத்து கைகளை கூப்பியபடி சாரி சாரி…….. சாரி.
நாங்கள் இருவரும் எப்படி தூங்கினோம் என்று தெரியவில்லை. பஸ் பொள்ளாச்சியை நோக்கி நகர்ந்தது.
இருவரும் உறங்கினோம் பொள்ளாச்சியில் காத்திருக்கும் அபாயம் தெரியாமல்… நான்பொள்ளாச்சி யில் பஸ் நின்றது கேவைக்கு போகும் பஸ் நிற்கும் இடத்திற்கு போனோம் பஸ் நின்றுகொண்டிருந்தது. எனக்கு தண்ணீர் தாக்கம் எடுத்தது.
ஷியாம் தண்ணீ வேனும் வா
ஜூஸ் வாங்கி தரேன்.
வேண்டாம் தண்ணி போதும்.
சரி வா கடையில் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கினோம்.மாலை பேப்பர்கள் வரிசையாய் அடுக்கி இருந்தது. அதன் தலைப்பில் பெரிய எழுத்துக்களில்
கோவையில் பாய்லர் வெடித்து 6 பேர் மரணம் 3 பேர் படுகாயம். தொழில் அதிபர் தலைமறைவு
பேப்பரைக் கண்டு நான் ஷியாமிடம் ஷியாம் பேப்பர் பார்த்தாயா.
இல்லை ஏன் ?
நான் பேப்பரைக் காண்பித்தேன் .ஷியாம் பேப்பரை வாங்கி பிரித்தது மட்டும் தெரியும்.ஷியாம் கீழே விழுந்தான்.வீனா:கையில் இருந்த மினரல் வாட்டரை ஷியாமின் முகத்தில் தெளித்து அவன் எழுந்ததும் தண்ணி குடிக்க கொடுத்தேன்.ஷியாம் ப்பிளீஸ் இங்கே வைத்து அழாதே அது சிலசமயம் பெரிய பிரச்சினைல கொண்டு போய் விடும். என்னோட வா வெளியே போய் பேசலாம்.
எங்க போறது தெரியலையே
மீண்டும் அழத்துவங்கினான்
வா என்னோடுஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஷியாமை ஏற்றி நானும் ஏறினேன்.
நல்ல பெரிய லாட்ஜ் க்கு போஆட்டோ ஒரு தரமான லாட்ஜில் நின்றது. நாங்கள் ஒரு ரூம் எடுத்து அதனுள் நுழைந்தேன்.ஷியாம் சின்ன குழந்தையைப் போல என் கை பிடித்தபடி வந்தான்
ஷியாம் என்ன நடந்தது சொல்
அவன் பாய்லரின் கதை முழுவதும் சொன்னான்நீ என்னுடன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இறங்கும் போது உன்ன மகாராணி மாதிரி வச்சுக்கனும் என்று நினைத்தேன். இப்ப நடு ரோட்டுல நிறுத்திடேனே என மீண்டும் அழுதான்உன் சாபம் பலித்தது வீனா. இனி என் வாழ்க்கை முழுவதும் நான் ஜெயிலில் இருப்பேன்.
நான் ஷியாமை என் அருகில் அழைத்தேன்.வா இங்க வந்து உட்கார்ந்து. ஷியாம் நான் மறுபடியும் செல்ரேன் உன்ன ஒரு ப்பிரண்டா, ஒரு நல்ல மனுஷனா ரொம்ப பிடிக்கும். என் புருஷனா உன்ன நினைக்க முடியாது.
ப்பிளீஸ் என்ன தப்பா எடுத்துக்காத இது தான் நான். நீ உன்னோட நான் பேசனும்முன்னு சொன்ன. கண்டிப்பாக பேசுவேன். ஒரு நன்பனாக. புருஷனா கண்டிப்பாக பார்க்க முடியாது.
அடுத்து உன்ன பழிவாங்க இது சமயம் இல்ல நீ இப்ப ஒரு கஷ்டத்தில இருக்க . நீ அடுத்தவங்க கஷ்ட பட்டா துடிக்கிறவன். உன்ன இந்த நேரத்தில ஹெல்ப் பன்றது என் கடமை வா அழாதே.
அவனை ஒரு தாயைப்போல அனைத்தேன்
என்னால என்ன செய்ய முடியுமுன்னு தெரியல. கண்டிப்பாக எதாவது செய்யலாம் தைரியமா இரு.கண்டிப்பாக உன்ன காட்டி கொடுக்க மாட்டேன்.உனக்கு என் மேல நம்பிக்கை உண்டா ?
வீனா உன்ன நம்பாம வேற யார நம்பரது இன்னிக்கி உங்க வீட்டுல இவ்வளவு பிரச்சினை வந்தப்ப நீ எனக்கு இது யாருன்னு தெரியதுனு சொல்லி இருந்தா நான் இப்ப இருக்கர இடம் எது. ப்பிளீஸ் எதாவது செய்ய முடியுமா. ?
ஒரு தீர்மானத்தோட லாட்ஜில் டெலிபோனை கையில் எடுத்தேன்.வீனாஹலோ மகா ப்பிளீஸ்
எஸ்மகா நான் வீனாசொல்லுடா என்ன அதிசயம் காலேஜ் குயின் என்ன கூப்பிடுர
ஓட்டாத டி ஒரு ஹெல்ப் வேனும் நீ எங்க இருக்க
ஹய் சாரிடா நான் பொள்ளாச்சி க்கு அப்பா, அம்மா கூட தாத்தா வீட்டில் இருக்கேன்டா
தேங் காட் நானும் பொள்ளாச்சி யில் தான் இருக்கேன். இப் பாசிபில் நீ நான் சொல்ர எடத்துக்கு வரமுடியுமா ? ப்பிளீஸ்.
ஹய் நீ இங்க வாயேன் வீனா.
ப்பிளீஸ் நீ இங்கு வா சில பிரச்சனைகளை ஒன்னோட மட்டும் பேசனும் ப்பிளீஸ். நீ தனியா வரமுடியுமா ப்பிளீஸ்.
ஹய் நமக்குள்ளே என்னடி பார்மாலிட்டி நான் வரேன் அட்டிரஸ் சொல்லு.——;;ஓகே இந்த ஹோட்டல் இங்கேந்து பக்கம் தான் 15 மினிட் ல இருப்பேன் பை…
ப்போன் வைத்த நான் ஷியாமை என் அருகில் அழைத்தேன். பக்கத்துல உட்கார் அவனின் கையை என் கையுடன் சேர்த்து பிடித்து கவலை படாதே மகா அவ முழு பெயர் மகாலஷ்மி ஷார்ட்டா மகா கமிஷனர் பொண்ணு என் கூட மெடிக்கல் படிக்கிறா பைலக் அவ இப்போ பொள்ளாச்சி யில் இருக்கா. அவ போர வரைக்கும் நீ தள்ளி உக்காராத ப்பிளீஸ். அவ வேற ஏதாவது நினைப்பா ப்பிரியா இரு நான் உன் கூட இருப்பேன். அது ஜெயிலா இருந்தாலும் சரி. ஒன் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாதுடா
அவன் என்னை வியப்பாக பார்த்தபடி அழுது கொண்டிருந்தான். நான் அவன் கையை இறுக்கி பிடித்தேன் அழாதே.
கதவு தட்டும் சப்தம் வந்ததுநான் எஸ் என்றபடி கதவைத் திறந்தேன். எதிரில் மகாஹாய் என்றப்படி கட்டி பிடித்து உள்ளே அழைத்து வந்தேன்.மகா மீட் மை ஹஸ்பெண்ட் ஷியாம்.
அவள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தால்நான் நடந்ததை முழுவதும் கூறினேன் பின்னர் பாய்லர் வெடித்தது பற்றியும் கூறினேன்.
ப்பிளீஸ் நீ நினைத்தால் உதவ முடியும் என்றேன்.ஏய் கவலைப்படாதே அப்பா கிட்ட இப்பவே பேசரேன்.அவள் அவளோட அப்பா கிட்ட ப்போனில் பேசினால். எங்களுக்கு திருமணம் நடந்தது பற்றியும் கூறினால்அவர் எங்களை நேரில் வர சொன்னார்.நாங்கள் கமீஷ்னரை நேரில் காண புறப்பட்டோம்.நான் ஷியாம்
பொள்ளாச்சி யில் தண்ணீர் பாட்டில் வாங்கும் வரை வீனா என்னை நம்பி நின்றால் அவள் தண்ணீர் குடித்து முடிக்கும் போது நான் அவலை நம்பி நிற்கின்றேன், வாழ்க்கை சக்கரத்தில் இப்போது அவள் மேலே நான் கீழே.
நான் படிக்கும் போது எனது பிரபசர் அடிக்கடி கூறுவது. எவன் ஒருவன் பிரச்சினை வரும் போது தடுமாறாமல் சரியான முடிவு எடுக்கின்றானோ அவனே நம்மை வழிநடத்த முடியும் என்று. அதை வீனா விடம் இன்று காலையில் போலீஸ் அதிகாரி யிடம் பேசும் போதும் கண்டேன். இப்போது என்னை குழந்தையைப் போல் வழி நடத்தும் போதும் காண்கிறேன். இப்படி இருப்பவலுக்கு என் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்து சேவை செய்ய நான் ரெடி .
நாங்கள் மகாவின் காரிலேயே அவளது அப்பாவை காண சென்றோம். விடு வந்து நாங்கள் இறங்கியதும். மகாவின் தாத்தா, பாட்டி இருவரும் சேர்ந்து எங்கள் கையில் ஆளுக்கு ஒரு மாலை கொடுத்து மாலை மாற்றி போட சொன்னார்கள் மாலை மாற்றியதும் இருவரும் சேர்ந்து அவர்களிடம் சேர்ந்தது ஆசீர்வாதம் வாங்கினோம் எங்களை மலர் தூவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.கமிஷனர் எங்கள் இருவரையும் முதலில் சாப்பிடுங்கள் பிறகு நாம் பேசலாம் என்றார், நான் அவரது கைகளை பிடித்தபடி சார் நான் ஒரு அனாதை என்னால் வினாவும் இப்போது அதே நிலை. என்ன இருந்தாலும் நான் போலீசால் தேடப்படும் குற்றவாளி. எங்களுக்க இப்படி ஒரு வரவேற்பா, கண்கலங்கினேன்.
நான் இதற்கு முன்னர் வீனாவை பார்த்ததில்லை ஆனால் மகா இவளது பெருமையை பற்றி பேசாத நாள் இல்லை. அதனால் என்னை பொருத்தவரை வீனா என் மானசீக மகளாக என்றோமாறிவிட்டால்.இன்று காலையில் உனது கேஸ்டயரீயை படித்தேன் அதில் நீ அனாதை என்பதைக் கண்டேன். ஊரில் கஷ்டப்படுகிறவர்களுக்கு நீ நிறைய செய்திருக்கின்றாய் என்பதை ஸ்பை மூலம் தெரிந்துக் கொண்டேன். வீனா எனக்கு மகள் அவளுக்கு ஏற்ற என் மருமகன் நீ. கவலை வேண்டாம். உன்னை நான் காப்பாற்றுவேன். முதலில் சாப்பாடு பிறகு நீங்கள் இருவரும் படுத்து தூங்குங்கள். நாலை காலை நாம் வரிவாக பேசலாம் என்றார்.நாங்கள் இருவரும் மகாவின் அம்மா, அப்பாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி உணவு உண்டோம். இரவு எங்களுக்கு வேணடி தனி அறையில் படுக்க சென்றோம்.அறை கதவை சாத்தியதும் நான் வீனாவின் கால்களில் விழுந்தேன். பதரி மாரிய வீனா என்னை நோக்கி ம்ம் என்றால் நான் உனக்கு செய்த எல்லா தவறுகளுக்கும். பதிலாக நீ எனக்கு செய்வது எவ்வளவு பெரிய நன்மை ப்பிளீஸ் வீனா நான் உனக்கு இனி என் வாழ்நாள் முழுவதும் கணவனாக அல்ல ஒரு அடிமை யாக நீ இடும் கட்டளைக்கு வேண்டி காத்திருப்பேன்.
எந்த பட டயலாக் நல்லா இருக்கு ம்ம்
நான் தலையனை ஒன்றை எடுத்து கீழே படுக்க போனேன். என்கையை பிடித்தபடி அடிமை ஏன் கீழே போகுது மேலே வா அருகில் படு நீ என் உண்மையான நன்பனாக இரு. என்று என் மனம் உன்னை என் புருஷனா பாக்குதோ அன்னைக்கு நமக்கு முதல் இரவு. ஓகே
ஓகே
நீ அடிமை னனு சொன்ன இல்ல அடிமைக்கு நிறைய வேலை நான் தருவேன் செய்வியா?
கண்டிப்பாக என் வீனாவின் சந்தோஷத்திற்க்கு வேண்டி எதுவும் செய்வேன்.
கேட்ட பின்னாடி வருத்தப்பட கூடாது.
கண்டிப்பாக மாட்டேன்.
எதிர்காலத்தில் இதைப் பற்றி பேசி என்னை குத்திக்காட்ட கூடாது.
சத்யம் சத்யம் சத்யம் இனி என்றும் அது என்னை நீ புருஷனாக எத்துக்கொண்டாலும் சரி ஏத்துக்க விரும்பாட்டாலும் சரி நான் உனக்கு அடிமை. அடிமை கேள்வி கேட்க்காது. இட்ட கட்டளையை நிறைவேற்றும். இது சத்யம் என்றேன். என்ன செய்ய வேண்டும் என்றேன்.
அதை பின்னாடி ஒனக்கு செல்ரேன் இப்ப ஒரு ஹின்ட் தரேன் நான் இப்போது வரை இருவரை காதலிக்கிறேன்.
ஒன்று எனக்கு தெரியும் சனல் மற்றது?
கிரன்
ஓகே
என் மனதில் எற்கனவே ஒரு முடிவு இருந்தது நான் கிரனை கல்யாணம் செய்தால் முதலில் நான் படுப்பது சனலோடு.சனலை கல்யாணம் செய்தால் முதலில் நான் படுப்பது கிரனோடு புரிஞ்சுதா
புரிந்தது இந்த பிரச்சனை கள் தீரட்டம் உனக்கு யாரோடு முதல் இரவு வேண்டுமோ அவனை நானே அழைத்து வந்து உனது ரூமிற்க்குள் அனுப்பி வைப்பேன்.
வேறு என்ன வேண்டும் என்றேன்
கோபமா என்மீது
கண்டிப்பாக இல்லை
சரி வா படு என்றால் நான் அவள் அருகில் படத்தபடி அவளை பார்த்து ரசித்தப்படி தூங்கி போனேன்வீனாகாலையில் தூக்கம் கலைந்து எழுந்தேன். அருகில் ஷியாம் நல்ல தூக்கத்தில். நேற்று காலையில் எத்தனை சந்தோஷத்துடன் என்னை காண வந்தான். எனது அட்ரஸ் எப்படி கண்டுபிடித்தான் கண்டிப்பாக இதை இவனிடத்தில் பின்னர் கேட்க வேண்டும்.
என்னிடம் அப்படி என்ன உள்ளது என்று என்னை தேடி வந்தான். நேற்று காலை யில் இருந்து இரவுக்குள் அவனுக்கு எத்தனை வேதனைகள் பாவம். நேற்று அவன் கோடீஸ்வரன். இன்று
ஏதுவாக இருந்தாலும் அவன் இனி அனாதை இல்லை இவனுக்கு நான் உண்டு. மனைவியாக இல்லா விட்டாலும் நல்ல ஒரு பார்ட்னர் ஆக. மாலையில் அவன் தலையில் இடியாக பேப்பரில் வந்த செய்தி இருந்தும் இனி என்னை எப்படி நல்ல விதத்தில் பார்த்துக் கொள்ள முடியும் என்று தானே வருத்தப்பட்டான். அவ்வளவு நல்லவனாடா நீ
அழுது அழுது முகம் வீங்கி இருந்தது குனிந்து அவன் தலையில் முத்தமிட்டேன். சாரி ஷியாம் என் அப்பனின் சந்தேக புத்திக்கு இவன் கொடுத்த விலை இவனது வாழ்க்கை. மீண்டும் ஒரு முத்தமிட்டு மகா வை காண ரூமிலிருந்து வெளிவந்தேன்.
ஏனோ நேற்று இருந்த மனநிலை இன்று இல்லை ஏன் எனது பாரங்களை சுமக்க ஒரு நல்ல நணபன் ஷியாம் உள்ளதால்? இருக்கலாம்
மகாவும் காலையில் எழுந்திருந்தால். என்னை பார்த்ததும் அவளது அறைக்குள் என்னை தள்ளி கதவை அடைத்தால்.எனது கன்னத்தில் முத்தமிட்டு முதல் இரவு என்ஜாய் பண்ணினாயா டியர்.
ஏய் ஒனக்கு எல்லாம் தெரியும் இல்ல பின்ன என்னடி கேள்வி இது.
அடப்பாவி கிரனுக்கு வேண்டி இந்த பாவத்தை வேண்டுமென்று வைக்க பேகிறாயா?
அப்படி இல்லடி இவன் பாவம். பட் கிரனுக்கு என்ன சொல்லறது நீ சொல்.
நீ என்ன செய்யலாம் என முடிவு பண்ணின
தெரியலை டி ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கிரனுக்கு உண்டு
ஏய் என்னடி அது ப்பிளீஸ் சொல்லு
என் வெர்ஜின்
வாட் ஒன்னோட முதல் சுகம் அவனுக்கா ம்ம்
எஸ்
ஷியாமிடம் என்ன சொல்வ?
நேத்து நைட்டே ஒரு ஹின்ட் கொடுத்தேன் ஷியாம் சம்மதிப்பான்.
ஓகே டார்லிங். அப்பா எங்க?
டோன்ட் ஓரி அப்பா வாக்கிங் போயிருக்கார் வர ஒரு மணிநேரம் ஆகும். அப்பரம் என் மாமா மினிஸ்டர் தெரியும் தனே. அவரிடம் நேத்து நைட் தாத்தா உங்க விஷயம் பேசினார், பொலிட்டிக்கலா பிரஷர் வராமல் அவர் பார்த்து கொள்வார்.கவலை படாதே அப்பா வில் டேக் கேர். அப்பா வரும் வரை பாவம் ஷியாம் தூங்கட்டம்.வா போய் காப்பி குடிக்கலாம்.இல்லைனா நீ இருக்கர அழகுக்கு நானே உன் வெர்ஜினாலிட்டிய எடுத்துடுவேன்
ஏய் நீ அவளாடி ? ம்ம்
போடி யூ ஆர் சோ பியூட்டி. ப்பிளீஸ் ஒரு நாள் கண்டிப்பாக நீ எனக்கு வேனும் வீனா. ப்பிளீஸ் என்ன தப்பா நினைக்காதே. நாட் ஜோக் ஐ நீடு யூ என ஏடே. ப்பிளீஸ்.
ஆர் யூ சீரியஸ்?
எஸ்
இந்த பிரச்சனை களை நீ தீர்க்கும் போது உனக்கு வேண்டி எதுவும் செய்வேன். எனக்கும் அந்த எக்ஸ்பிரியன்ஸ் வேனும் ஆதுவும் உன்னை பேல அழகியிடம்.
முதல்ல கிரனுக்கு இரண்டாவது சனலக்கு மூன்றாவது ஒனக்கு. ஒகே.
ஓகே டார்லிங். ஒரு விஷயம் இப்படியே உன் லிஸ்ட் நீண்டு போனால் ஷியாமுக்கு உனக்கு விளக்கு பிடிக்கவே டைம் இருக்கும்.
ஷல் ஐ கிஸ் யூ வினா ம்ம்இருவரது உதடுகளும் சங்கமித்து.நானும் மகாவும் காப்பி குடிக்கும் போது அன்குல் வந்தார். நான் குட் மார்னிங் அங்குல்
குட் மார்னிங் டியர் ஹப்பியா வீனா இனி என்னை அங்குல் ன்னு கூப்பிடாதே. நீயும் என் மகள் தான் அதனால் அப்பா ன்னு கூப்பிட்டா போதும்.
சரி அங்குல் சாரி.. சாரி சரி அப்பா ஷியாம் தூங்கறார் எழுப்பட்டமா அப்பா?
வேண்டாமா இன்னைக்கு ஞாயிறு கோர்ட் லீவு எப்படி யானாலும் சரண்டர் ஆனாலும் கோர்ட்டுக்கு போய் தான் ஜாமீன் எடுக்கனும். என்ன போலீஸ் ஜாமீன் கொடுக்க எதிராக இல்லைனாலும் 14 நாள் ரிமான்டு செய்வாங்க மறுபடியும் நாம கோர்ட்டுக்கு போய் ஜாமீன் வாங்கனும் சோ நாளைக்கு இன்ஸ்பெக்டர வரசொல்ரேன் நேர கோயம்புத்தூர் கோர்ட்டுக்கு கொண்டு போவாங்க பயப்படாதேமா நான் பாத்துக்கரேன்
அப்பா ஒரு சின்ன டவுட்டு கேக்கலாமா
கண்டிப்பாக கேளுமா
ஷியாமுக்கு நடப்புர நிக்காம வாமிட் வரும் அதுக்கு ட்ரீட்மென்ட் எங்க காலேஜ்ல தான் எடுத்துகிட்டார் அதில டாக்டர் அவருக்கு மனசுல தான் பிரச்சினை ன்னு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். அத காமிச்சா அவர ஜெயில்ல போட முடியுமாப்பா?
குட் கண்டிப்பாக போட முடியாது ன்னு நினைக்கிறேன். ரிப்போர்ட் இருந்தா எடுத்து வைமா வக்கீல்ட்ட கொடுக்கலாம். ஏதுனாலும் நாளை தான். இன்னைக்கி நானும் அம்மா வும் ஊருக்கு போரோம் நாளைக்கு மகா உங்க கூட வருவா ஓகே.மகாவோட தாத்தாக்கு ஷியாமிடம் பிசினஸ் விஷயமா ஏதோ பேசனுமா அவுங்க பேசிக்கட்டம் ஓகே நாளைக்கு கோவைல மீட் பன்னலாம்
ஓகேப்பா பைபை
மகா :: ஹாய்யா ஜாலி டீ அப்போ வீனா ப்பிளீஸ் கடவுளா பார்த்து எனக்கு ஒரு நாள் தந்திருக்கிறார் அந்த ட்ரீட் இன்னைக்கு தருவியா
ஏய் என்னடி பிளக்மெயிலா ம்ம்
ப்பிளீஸ் டி அழகி ப்பிளீஸ்
ஷியாமிடம் கேட்டு சொல்ரேன்
ச்சீ இது போயா கேட்க போற என்ன தப்பா நினைக்க மாட்டேன் ? ம்ம்
கிரனோட படுக்கனும்முன்னு சொன்னதே தப்பா எடுத்துகல நீ கவலைபடாத அவனோடு சொல்லிட்டு வரேன் இன்னைக்கு நமக்கு first morning OKவா
ஓகே அழகி வைட்டிங் பார் யூவீனா ::நான் ஷியாமுக்கு காப்பி எடுத்துக் கொண்டு ரூமிற்குள் நுழைந்தேன். காப்பியை டேபிள் லில் வைத்து ஷியாம் இன்னமும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல தட்டி எழுப்பினேன். அவர் என்ன நினைத்தான் தெரியவில்லை. பயந்த படி எழுந்தான்.
நான் ஷியாம் ஏன் பயபடுற இது நான் தான்
மெல்ல கண் திறந்து சாரி வீனா எதோ கனவு
நான் அவன் கையை எனது கைக்குள் வைத்து அழுத்தினேன் என்ன பார்த்தா ஒனக்கு பயமா? ம்ம் என்றேன் ஹஸ்கியாக
இல்லை வேற ஏதோ கனவு பயந்து விட்டேன்.காப்பி குடிக்கிறயாஎன்ற படி காப்பியை கொடுத்தேன்.ஷியாம் எனது பேச்சிலும், நடத்தை யிலும் இருந்த மாற்றத்தை பார்த்து அதிசயத்தான். நான் அவன் அருகில் சென்று மீண்டும் ஹஸ்க்கி யாக என்று பக்கர
வீனா நான் ஏதாவது செஞ்சா நீ கோபமா பார்க்கர. நேத்து பஸ்சுல சத்தியமா ஒன்னோட அழுகைய நிறுத்த தான் உன் கைய பிடிச்சேன். சத்தியமா வேற நெனப்பு இல்ல ஆனா நீ …என்றான் கண்கள் கலங்கிய படி.
ஏய் அதேபோல நான் இருந்தா தான் சாருக்கு பிடிக்கும் போல என்றேன் ஹஸ்க்கி யாக
வேண்டாம் வீனா ப்பிளீஸ் இப்பிடியே இரு.நான் உன்ன பாக்க மட்டும்தான் கேரளா வந்தேன். மற்ற படி வேற நினைப்பு இல்ல
ம்ம் சாரி டா அப்ப இருந்த மனநிலை அது அதவிடுடா. நீ என்ன பன்னுவ பாவம். எங்கப்பன் மேல இருக்குற கோவத்த உன் மேல காட்டிட்டேன் சாரி டா ப்பிளீஸ் ஐயம் வெறி சாரிடா.
அடிமைக்கு சாரி சொல்லலாமா வீனா
ஏய் என்ன கொஞ்ச நாள் ப்பிரியா விடு நீ தேகட்ட தேகட்ட உன்ன காதலிப்பேன் போதுமா ப்பிளீஸ் என்ன புறிஞ்சுக்கோடா
நான் சொல்றத கேட்பியா. நமக்குள்ள இனி நான் விரும்புற வரைக்கும் செக்ஸ் மட்டுமே இல்ல மத்தபடி நான் உன்னோட வீனா ஓகே.என்கிட்ட எல்லா விஷயமும் பேசலாம் என்னோட பேஸ்ல எங்க வேனுன்னா கிஸ் பன்னு லிப் கிஸ் மட்டும் நோ.
நீ ப்பிரியா என்னோட இரு ஓகே என்ன கட்டிபிடிக்கனுமா கட்டிபிடிஎல்லாம் ஒன் விருப்பம் போல். ஆனால் கொஞ்ச நாள் நமக்கிடையே ஒன்லி நோ செக்ஸ் டிலா நோடிலா.அவன் கண்கள் கலங்கிபடி ஆச்சரியமாக என்னை பார்த்து பயந்த படி என் கயை எடுத்து என் கண்களை பார்த்தபடி மெல்ல முத்தமிட்டு ஐ லவ் யூ வீனா என்றான் முதன்முதலாக.
யாராவது கேட்டால் சிரிப்பார்கள் லவ் மேரேஜ் செய்தவன் தனது காதலிக்கு கல்யாண த்துக்கு பின்னர் கூறுகிறான் ஐ லவ் யூ என்று முதன்முதலாக
நானும் அவன் கையில் முத்தமிட்டு சொன்னேன் மீ ட்டூ.
டே ஒரு சந்தேகம் கேட்க்களாமா ம்ம் நீ எப்படி என் வீட்ட கண்டுபிடிச்ச ம்ம்
அவன் நடந்ததை முழுவதும் சொன்ன போது நான் அழுது கொண்டிருந்தேன்.
அவனை என்னிடம் இழுத்தேன் ஏன்டா இப்படி கஷ்டப்பட்டு என்ன கண்டுபிடிச்ச அவ்வளவு பிடிக்குமா என்ன என்று கூறியபடி அவனை கட்டிபிடித்து அவனது உதடுகளை கடித்து உறிஞ்சினேன். ஐ லவ் யூ மை பேபி ஐ லவ் யூ என்ற படி அவன் முகமெங்கும் முத்தமிடேன் மீண்டும் அழுதேன். பிறகு கூறினேன் ஊத்த பல்லா போய் வாயக்கழுவுடாவீனா ::டேய் அன்குலபார்த்தேன் என்று அவர் சொன்னதை முழுவதும் சொன்னேன்
அப்ப போதை இல்லாத அப்பா கிடைத்திருக்கார் ஒனக்கு
ஏன் உனக்கும் தான் கமீஷ்னர் மாமனார் என்றேன் கிண்டலாக. டேய் தாத்தா கூட போய் பேசிட்டு வாடா
ப்பிளீஸ் நீயும் கூட வா நமக்குள்ளே என்ன ரகசியம் இனி நீயும் கூட வா
டேய் அதுல ஒரு சிக்கல் இருக்கு மகா நமக்கு வேண்டி இவ்வளவு செய்யும் போது அவ என்கிட்ட வேறு ஒன்னு கேட்டாடாநான் தயங்குவதைப் பார்த்து என்ன பேபி உனக்கு சொல்ல முடியலனாக்க வேண்டாம் என் வீனாகுட்டி எது செஞ்சாலும் அது நமது நன்மைக்கு வேண்டிதான் இருக்கும் நீ என்ன நம்பலநாலும் நான் ஒன்ன முழுசும் நம்பரேன். அடுத்து நான் ஒன் அடிமை அடிமைக்கு மகாராணியின் ஆனை போதும்.
ப்பிளீஸ் எனக்கு இனி நீ மட்டுமே. தான் அவ எ..ன்..கி.. ட்…. ட… எ.. ன்… னை… யே… கே.. ட்.. டா.. டா.. என்றேன் மிகவும் தாங்கியபடி
யூ மீன் லெஸ்பியன் ?
எஸ்
இப் யூ லைக் டு என்ஜாய் இட் என்ஜாய்
நீ அவள தப்பா நெனைகாதே அவதான் என் பேஸ்ட் ப்பிரன்டு இன் காலேஜ். அவ நமக்கு வேண்டி தானே என்றேன் தயங்கிய படி
ஒகே செல்லம் நான் குளிச்சு முடிச்சு தாத்தா கிட்ட பேசரேன் நீ போய் என்ஜாய் பன்னு
கோபமா நீ என்ன செக்ஸ் சுக்கு வேண்டி அலையரவனு நினைக்காதடா இது ஒரு கம்பல்ஷன். ப்பிளீஸ்.
ஏய் வீனா நான் உன்ன என்னிக்கும் தப்பா நினைக்க மாட்டேன். இது சத்தியம்
ஓகே பேபி நீ போயிட்டு வந்து தாத்தா என்ன சொன்னார் ன்னு சொல்லு நான் போயிட்டு வந்து என்ன நடந்தாலும் சொல்ரேன் ஓகே. கட்டி பிடித்து மீண்டும் அவனது உதடுகளை கடித்து உறிஞ்சினேன்.
இருவரும் இருவரை பார்க்க புறப்பட்டோம்ஷியாம் நான் ::
நான் மகா வின் தாதா வுடன் வெளியே போய்விட்டு எங்களது அறைக்கு வரும் போது மணி 1 . நான் வந்து மீண்டும் குளித்து வெளிவரும் போது. வீனா அறையில் இருந்தால். அவலுக்கு என்னைப் பார்த்து பேச தயக்கம் என புரிந்துக் கொண்டேன் அவள் அருகே நான் உட்கார்ந்து அமைதியாக இருந்தேன். தலைகுனிந்தபடி குளிசிட்டு வரேன் சாப்பிட பேலாம் என்றால்.நான் வீனா வின் கைகளை பிடித்து.
பேபி உனக்கு முன்னால் தலைகுனிய வேண்டியது நான். நீயில்லைஎனக்கு வேண்டி தான் நீ இன்று எல்லாம் செய்த. அப்புறம் ஏன் கில்ட்டியா ப்பீல் பன்ற என்ன பாக்க கில்ட்டியா இருந்தா நான் வெளியில் இருக்கேன் நீ குளிசிட்டு வா நாம சாப்பிட போலாம் நான் எழுந்தேன். உடனே என் கயை இருக்கி பிடித்து இழுத்து என் உதடுகளை கடித்து உறிஞ்சினால். வித்தியாசமான சுவை நான் அவளது கண்களை பார்த்தேன். உதடுகளை வீட்டால்என்னை கட்டி பிடித்தபடி. சாரி டியர் வாழ்கைல இன்னைக்கிதான் முதல் முறையாக. அதுதான் ப்பிளீஸ்.
எனக்கும் இதுதான் முதல் முறை என்றேன்அவள் கேல்விகுறியுடன் என்னைப் பார்க்க நீ குடித்த அமிர்தத்தின் சுவையை நானும் இன்றுதான் குடிக்கிரேன்
ச்சி போடா பொருக்கி எழுந்து குளிக்க ஓடினால்
அவள் குளிக்க போனதும் மகா வேகமாக ஹாய் டியர் என்றபடி வந்தால்.டியர் குளிக்குது
அவளும் தலை குனிந்தபடி சாப்பிட வர எனறு தடுமாறினால்.
அவள் வந்ததும் வரோம்வெட்க்கத்துடன் ஓடினால்
நாங்கள் சாப்பிட்டு வந்தோம் இருவரும் கட்டிலில் உட்கார்ந்தோம்நான் மெதுவாக வீனாவை சீன்டினேன் சாப்பிடாமல் இருந்திருக்கலாம்
ஏன் ?
நல்ல ஜூசோட டேஸ்ட் போச்சு என்றேன்ச்சே உன்ன போய் முத்தம் கொடுத்தேன் பார் என்றால்.
டேய் என்மேல சத்தியமா சொல்லு நீ இதுக்கு முன்னால பொம்பளட்ட போய் இருக்கியா ? ஏதாவது லேடீசை தொட்டிருக்கியா ? ம்ம்
சத்தியமா போனதில்லை, தொட்டதும் இல்லை இன்னும் ஒன்னு உன்மேல சத்தியமா நான் ஒரு வெர்ஜின். நீ ஒரு தப்பு பண்ணிட்ட டியர். நீ வாய் கழுவிட்டு வந்து முத்தம் கொடுத்து இருக்கனும்.
ஏன் ?என் வாழ்க்கையில் முதலும் கடைசி யும் நீ மட்டுமே போதும் வேறு யாரும் எனக்கு வேண்டாம்
வெரி சாரி டியர் அந்த எக்சைட்மன்ட்டு ல செஞ்சிட்டேன் சாரி இனி உனக்கு என்னோடது மட்டும் தான் ஓகேவா. ம்ம்ஷியாம் நான் ::
நாங்கள் இருவரும் கட்டிலில் படுத்திருந்தோம் வீனா என் கைய படித்து இழுத்து எனனை அவளை கட்டிபிடிக்க சொன்னால். நாங்கள் இருவரும் கட்டி பிடித்தபடி
வீனா நான் காண்பது கனவா
ம்ம் ஏன் ?
ஒன்னு இல்ல நீ என்கூட ஒரே கட்டிலில் கட்டி பிடித்தபடி நம்ப முடியவில்லை. ஒரு குட்டி டாக்டர் என்னுடன். கடவுள நான் முன்னாடி நிறைய திட்டுவேன். ஏன்னா எல்லா கதவுகளை யும் எனக்கு அடைத்து விட்டாரே என்று. ஆனா இன்னிக்கு சிரிய கதவுகளை அடைத்த ஆண்டவன் உன் மூலம் ஒரு பெரிய ஸ்வர்க வாசலை எனக்கு வேண்டி திறந்து வைத்தார்.
ஏன்டா எமோஷனலா ம்ம்
வீனா தாத்தா… என் வாயில் கை வைத்து அத பத்தி அப்பரம் பேசலாம் நான் என்ன பத்தி சொல்லனும்.. சொல்லடா ? ம்ம்சரி
ஒரு சாதாரண லோயர் மிடில் கிளாஸ் குடும்பம். அப்பா ஒரு குடிகரன். எப்படியோ எனக்கு ஜீவன் தந்தார். அம்மா விடம் தனது கையாலாகாத தனத்தை மூடி மறைக்க குடிக்க ஆரம்பித்து. பின்னர் குடி அவனை குடித்தது.எங்கம்மா பாக்க அழகா இருப்பாங்க. அதனால அப்பாவுக்கு எப்போதும் சந்தேகம். பாவம் எங்கம்மா. அந்த மிருகத்துகிட்ட மாட்டிகிட்டு நரக வேதனைடா. அதெல்லாம் அனுபவிக்க கூடாது.நான் +2 படிக்கும் போது டியூஷன் போக வழியில்லை. அப்ப தான் சனல் எனக்கு வேண்டி நிறைய கஷ்டபட்டான். அவனுக்கு அப்பா இல்லை. அவன் காலேஜ் படிச்சுகிட்டு பகல்ல டியூஷன் சென்டர். மாலையில் ஒரு சூப்பர் மார்கெட் ல பில்லிங் ன்னு நிறைய கஷ்டபட்டான். ஆனாலும் எனக்கு டிரஸ்சு, புக்கு எனக்கு கலெஜ்க்கு ன்னு நிறைய…. ஆள் பார்க்க சூப்பர். இதெல்லாம் போதாதா அவனை நான் காதலிக்க. ம் ம்ம்
அடுத்து கிரன். எங்கள் காலேஜ்ல ராக்கிங் பயங்கரம். அந்த சமயத்தில் கிரன் தான் எனக்கு ரட்சகன். அப்பரம் என்ன பத்தி முழுசா தெரிந்த பின் பல உதவிகள்… எப்படி யும் எனக்கு வேண்டி மாசம் பெரிய அளவில் செலவு செய்வான். எந்த விசஷம் நாலும் அவன் வீட்டில் தான் அவங்க குடுபத்தோட….
இப்ப புரியுதா நான் ஏன் சனலையும் , கிரனையும் காதலித்தேன் என்று. நான் யாரையும் ஏமாற்ற நினைக்கல என்கிட்ட அவங்களுக்கு கொடுக்க இருக்கிறது இந்த உடம்பு மட்டுமே. வேற என்ன இருக்கு. சொல்லு. அதனால்தான் அவங்களோடு தான் முதலில் படுப்பேன்னு சொன்னேன்..ஆனா உனக்கு வேண்டி இன்னைக்கு மகா வோட முதலில். ம் ம்ம்
ஆனா ஒன்னு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் டா அப்பா.
கோபமா டா என்மேல
இல்லடா நீ ஹப்பியா. ம்ம்
ரியல்லி ஹப்பி டா
நான் ஒன்னு கேக்கட்டா உனக்கு நான் உடனே வேனுமா ? நீ எனக்கு இனிமேல் ஸ்பெஷல் டாஉனக்கு என்ன கொடுத்த பிறகு வேறு யாருக்கும் நான் இல்லை உனக்கு மட்டும் தான். ஓகே பேபி.ஒன்னால கன்ட்ரோல் பண்ணமுடியாட்டி ஓரல் வேணம்னா ஓகே. ம்ம்
முத்தமிட தொடங்கினால் ஐ லவ் யூ ஐ லவ் யூ
வீனா ப்பிளீஸ் நான் ஒன்னு கேக்கட்டா ம்ம்
ம்ம் என் பேபிக்கு என்ன வேணும் ம்ம்
அது…. அது..
ஏன்டா தயக்கம் ம்ம்
சாரி டியர் நான் இதுக்கு முன்னால லேடீசை நேக்கட்டா பார்த்து இல்லை. போட்டோவில் கூட பார்த்ததில்லை. இப் பாசிபில் நான் உன்னை பார்கனும். பிளீஸ்.
ஏன்டா இன்னைக்கு காலையில் கேட்டிருந்தா முதன் முதலில் உனக்கு காட்டி இருப்பேனே.ஒன்னு செய் நீ முதலில் தாத்தா என்ன சொன்னார் ன்னு சொல் அப்பரம் நான் மகாவும் நானும் செய்தத சொல்ரேன் அப்ப நீ என்ன முழுசா பாரு. நான் வெட் ஆனால் உனக்கு பாக்கியம்.
ம்ம்
காலையில் மகா வோட ஜூஸ் மாலையில் வீனா ஜூஸ் ம்ம் ஓகே பேபி
ஓகே டார்லிங். ஐ லவ் யூஷியாம் நான் ::
நான் குளிச்சுட்டு தாத்தா ரூமுக்கு பேனேனா தாத்தா என்கிட்ட கார் ஓட்டத்தெரியமா இல்ல டிரைவர வர சொல்லடா ?
இல்ல நான் ஓட்டூவேன்
சரி வா வெளிய போகலாம்நான் காரை எடுத்து தாத்தா காட்டும் வழியில் கார் போனது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வண்டிய நிறுத்த சொன்னார்.
ஷியாம் வண்டியில் இருந்து இறங்க வேண்டாம். ஏசியை கூட்டி வைக்க சொன்னார்.
உங்கள பத்தி மருமகபிள்ளை நல்ல விதமாக சொன்னார். தம்பி யாரோ கொடுத்த லட்சம் ரூபாய தொழில் செஞ்சி இன்னைக்கு கோடீஸ்வரனா மாறியது முழுவதும் உங்க தெறமை. வழ்கைல பணம், படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தெறமையும் முக்கியம்.இன்னைக்கு பாய்லர் வெடித்தது க்கு நீங்க காரணமில்லையே. ஒங்க தெறமை மேல நம்பிக்கை வையுங்கள்.போனது போகட்டும் இனி புதுசா வாழ்க்கையை தொடங்கு ஒன் சப்போர்டுக்கு நான் கூட இருப்பேன்.
நீ பாக்கிரேயே இந்த எடம் என்தம்பியோடது கல்யாணம் ஒன்னும் பன்னாமலேயே இருந்தான் நம்ம மகா மேல உசுரு அவனுக்கு இன்னைக்கு செத்து ஆச்சு 3 வருஷம்.
இது 7 ஏக்கர் தம்பி இன்னைக்கு இதோட வெல என்னான்னு பாரு அத இன்னும் 10 வருஷம் கழிச்சு மகா கிட்ட கொடுத்துடு தம்பி இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சது ம் ஒன் பெருல எழுதிதரேன். அப்பரம் என் தம்பி பேங்க் கில் ஒரு இரண்டு கோடி போட்டிருந்தான் அது வட்டி எல்லாம் சேர்ந்து இரண்டரை கோடி யா கெடக்கு அத எடுத்து தரென் முதலா வெச்சி தெழில்செய்இஎம்புள்ள மினிஸ்டரு அதனால சர்க்காரால ஏதாவது வேனும்முன்னா அவன் பார்த்த்துப்பான். நீயும் எனக்கு என் மகா வப் போல பேரபிள்ளைதான். தாதா தந்ததாக நினைச்சு வாங்கிக்க.நான் நேத்து நைட்டே எம் பையன்னிடமூம், மகா அப்பா கிடடையும் பேசிட்டேன். என்றார்.
நான் அழத்துவங்கினேன் அவரது காலைத் தொட போனேன். அவர் தடுத்துநேத்து நைட்டு மருமகபிள்ளை சொன்னது நியாபகம் இருக்கா. வீனா அவரது மகள்ன்னு அது ஏதோ சம்பிரதாய த்துக்கு சொன்னது இல்லை சத்யம். நீ இனி அனாதை இல்லை நாங்க எல்லாம் இருக்கோம். தைரியமாக இரு
இதுதான் தாத்தா சொன்னார்.வீனா::டேய் என்கூட வா என்று ஷியாமை அழைத்து மகா வின் அறை கதவை தட்டினேன். மகா கதவைத் திறந்தால் நான் அவளை கட்டிபிடித்தேன். மகா நாங்கள் ரெண்டு பேரும் இப்ப வெளிய இருக்கோம்னா அதுக்கு காரணம் நீயும் உன் அப்பா வும் மட்டுமே காரணம். அப்படி இருக்கும்போது தாத்தா வும் எங்களுக்கு…. நான் உடைந்து அழுதேன்.
வீனா மை டார்லிங் அழுவாதே நீ அழுதா நானும் அழுவேன். நீ என் ரூமுக்கு வந்தப்ப என்ன சொன்னேன். இனி வீனா வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருக்கனும் ன்னு அப்பரம் நீ இப்படி அழலாமா. நான் உனக்கு செய்ய சொன்னேன் பிக்காஸ் ஐ மேட்லி லவ் யூ வீனா.
உனக்கு என்ன வேண்டும் கேள் தரேன் மகா
அவள் ஷியாமின் கண்களை நோக்கிய படி கூறினால் ஒன்மோர் டைம் ஐ லைக் டூ டேஸ்ட் யூ. இப்ப இல்ல நான் சொல்வேன் அப்ப.
நான் அவளை கட்டி பிடித்தபடி நாட் ஒனஸ் வேன் எவர் யூ நீடு மீ ஐயம் ரேடி டூ ப்பக் யூ.இப்ப வேணுமா டார்லிங்.
இன்னைக்கு கண்டிப்பாக நீ எனக்கு வேண்டாம். அதுக்கு பதிலா நீ ஷியாம் கூட சந்தோஷமா இரு. நைடடு சாப்பிட வரும்போது ஷியாம் சந்தோஷமா இருக்கிறத நான் பாக்கணும் ஓகே கோ அன் பக்வீனா என் கைய மீண்டும் படித்து இழுத்தபடி ரூமுக்கு வந்து என்னை கட்டிலில் தள்ளி படுக்க வைத்து கதவை அனடத்தால் அப்படியே என் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து இடுப்பின் இருபுறமும் காலை கட்டிலில் வைத்து எனக்கு அவளது பாறம் தெரியாதவாரு உட்கார்ந்தால்.டேய் உனக்கு கதையும் ஓரலும் வேனுமா இல்ல முழுசா வேனுமா.
வீனா இப்படி ரௌடி மாதிரி மிரட்டர. நல்ல வேல நீ சுடிதார் போட்டிருக்க இல்லாட்டி நீ இப்படி உங்காந்தாவே போதும்.
ச்சி நீ பேட் பேபிடா
யாரு தாத்தா வோட வெளியே போய் வந்த நான் பேட் பேபி . அந்த மூனு மணிநேரமும் மகா வோட ஜூஸ்ச குடிச்ச நீ குட் பேபியா
ப்பிளீஸ் இப்படி நீ கேட்கிறது நான் உனக்கு துரோகம் செய்த ப்பீலிங் வருது டா
ஏய் உன்ன தப்பா பேசுவேனா பேபி. உன்ன சூடு ஏத்தத்தான். பேபி. கில்ட்டியா பீல் பன்னாத.
சாருக்கு இப்ப என்ன வேனும்.
உன்ன பர்த்டே சூட்ல பாக்கணும்.கத கேட்டு கிட்டே என் வீனாகுட்டிய ஒடம்பு ப்புல்லா கிஸ் பன்னனும் முடிஞ்சா நான் உன் ஜூஸ்ச குடிக்கனும் தருவியா ?. ம்ம்
தருவியா இல்ல தா. ஐயம் யூவர்ஸ். பக் பன்னனுமா இப்ப
வேண்டாம் ஓரல் அதவும் நான் மட்டும் தான் செய்வேன் வீனா குட்டி என்ஜாய் பன்னு.
ஓகே நீயும் டிரேஸ் எல்லாம் கழட்டுடாஇருவரும் இணைந்து ஆடைகளை கலைந்தோம். முதன் முறையாக ஒரு ஆணை முழுவதும். பார்த்தேன் நான். அவன் என்னை வாயை பிளந்து பார்த்தான் இனி கதைவீனா ::நான்நான் மகா ரூம் கதவைத் தட்டி உளளே நுழைந்தேன் மகா குளித்துக் கொண்டிருந்தால்
ஏய் மகா
5 மினிட்ஸ் வேய்ட் ப்பிளீஸ்
மகா நைட்டியில வெளிவந்தால்
ஹய் ஏன்ஜல் ஏதாவது சாப்பிட்றாயா
நோ தாங்ஸ்
ஷியாம் எங்கேதாத்தா வ பார்க்க போயிருக்கான்ஓகே அவள் என்னை பேட்டில் வந்து உட்கார சொன்னால்.முதன் முதலில் உன்னை காலேஜில் பார்த்த அன்னைக்கே நினைத்தேன் வீனா. அப்பா என்ன அழகு நீ எல்லாம் ஏன் சினிமா வில் சேராமல் மெடிக்கல் படிக்க வந்தனு நெனச்சேன். நீ ஏதோ கோடீஸ்வரன் பொண்ணு ன்னு நினைத்தேன்.
என்ன பாத்தா கோடீஸ்வரன் பொண்ணு மாதிரியா இருக்கு. நீயும் தாண்டி சூப்பர் அழகுஅப்போது அவள் என் கைகளுக்கு முத்தமிட்டால்.ஏய் ஏதாவது எக்ஸ்பிரீயன்ஸ் இருக்காப்பிராமிஸ்லி நோ விரல்கூட விட்டதில்லை வீட்டுக்கு போனா அப்பன் தொல்லை இங்க வந்தா படிப்பு, ஹாஸ்பிடல் இதுதான்டி
ரியலாவா ஐயம் தீ லக்கி. ஓகேஅவளது கைகள் என் முகமெல்லாம் தடவியபடி என் உதடுகளை அடைந்தது என் உதடுகளை பிதுக்கியபடி,ஏய் அழகி நான் கே இல்லடா பட் உன்னை நினச்சு ஏங்கிருக்கேன் தெரியுமா. நான் செய்வது பிடிக்கல நா நீ போகலாம் நான் ஒன்னும் சொல்லமாட்டேன்.
ஏய் சத்தியமா பிடிச்சித்தான் வந்தேன் மொதல்ல நீ செய் அதபாத்து நானும் செய்யரேன். என்னோட டிரஸ் எல்லாம் உருவி எரிந்து தானும் நிர்வானமானால். என் உதடுகளில் முத்தமிட்டு உதடுகளை நக்கினால் என்ன அழகுடி நீ உதடுகளை சப்பி நாக்கை உள்ளே விட்டா என் நாக்கை நக்கிகியவல் நாக்கை யும் உறிஞ்சி எடுத்தா நானும் அவளது நாக்கை சப்பி உறிஞ்சினேன் என் முகமெல்லாம் நக்கினால். மூககை கடிச்சா. கைய முலைல வெச்சி மெதுவா உருட்டி உருட்டி விளையாடினா காம்ப கசக்கும் பேதே நான் கத்தினேன் மகா எனக்கு வரபோகுது. அம்மா ஆ ஆ உளறினேன். மெதுவாக நாக்க தொப்புள் குள்ள விட்டு ஆட்ட நககினா மகா . என்னோட புஸ்சி ய துக்கினேன் நேரா அவ வாய என் புஸ்ஸில வைச்சு உறிஞ்சி எடுத்துக்கிட்டு நாக்கை உள்ள விட்டு ஆட்டினது தான் தெரியும் நான் மகா ஆம் கத்தியபடி அவளது தலையில் கைய வெச்சு அழுத்தி ம்ம்ம். எனக்கு அவ்வளவு சுகம் சுகம் தாங்கம உடல் முருக்கி ஆஆஆ வந்துடுச்சு டி கத்தியபடி வாழ்க்கையில் முதல் உச்சத்தை அவள் தொட்ட இரண்டு நிமிடத்தில் அடைந்தேன். வந்த ஜூஸ் முழுவதும் நக்கி நக்கி குடிச்சாவீனா::நான்சொல்லி முடித்து கண்ணை திறந்தால்ஷியாம் என் உதடுகளை பார்த்து கொண்டிருந்தான்
ஏன் கிஸ் பன்னவேண்டியது தானே ?
நீ உதடுகளுக்கு நோ சொன்னாயே
டேய் கிஸ் மீ
என் உதடுகளை சப்பி உறியத் தொடங்கினான்
உதடுகள் பிரிந்ததும் ஏய் இதுக்கு முன்னால நீ யாரையும் கிஸ் பண்ணியது இல்லையா?
இல்லை ஏன் ?
ரொம்ப பாவம் டா நீ . நான் அவனது உதடுகளை உறியத்துவங்கினேன்ஷியாம் என் நெற்றியில் துவங்கி முகம் முழுவதும் நக்கி எடுத்தான். மீண்டும் மீண்டும் நக்கினான்ஏன்டா பொங்களுக்கு வெள்ளையடிக்க வந்தவன் போல இப்படி நக்கிகிட்டே இருக்க
நீ ரொம்ப அழகுமா. ஒன்ன மொதல்ல ஹாஸ்பிடல பாதி மயக்கத்தில் பத்தபோதேஉன் அழகுல மயங்கிட்டேன்.
ம்ம் நியாபகம் இருக்கு முன்ன பின்ன பொம்பளய பாக்காத மதிரி அப்படி பாத்த
இப்போது கழுத்தை நக்கியபடி எனது முலைகளை கசக்கி எடுத்தான் சுகம் சுகம் அம்மா டேய் செல்லம். ம் அப்படித்தான் ஆஆவாய் வைத்து உறிஞ்சி எடுத்தான் டேய் அம்மா தாங்க முடியல ஷியாம்ஷியாம் ப்பிளீஸ் கீழபோ. நான் அவன் தலையில் கைவைத்து கீழே என் கால்களுக்கு இடையே தள்ளினேன். இத அப்படி உறி நல்லா உறிஞ்சி எடு நல்ல உறி நான் உளறியபடி என் புஸ்சியில் அவனது தலையை அழுத்தினேன்சும்மா சொல்லக்கூடாது சூப்பரா நக்கரடா டேய் நல்ல நக்கி உறி டா ஆ ஆ… எஸ் ஐயம் கம்மிங் ஆஆஆ… அம்மாஎனது இரண்டாவது உச்சம் இன்று
உடல் துடிப்பு அடங்கியதும் அவனை மேலே இழுத்து அவனது உதடுகளை சுவைத்தபடி அவனது தடியனை என் கையில் பிடித்தேன்
டார்லிங் சூப்பரா நக்கரடா தெய்வமே இவ்வளவு சுகமாதெனைக்கும் செய்யலாமா ம்ம் ம்ம்
எப்பவேனுநாலும் செய் நீ என் புஸ்ஸிய நக்கிகிட்டே இரு. உனக்கு புளோ பிடிக்குமா செய்யட்டும் ? ம்ம்
வேண்டாம் நீ ஆட்டி நாலே வந்துடும். நம்ம first night ல தான் புளோ எல்லாம் ஓகேநான் அவன் மார்பு காம்பை சப்பியபடி அவனது தடியை உருவி உருவி ஆட்ட அவனுக்கும் உச்சம் வந்தது நான் மார்புகளை விட்டு உதடுகளை உறிந்தேன்வீனா ::நான்இருவரும் சந்தோஷத்துடன் கட்டி பிடித்தபட முத்தமிட்டுக் கொண்டோம்.
வீனா ஒரு டவுட்டு கேக்களாமாம்ம்அவதானே உனக்கு செஞ்சா எப்படி உன்வாயில ஜூசுஇப்பவே சொன்னா நைட்டு உனக்கு ஒன்னும் கிடையாது பரவாயில்லையா?
வேண்டாம் நைட்டே போதும்
மறுபடியும் என்ன சொர்க்கத்திற்கு கொண்டு போ நைட்டுல
நான் சொஞ்சது பிடித்ததாக
சொர்க்கம் டா ஐ லவ் யூஐ ஆல்வேஸ் லவ் யூ பேபி
கதவு தட்டும் ஓசை கேட்டு எஸ் கம்மிங்கதவை திறந்தால்மகா கையில் காப்பியுடன்தேங்ஸ் நீ ஏன்டா எடுத்துட்டு வரனும் கூப்பிட்டான் நனே வருவேனே ம்ம்ஹய் லிவிட் காப்பி குடிசிட்டு வெளியவா வக்கீல் வந்திருக்காற் நான் ஹால்ல வெயிட் பன்றேன். ஓகே
ஓகேவீனா ::நான்அட்வகேடை காண சென்றோம். தாத்தா தான் எங்கள் இருவரையும் அறிமுகபடுத்தினார். பல விஷயங்களைப் பற்றி பேசினார்.நாளை எப்படி, எத்தனை மணிக்கு கோர்ட்டில் ஆஜர் ஆவது அனைத்தும் பேசி முடிவானது.எங்களிடம் இருந்த லாட்ஜ் பில்கள், ஷியாம் ட்ரீட்மென்ட் எடுத்த டாக்டர் கொடுத்த அறிக்கை ஷியாம் சாப்பிடும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் எடுத்துக் கொண்டு.நாளை காலை பார்க்கலாம் என்றும். பயப்பட வேண்டாம். கண்டிப்பாக அரஸ்த்து இருக்காது என்று நம்பிக்கை கூறினார்.வக்கீல் போனபின் தாத்தா விடம் சிறிது நேரம் பேசினோம். இரவு சாப்பிட வருவதாக கூறி ரூமிற்க்கு வந்தோம். மகாவும் எங்களது ரூமுக்கு வந்தால்.
ஏய் வீனா ஷியாம் முகத்தில் இப்பதான் சிரிப்ப பாக்கிரேன். ஷியாம் கவலையை விடுங்க நாங்கள் எல்லாம் உங்கள் கூட உண்டு.நீ ரொம்ப அதிஷ்டகாரன் இலைனா காலேஜ் பியூட்டி குயின் உனக்கு கிடைப்பாளா ?ப்பிளீஸ் ஷியாம் வீனா வாழ்கையில் ரொம்ப கஷடபட்டவ அவள எப்போதும் சந்தோஷமா வைச்சுக்க. பாவம் அவ அம்மா வையும் முடிஞ்சா உங்ககூட வச்சுக்கோங்க. அவள படிக்கவிடுங்க. படிக்கட்டம் ஓகேஅப்பறம் என்ன மறந்திட சொல்லாதே அதை என்னால தாங்க முடியாது. ப்பிளீஸ்.
ஏய் மகா உன்னை இனிமேல் மறக்கவே முடியாது. அது நீ செஞ்ச உதவியால இல்லை யூ ஆர் மை ப்பஸ்ட்டு. என்று கண்ணடித்தேன்..
வீனா உங்க அப்பாவ பழிவாங்கரதா நினைச்சு ஷியாம பழிவாங்கிரதா ஷியாம் பாவம் உன்ன பாக்கத்தான் வந்தான் உன் லூசு அப்பன் அவனபுடிச்சு கட்டிகொடுத்திட்டான் லூசுபய. ஷியாமுக்கு லாபம் உங்கப்பனுக்கு நஷ்டம்.அதனால ஷியாம நல்ல என்ஜாய் பன்னு ஓகே பேபி பை டின்னர் ல பாக்கலாம்
இந்த உண்மை புரிந்ததுனால தான் ஷியாமிடம் எனக்கு கோபம் இல்லாமல் காதல் வந்தது. நல்ல மனசு ,நல்ல படிப்பு, நல்ல திறமை இது போதாதா வாழ்க்கைகு. இப்ப நான் நல்ல காதலி. கண்டிப்பாக நல்ல மனைவியக இருப்பேன்இரவு டின்னர் முடித்து நாங்கள் ரூமிற்க்கு வந்தோம். ஷியாம் நாளை ஜாமீன் கிடைத்தால் அடுத்து என்ன செய்வது ?ஒரு வேளை கிடைக்காமல் போனால் என்ன செய்வது. இரண்டையும் சிந்திக்க வேண்டும். நீ என்ன நினைக்கிற காரணம் எனக்கு பயமா இருக்கு.
பேபி ஜாமீன் கிடைத்தால் நாம முதலில் கம்பெனிக்கு போக முடியுமான்னு கேட்க்கனும் ஏன்னா எதனால பாய்லர் வெடித்தது ன்னு தெரியனும். அடுத்து செத்துபோனவங்க வீட்டுக்கு போகணும், ஹாஸ்பிட்டலுக்கு போய் அடிப்பட்டவங்கள பாக்கணும். இதெல்லாம் முதல்ல செய்யனும்.
ஒரு வேளை ஜாமீன் கிடைக்கலனா நீ மகா கூட இருப்பது தான் உனக்கு சேப். மிச்சமெல்லாம நான் வெளிவந்த பின்ன பாக்கலாம் ஓகே. வா படுக்கலாம்
இல்லடா டென்ஷன் காரணம் தூக்கம் வராது.
வீனாகுட்டி ப்பிளீஸ் வா படுத்துக்கிட்டு பேசலாம். அவனைக் இறுக்கி கட்டி பிடித்தபடி படுத்தேன்.
ஒரு சந்தேகம் பேபி கேக்கட்டா ?
கேளுடா என்ன சந்தேகம் நான் ஏன் தீடிரென மாறினேன் தானே ?
எப்படி பேபி இவ்வளவு தெளிவா இருக்க
டேய் உன்ன பிடிக்கலனா வீட்டுக்குள்ள விட்டுருப்பேனா ? நேத்து நைட்டு ரொம்ப நேரம் யோசிச்சேன்டா. நான் உன்னை லவ் பன்னாமலேயே நீ இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்து என்ன பாக்க வந்தயே. ஒரு வேலை நான் உன்னை லவ் பன்றேன்னு சொல்லியிருந்தா நீ என்னென்ன பன்னிருப்ப ம்ம்.அப்பரம் நீ ஒரு அம்மாவோட புருஷனுக்கு ஆப்ரேஷனுக்கு பணம் கொடுத்துட்டு போனயே அந்த அம்மா வோட பெரோ, ஊரோ அவங்க புருஷன் பெரோ எதுவுமே நீ கேட்கள ன்னு பின்னாடி எனக்கு கிரன் சொன்னது நியாபகம் வந்தது. இதெல்லாம் சேர்ந்தது தான் என்ன மாத்திச்சு.
டேய் நான் ரொம்ப லக்கிடா நீ எனக்கு கிடைக்க நீ மத்யானம் லிப்கிஸ் கொடுக்கும் போது புரிஞ்சுது நீ இதுக்கு முன்னால யாருக்குமே நீ லிப் கிஸ் கொடுத்ததில்லைனு ஏன்டா இவ்வளவு நல்லவனா இருக்க
போடா எனக்கு இனி யாருமே இந்த உலகதில வேண்டாம்டா நீ ஒருத்தனே போதும். ஐ லவ் யூவேகமாக அவன் முகத்தில் முத்தம் கொடுத்து கொண்டிருந்தேன்.
வீனா மகா பாவம் இல்ல
ம்ம் அவளும் உன்னைப் போல என் மேல் ஒன்சைடு லவ். அவ கூப்பிட்டா போகட்டா வேண்டாமா ? ம்ம்
பாவம் எப்ப கூப்பிட்டாலும் போ
இப்படி பலதும் பேசியபடி தூங்கி போனோம்.ஷியாம் நான் ::
பொள்ளாச்சியில் இருந்து நேரடியாக—– போலீஸ் ஸ்டேஷன் வந்தோம். சில பேப்பர்களில் கையெழுத்து போட்டப்பின் நீதிமன்றம் சென்றோம். நான் போலீஸ் ஸ்டேஷன் வந்த விவரம் கம்பெனியின் ஊழியர்களுக்கு தெரிந்து அவர்களும் ஸ்டேஷன் வாசலில் கூடினார்கள்.என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ள செய்தி அறிந்து பலரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.நான் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டேன். என்று பலரும் எனக்கு ஆதரவாக கோஷங்கள் முழங்கினார்கள்.எனது அனைத்து விபரங்கள் நீதிபதிகள் சரி பார்த்தனர். எனது சார்பில் வக்கீல் பேசிக்கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத திருப்பமாக தொழிலாளர்கள் சார்பாகவும் ஒரு வக்கீல் ஆஜராகி. என்னை கைது செய்வதற்கு எதிராக பேசினார்.எனக்கு ஜாமீன் கிடைத்தது.வீனாவின் காலேஜ் உள்ள ஸ்டேஷனில் வாரம் ஒருமுறை கையெழுத்து போட உத்தரவானது.எனக்கு ஜாமீன் கிடைத்த சந்தோஷத்தில் கோர்ட்டுக்கு வெளியே வந்தேன். அனைவருக்கும் நன்றி கூறினேன்.
தொழிலாளர்கள் இன்றே கம்பெனிக்கு வரசொன்னார்கள். அவர்களிடம் அடுத்த நாள் வருவதாக கூறி. காரில் இருந்த வீனாவிடம் சென்றேன். இருவரும் கட்டிபிடித்துக் கொண்டோம்.மகா- ஏய் நான் ஒருத்தி வண்டியில இருக்கேன் நியாபகம் இருக்காமகாவை பார்த்து சிரித்தபடி எனது உதடுகளை கடித்தாள் வீனா. மகாவை அவளது வீட்டில் விட்டு விட்டு. இரவில் வருவதாக கூறி மகா வின் காரில் இப்போது நானும் வீனாவம்
எங்கடா போகபோறோம்
சாமிக்கு நேர்திகடன் செய்ய போரேன். காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஒருவருக்கு போன் செய்து மீண்டும் காரில் ஏறி.
வீனா இங்கேந்து கண்ண மூடி பின்னாடி சீட்டுல படுத்துகிட்டு வரனும் நான் சொல்றவரைக்கும் கண்திறக்க கூடது. இப்ப நாம பாக்கப்போர சாமி தான் உன்ன எனக்கு கிடைக்க வெச்சது பரியுதா.
புரிந்தது நான் கண்ணதிறக்க மாட்டேன் நீ போ.
கார் நேராக வீனா தங்கியிருந்த ஹாஸ்பிடல் போனது. நான் ஏற்கனவே பத்மா க்கு போன் செய்து பேஷன்ட்டோட வரேன் என்றதால் அவள் வெளியே நின்றால். கார் கதவைத் திறந்து பார்த்து அதிரந்தால்.
வீனா கண்ணதிறக்க அவளுக்கு ஆச்சரியம்.
இருவரும் கட்டி பிடித்தபடி ஹாஸ்பிடல் சென்றனர்.வீனா வை அங்கேயே விட்டுவிட்டு. நான் கம்பெனிக்கு போனேன்.
எல்லா இடங்களும் சுற்றி வந்தேன்.பாய்லர் களின் விவரங்களை பார்த்தேன். அதில் இருந்த தகவல்களை பார்த்து அதிர்ந்து போனேன்.ஷியாம் நான்::அனைத்து டாக்குமெண்டும் போர்ஜறி என்று தோன்றியது. அதனை எனக்கு தெரிந்த கஸ்டமைஸ் அதிகாரிக்கு அனுப்பினேன். நண்பர்கள் மூவரையும் அழைத்து எப்படி நடந்தது என்று கேட்டேன்.அவர்கள் போனதும் என்மேல் விஸ்வாசம் உள்ள தெழிளாலி களில் இருவரை அழைத்து மாலையில் என்னை எங்கே சந்திப்பது என சொல்லி அனுப்பினேன். பாய்லர் தொடர்பான அனைத்து டீலிங் டாக்குமெண்டும் எடுத்துக் கொண்டேன்.நேராக ஆடிட்டரை கண்டு கொண்டு வந்த டாக்குமெண்டை கொடுத்து நாளைக்குள் விவரங்கள் வேண்டும் என்றேன்.
வீனாவை காண ஹாஸ்பிடல் போனேன். வினாவும் பத்மாவும் ரூமில் இருந்தார்கள்.என்னைப் பார்த்து பத்மாஷியாம் வீனா எல்லா விஷயமும் சொன்னா யூ ஆர் ரியல்லீ கிரேட்.காதல் என்பது கல்யாணத்தோடு தீர்வதில்லை அது இனிதான் துவங்க வேண்டும் என்றால்.பத்மாவிடம் விடை பெற்றுநேரே ஒரு ஹோட்டல் போனோம். சாப்பிட
ஷியாம் எங்க போயிருந்த ?
அனைத்தும் கூறினேன்.
நேரே ஹாஸ்பிடல் போய் அடிப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினோம்.கிரனின் அப்பா என்னை காண அழைத்ததாக தகவல் வந்தது.
நான் நேரே சப்ரிஜிஸ்டார் அலுவலகம் போனேன். அங்கு அவர் நான் அட்வான்ஸ் கொடுத்த இடத்திற்கு வேறு ஒரு கம்பெனி வாங்க ஆசைபடுவதாகவும் நான் விட்டு கொடுத்தால் நான் கொடுத்த அட்வான்ஸ் ஒன்றரை கோடி ரூபாய் இல்லாமல் கூடுதலாக ஒன்றரை கோடி ரூபாய் கிடைக்கும் என்றார்.
நான் சம்மதித்தேன் நாளை பணம் வாங்கிக்கொள் என்றார்.நான் வீனாவிடம் விவரங்களை கூறினேன்.மாலையில் மகா வீட்டிற்கு சென்றோம்.
இன்று இரவு இங்கே தங்கி கமீஷ்னரிடம் பேசுவது என தீர்மானித்தேன்.
என் காதல் நாயகியை தனி அறையில் கட்டி பிடித்தேன்..ஷியாம் நான் ::
என்னைப் பார்ப்பதற்கு இருவர் வந்துள்ளதாக மகா வந்து சென்னால்.எனது தெழிளாலிகள் தான் வந்த இருப்பார்கள்.
நான் வெளியே வந்து அவர்களிடம் பேசத் துவங்கினேன். கமீஷ்னர் வீட்டிற்கு வந்தார். நான் இருவரிடம் பேசுவதை பார்த்து அந்த இருவரையும் அழைத்து தனது அறையில் வைத்து பேசுமாறு கூறி தனது அறையில் ஏதோ செய்து விட்டு சென்றார்.
இருவரும் ஒரு மணிநேரம் பேசினார்கள்அவர்கள் இருவரும் போனபின் கமீஷ்னர் அங்கு வந்தார். இனி இந்த பிரச்சனை தொடர்பாக யார் வந்து பேசினாலும் தனது அறையில் வைத்து பேசும்படயும் அப்படி பேசும் போது ஏசியை போடுவது போல மற்ற ஸ்விட்ச் களையும் போட சொன்னார். அப்படி செய்வதால் அவர்கள் பேசுவது தெளிவாக பதிவு ஆகும் என்றார்.
காலையில் இருந்து நடந்த அனைத்தும் கூறினேன்.
நான் ஒரு இன்வெஸ்டிகேஷன் டீம் இந்த விஷயம் தொடர்பாக போட்டுருக்கேன் ஏதோ பெரிய அளவில் நடந்திருக்கும்.இத சாதாரண மாக விடமுடியாது காரணம் நிறைய டேத் இருக்கு. உன்னிடம் இருக்கிற டீடைல் எல்லாம் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் கையில் கொடு அவுங்க பாத்துப்பாங்க.
இது முடியரவரை நீங்க இரண்டு பேரும் இங்கேயேத்தான் இருக்கனும். அதுதான் ஸ்சேப். ஓகே.இந்த வீடு மகா வுக்கு மட்டும் இல்லை வினாவுக்கும் உண்டு. நீ இனி சார்ன்னு கூப்பிடாதே உனக்கும் சொந்தம் வேண்டாமா? ம்ம் மாமான்னு தான் கூப்பிடனும் ஓகே வீனா பயந்திருப்பா போய்பேசு டின்னருக்கு நான் இல்லை ஓகே குட் நைட்..ஷியாம் நான் ::
நான் ரூமுக்குள் நுழையும் போது மகாவும்வீனா வும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சாரி எனி டிஸ்தர்பன்ஸ்மகா சிரித்தபடி தனது ரூமுக்கு ஓடினால்
வீனா :: டேய் ஏன்டா அவளுக்கு எதிரிலேயே இப்படி பேசர போடா என்று சினுங்கினால்
நாளைக்கு நான் கிரன் வீட்டுக்கு போரேன் நீ வரியா.
இல்லடா வேண்டாம் கில்ட்டியா இருக்கும் நீ போயிட்டு வா. ஓகே.
ம்ம் அப்பறம் நம்ம மேட்டர் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் எல்லோரையும் ஒரு நாள் கூப்பிட்டு. சொல்லலாம். ஓகே.
நானும் மகாவோட நாளைக்கு காலேஜ் போரேன் ஓகே. நீ நல்லபுள்ளையா கம்பெனி க்கு போ ஓகே.
ஓகே. கட்டளை. டைம் 7.30 தான் ஆகுது 8.30 க்கு தான் டின்னர். சொ
சொ அதுக்கு என்ன செய்யனும் சாருக்கு ஹஸ்கியாக கேட்டால்.இப்ப கட்டிபிடிச்சு பேசுவையாம் நைட்டு படுக்கும் போது குரும்பு செய்வாயாம்
குரும்புனா என்ன ?. ம்ம்
பேலன்ஸ் கதை வேண்டாமா ம்ம்
அய்யோ கண்டிப்பாக வேண்டும்.நாளைக்கு சார் கையில 3 கோடி இருக்கும்என் டார்லிங்கு என்ன வேணும்.
அதை இன்வெஸ்ட்மென்டா வைச்சு புதுபிசினஸ் செய்யி தாத்தா வோட இடத்திலேஓகே.
ஓகே பட் நீ இதுக்கு முன்னாடி என்வீட்டபார்த்ததில்லையே அது ஆல்டர் செய்யனும்.என் மகாராணி படுக்கர பெட்ரூம்ல சிலஆல்ட்டிரேஷன் செய்யனும்.கொஞ்சமா என் டார்லிங்கு நகை வாங்கனும்கொஞ்சம் டிரஸ் வாங்கனும்.ஒரு சின்ன கார் வாங்கனும் என் செல்லம் காலேஜ் போக….
டேய் உனக்கு நல்ல டிரஸ் எடுக்கனும்டாநீ நல்ல ஸ்மார்டா டிரஸ் போடணம் ஓகேஅடுத்தது நான் உன்னை டே, வாடா , போடான்னு பேசரது பிடிச்சிருக்கா கலேஜ்லஎல்லார் கிட்டையும் இப்படி பேசி பழகிக்கிட்டேன் மாத்தனுமா ? ம்ம்
நீ என்னை டே இல்ல டேட்டடே ன்னு கூப்பிட்டுநோ பிராபலம். நீ என்கிட்ட அன்பா பேசரதேஎன் பாக்கியம். யூ ஆர் மை ஏன்ஜல்.
இப்ப இத சொல்லாத 10 வருஷத்துக்கு அப்புறம சொல்லு நம்பரேன்.
10 இல்ல 50 வருஷமானாலும் யூ ஆர் மை ஏன்ஜல் ஓகே.
ஓகே வா சாப்பிட போகலாம்ஷியாம் நான் ::
நாங்கள் இருவரும் இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டு வந்தோம். கட்டிலில் அமர்ந்து இருவரும்ஒருவரை மற்றவர் சூடேற்றிகொண்டோம்
ஏய் வீனா குட்டி கத சொல்லேன்
ஏன்டா அவசரமா ? ம்ம்
பின்ன இந்த பேரழகிய பாத்துக்கிட்டு எத்தனை நேரம் சும்மா இருப்பது
அப்போது கதவு தட்டினால் மகாஏய் வீனா அப்பா டெலிபோன் ல உன்ன கூப்பிடுகிறார் உடனே வா
வீனா வுடன் நானும் போகமகா என்னிடம் அப்பா வீனாவத்தான் கூப்பிடடார் உன்னை இல்லை,
போன் பேசிவிட்டு வந்த வீனா வின்முகம் மாறி இருந்தது.
ஷியாம் நாம படுக்கலாம் எனக்குதலைவலிக்குது ப்பிளீஸ் டிஸ்தர்ப் செய்யாதே
நான் வாடிய முகத்துடன் படுத்தேன்.
என்னை திரும்பி பார்த்து ச்சே எனக்கு முடியலனு சொன்னா புரிஞ்சுக்கோ ப்பிளீஸ்.
நான் அமைதியாக படுத்தேன்.
காலை கண்திறந்த போது என் அருகில் வீனா இல்லை. எங்கு போனால் ???நான் டேபிளை பார்த்தபோது அதில் காப்பியும் அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது.தான் மகாவுடன் கலேஜ் போவதாகவும்.இரவில் காணலாம். என இருந்தது.
ஏனோ இனம்புரியாத ஒரு வேதனை மனதில்.
நேரே கம்பெனி க்கு போனேன். 12 மணிக்குகிரனின் அப்பாவை காண போனேன். அங்கு அவர் இருந்தும் தான் பிசியாக இருப்பதால் நாளைக்கு காணலாம் என்றார்.
அனைத்தும் எனக்கு ஒரு விதமான அமைதியை உணர்த்தியது.
ஆடிட்டரை காண போனேன் மாலை 7 மணி வரை பார்க்க முடியவில்லை.மீண்டும் கிரனின் அப்பாவை காண போனேன். அவர்கள் வீட்டில் யாரும் இல்லை.இன்று கார் வாங்க நினைத்தேன்வினாவுக்கு டிரஸ்சும், கொஞ்சம் நகையும்வாங்க நினைத்தேன். இன்று ஒன்றும் நடக்க வில்லை.வீட்டிற்கு போனேன். மெயின் டோர் அடைத்திருந்து. பின்பக்க வழியாக போக சொன்னார் காவலுக்கு நின்ற கண்மேன்.
நான் பின்பக்க வழியாக போனேன் அங்கு இருந்த கண்மேன் வீட்டில் யாரும் இல்லை என்றும் அங்கேயே நிற்க்கவும் கூறினார்.
நான் நேற்று இரவு முதல் நடந்ததை நினைத்தேன் அனைத்திலும் ஒரு மாற்றம்.வினாவுக்கு போன் வரும் முன்பு இருந்த நிலை இல்லை இப்போது ஏன் ?இன்று காலை முதல் திட்டமிட்டு எல்லோரும் புறக்கணிப்பது போல் உள்ளது ?ஏன் என்னை வீட்டிற்குள் விடவில்லை ?
எனக்கு மீண்டும் பழைய சிந்தனை கள் வந்துஎன்னை சுற்றி ஏதோ வலை பின்னப்பட்டுள்ளது போல தோன்றியது.யாரும் ஏதும் பேசவில்லை.மணி இரவு 11.35 கண்மேனுக்கு போன் வந்தது. பேசியவர் என்னை பின்புறம் உள்ள பாத்ரூமில் குளித்து விட்டு வரும் படிகூறினார். நான் குளித்து அதே ஆடையைபோட போனேன். எனது உடைகள் ஏதும் அங்கு இல்லை அதற்கு பதிலாக…..ஷியாம் நான் ::
எனது ஆடைகளுக்கு பதிலாக வேறு ஷர்டும், வேட்டியும் இருந்தது . சட்டை என்ன கலர் என்றுகூட தெரியவில்லை. எல்லா விளக்குகளும் அனைக்கப்பட்டு இருண்டு இருருந்தது.. நான் மெயின் டோரில் உள்ள அழைப்பு மணியை அடித்தேன். நேரம் பார்த்தேன் இரவு 11. 59.
திடிரென அனைத்து விளக்குகளும் எரிந்தது வீட்டை சுற்றி போல வண்ணங்களில் புதிய சீரியல் பல்புகள் எரிந்து.
தீடிரென இத்தனை விளக்குகள் எரிந்ததால் என் கண்கள் கூசியது. கதவைத் திறந்து வெளிவந்த வீனா வைப் பார்த்து அசந்து போனேன். புதிதாக பறித்த ரோஜாவைப்போல் தலை நிறைய மல்லிகை பூவுடன் புதிய பட்டு புடவையில் அம்மா இந்த காட்சியைக் காண என் இரண்டு கண்களும் போதவில்லை.
கதவைத் திறந்தவல் என் அருகே வந்து என்னை கட்டி பிடித்து. என் உதடுகளில் முத்தமிட்டவாறே கூறினால்.
ஹப்பி பர்த்டே பேபி.
என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது வாழ்க்கையில் முதன்முதலாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிடைத்து அதுவும் என் தேவதை மூலமாகஷியாம் நான் ::
செல்லம் சாரி அப்பா தான் நேற்று இரவுபோன் செய்தபோது நீ கோர்ட்டில் கொடுத்த அபிடபிட் படி உனக்கு நாளை பிறந்த நாள் என்றும் இதனை நீ மறக்க முடியாத அளவுக்கு சர்ப்ரைஸ் தர கூறினார்.
வா உள்ளே என்று என்னை அனைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றால்.அங்கு தாத்தா, பாட்டி, கிரன், கிரனின் அம்மா அப்பா மகா வின் அம்மா, அப்பா இது இல்லாது எனக்கு தெரியத சிலரும் இருந்தார்கள்.
ஹாலில் ஒரு டேபிளில் ஒரு பெரிய கேக் நான் வெட்டுவதற்கு வேண்டி காத்திருந்தது வீடு முழுவதும் அலங்கரிக்க பட்டிருந்தது.உள்ளே நுழைந்ததும் அனைவரும் கைத்தடி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்.
நான் அழுதுகொண்டிருந்தேன்என் வாழ்க்கையில் முதன்முதலில் இப்படி ஒரு பிறந்த நாள்.
நானெல்லாம் பிறந்ததே வேதனையும் துன்பமும் அனுபவிக்கத்தான் என்கிற போதுபிறந்த நாளை யாருக்கு நினைவிருக்கும்.
எத்தனையோ நாட்கள் வாழ்க்கையில் ஒருவேளை உணவிற்காக பல வீடுகளில் ஏறி இறங்கியவனுக்கு பிறந்த நாளா நியாபகம் இருக்கும்.
என் நிலையை உணர்ந்து மகாவின் அப்பாஎன்னை கட்டி பிடித்தபடி நாங்கள் அனைவரும் இருக்கும் போது நீ அழக்கூடாது,இனி வாழ்நாள் முழுவதும் சந்தோஷபடவேண்டியவன் நீ. கண்ணைத் துடைத்து தாத்தா, பாட்டியிடம் ஆசி வாங்க கூறினார்.
நான் வீனாவைப் பார்த்தேன் அவளும் என்னுடன் சேர்ந்து தாத்தா, பாட்டியிடம் ஆசி வாங்கினோம். தாத்தா என் கையில் நிலத்தின் பாத்திரத்தையும், இரண்டரை கோடி ரூபாய் செக்கையும் கொடுத்து ஆசீர்வதித்தார்.அடுத்து மகா வின் அம்மா அப்பா விடம் ஆசி பெற்றபோது அவர் ஒரு புதிய காரின் சாவியை கொடுத்தார்.
மகாவின் மாமா மினிஸ்டரும் ஒரு காரை பரிசாக கொடுத்தார். கிரனின் அப்பா அம்மா இருவரும் 3 கோடி ரூபாய் கொடுத்தனர்.
பிறகு வீனா அழுதபடி தனது அம்மாவையும் பாட்டியையும் காட்டினால் அவர்களிடம் ஆசி வாங்கினோம்.வீனா வின் அம்மா தன்னிடம் தன் மகளைத் தவிர வேறு ஏதும் இல்லை. இந்தா என் பெண் இவளை காலம் முழுவதும் சந்தோஷமாக பார்த்துக்கெள் என்றால்.
அடுத்து வீனா வுடன் படிப்பவர்கள் களை அறிமுகப் படுத்தினால்.
கேக் வெட்டி முதலில் வீனா விற்கும் பிறகு மகா விற்கும் கொடுத்தேன் பிறகு வீனா 3 துண்டுகள் வெட்டி முதலில் மகாவிற்க்கும் இரண்டாவது கிரனுக்கும் ஊட்டிவிட்டு மூன்றாவது துண்டை கையில் எடுத்து சனல் என்றால். சனலுக்கு ஊட்டிவட்டால்ஷியாம் இது சனல். சினிமா கதாநாயகன் பேல இருந்தான். அனைவரும் சாப்பிடோம் பிறகு எங்களது அறைக்கு மகா வீனாவின் கையைப் பிடித்தபடி அழைத்துவந்தால்,அவர்களுக்கு பினால் என் ஒரு கையை கிரனும மறுகையை சனலும் பிடித்தபடி அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்
அந்த அறை முதலிரவு அறைப்போல் அலங்காரத்துடனும். கட்டிலில் ஷியாம் & வீனா என்று எழுதிஇருந்தது
கதவை அடைத்த வீனா சாரி இத்தனை ஏற்படுகளும் செய்து. உனக்கு சர்ப்ரைஸ் தரத்தான் நேற்று இரவு முதல் அப்படி நடந்துக் கொண்டேன் சாரி என்றபடி எனது கால்களில் விழப் பார்த்தால் நான் தடுத்து நிறுத்தி. வீனா இனி என்காலில் விழாதே ப்பிளீஸ்.
நான் வீனா விடம் இன்று நமக்கு முதல் இரவு என்றால் நீ எனக்கு கொடுத்த லிஸ்ட் ல் இது இல்லையே.
அந்த லிஸ்ட் உன் பிரன்டாக இருந்த வீனா கொடுத்ததுஇது உன் காதலியும் மனைவியும் சேர்ந்து கொடுப்பது. ஓகே.இனி உனக்கு கதை இல்லை.எல்லாம் பிராக்டிக்கல் தான் வா
டேய் எனக்கு கிஸ் மட்டுமே கொடுக்கதெரியும் நீ தான் எனக்கு கட்டில் பாடம் நடத்தனும் ஓகே
வா இருவரும் சேர்ந்து படிப்போம் அலங்கரித்த கட்டிலில் நானும் வீனாவும்
மீதமுள்ள வற்றை நாளை வீனா உங்களுக்கு கூறுவால் கதையாகவீனா நான் ::அப்பாவிடம் இருந்து போன் எனறதும்நான் ஓடி போய் எடுத்தேன்நான் ஷியாம் என் அருகில் இருப்பார் என்று நினைத்தேன்.ஆனால் மகா அவரை வரவிடாமல் செய்தது எனக்கு தெரியாது.
போன் எடுத்து அப்பா என்றேன்வீனா நாளைக்கு ஷியாமுக்கு பிறந்தநாளுன்னு ஒன்கிட்ட சொன்னாரா?
இல்லப்பா என் கிட்ட சொல்ல
சரி அவன் மறந்திருக்கலாம்நாம அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரபோரோம்
அடுத்தது உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைத்த ஸ்டேஷனில் இருந்து நீங்க இரண்டு பேரும் இப்போது எப்படி & எங்க இருக்கிங்கனு ஒரு ப்பார்மல் என்கொயரி செஞ்சாங்க. அந்தரிப்போர்ட் என் கையில் காலையில் கிடைத்தது. அதுல கையெழுத்து போட்ட டி. எஸ். பி. யும் நானும் ஒன்னா டிரைனிங் எடுத்துகிட்டோம்.ஏற்கனவே மகா ஒங்க குடும்பத்தை பற்றி சொல்லிஇருக்குரா. சோ நான் அவரிடம் உங்க அப்பா மேல சின்ன பெட்டி கேஸ் போட்டு உள்ள வைக்க சொல்லிட்டேன்.
நாளைக்கு காலையில் நீ மகா வோட சேர்ந்தது ஊருக்கு போய் உன் அம்மா வை பார் அவுங்க வர பிரியப்பட்டா இங்க அழழைத்துவா.எந்த ஹெல்ப் வேண்டும் ன்னா அங்க டி. எஸ். பி. நம்பர் தரேன் அவர் பாதுகாப்பு தருவார்.
இந்த விஷயம் எல்லாம் நமகுள்ள இருக்கட்டும். நாளைய இரவு ஷியாமுக்குள்ளது லேட் ஹிம் என்ஜாய் டுமாரோ.
போன் வைத்தும் மகா என்னிடம்வீனா நீ ஏற்கனவே ஷியாம டீப்பா விரும்பஆரம்பிச்சுட்டனு எனக்கு தெரியும்.கிரன்கிட்டையும் சனல் கிட்டையும் நாளைக்கு இங்க வரவச்சு ஓப்பனா நான் பேசரேன்.யாரும் உன்ன தப்பா எடுத்துக்க மாட்டாங்க.நான் பாத்துக்கரேன்.இதுக்கு மேலேயும் உனக்கு அவுங்க இரண்டு பேர் கூட படுக்க ஆசை இருக்கா ? ம்ம்
சத்தியமா கிடையாது டீ. அன்னிக்கி ஷியாமடீஸ் பன்றதுக்குத்தான் அப்படி பேசினேன்.உன்கூட இருந்துட்டு போனபேதே எனக்கு அவன பாக்க பாவமா, கில்டீயா பீல் பன்னினேன். இதுதான் சத்தியம். பாவம் டி ஷியாம் இதுக்கு முன்னால ஒரு பொம்பளையையும் மழுசா பாக்காதவன் கிட்ட போய் நான் இரண்டு பேர் கிட்ட படுத்துட்டு போனாக்க அது எவ்வளவு பெரிய துரோகம் ன்னு எனக்கு தெரியும் டி. அந்த பாவம் எனக்கு என்னிக்குமே வேண்டாம். ஐயம் பார் ஷியாம் ஒன்லீ.
ஓகே நீ இப்ப ரூமுக்கு போய் மூஞ்சிய திருப்பிகிட்டு படு. அவன் ஏதாவது சொன்னா கடுப்படிச்சிட்டு தூங்கு.காலை 4 மணிக்கு நாம கேரளா போகலாம்.கலேஜ் போரதா லெட்டர் வைச்சுட்டு வாசார் கொழம்பிபோகட்டம் நாளைக்கு அவனது பிறந்தநாள் ட்ரீட் நீ தாண்டி. போய் சொதப்பிடாத ஒழுங்காக அவன காயப்போடு ஓகே. பை குட் நைட்.காலை 3.30 க்கு எழுந்து குளித்து மகா ரூமிற்க்கு சென்றேன். மகா வும் குளித்துசூப்பராய் டிரஸ் செய்திருந்தால்.
ஏய் மகா சூப்பரா இருக்கடி
அப்படியா அப்ப உள்ள வா அன்னைக்கு மாதிரி…..
நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் வா. கண்டிப்பாக இன்னொரு நாள் செய்யலாம்.
நாங்கள் இருவரும் எங்களது ரூமை தாண்டி போகும் போது. நான் ரூமை திறந்து ஷியாமை பார்க்க நினைத்தேன்.
தே.. டி நைட்டு முழுவதும் பாக்கலாம் இப்ப பொத்திக்கிட்டு வாடி போகலாம்.
நாங்கள் இருவரும் திருச்சூரை நோக்கி பயணம் துவங்கினோம்.
ஏய் வீனா நீ எப்படி டி இவ்வளவு சீக்கிரம் ஷியாமிடம் சரண்டர் ஆன ? ம்ம்.
தெரியல டி. . நான் கனவு கண்டதெல்லாம்கிரனப்போல, சனல போல நல்ல ஹைட்டா,ஸ்மார்ட்டா , ஹன்சமா இப்படி தான்டி. பட்நல்ல உண்மையான அன்புக்கு முன்னால இதெல்லாம் ஒன்னும் இல்லனு புரிய வெச்சுட்டான்டி.
என் அட்டிரஸ் தெரியாது. என் வீட்டில் யார் இருப்பாங்க தெரியாது. நான் எப்படி ரியாக்ட்செய்வேன்னு தெரியாது. ஆனாலும் தனியா கஷ்டப்பட்டு தேடிக்கிட்டு வந்தானே அது போதாதா. அவனோட அன்ப காமிக்கஎன் லூசு அப்பன் கத்திய வெச்சிக்கிட்டு வெட்ட பாஞ்சப்போ வேற ஒருத்தனா இருந்தா ஓடி போயிருப்பான். எவ்வளவு தைரியமா அதே இடத்தில் ஒங்காந்திருந்தான் தெரியுமா. செத்தாலும் எனக்கு வேண்டினு. இப்படிப்பட்டவன விட்டுட்டு நான் ஏன்டி வேற ஒத்தன நினைக்க பேறேன். அவன் என் அன்பக்கு ஏங்கரான் டி. பாவம் டி. எனக்கு ஷியாம் போதும் டி.
ஏய் எமோஷன் ஆகாதடி. எனக்கு இன்னைக்கு சனல பாக்கனும் டி.
என்னடி ரூட்டு மாறுது ? ம்ம்
அதெல்லாம் ஒன்னும் இல்லடி. ஒன்னோட ஏல்லா பிரச்சனைகளுக்கும் இன்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அப்பாவவிட்டு கிரனோட அப்பா, அம்மா, கிரன் மூனு பேரையும் இன்னைக்கு நடக்கற பங்ஷனுக்கு இன்வைட் பன்ன சொல்லிட்டேன். அவன் கிட்ட ஈவனிங் பேசிடுவேன். பங்ஷனுக்கு சனலும் வந்துட்டா ஒனக்கு ஷியாமோட ஜாலியா இருக்க கில்ட்டி தோனாது இல்ல அதுக்குத்தான்.எனக்கு கூட இதுக்கு முன்னால கிரன் மேல ஒரு ஆசை இருந்தது சத்யம். நீ ஓகே சொல்லலனா நான் ஓகே சொல்லனும் ன்னு நினைச்சேன். பட் இப்ப அது வேண்டாம்.
ஏன் டி
நாளைக்கு என்ன வச்சு அவன் ஒன்ன அப்ரோச் பண்ண வாய்ப்பு இருக்கு சோ வேண்டாம். பிக்காஸ் ஐ லவ் யூ வெரிமச் வீனா. என்னால ஒன்க்கோ, ஷியாமுக்கோ தொந்தரவு வரக்கூடாது. அதுக்காக நான் உன்னை விடமாட்டேன் ப்பிளீஸ. ஐ நீட் யூ வீனா.
ஏய் நான் பிராமிஸ் பன்ரேன் நீ எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன்.
எங்களது கார் திருச்சூர் எல்லை செக்போஸ்ட் அடைந்தது. அங்கு எங்களது கார் நிறுத்தப்பட்டு எங்களுக்கு ஒரு எஸ்கார்ட் ஜீப் முன்னால் போக நாங்கள் அதன் பின்னால் போனோம்.
கார் எங்களது வீட்டை அடைந்தது வீட்டை சுற்றிலும் போலீஸ் நின்றது. நானும் மகா வும் வீட்டற்க்குள் போனோம்.
அம்மா என்னைக் கண்டதும் கதறி அழுதால்எனது வாழ்க்கை தெலைந்து விட்டது என்று நானும் அழுதபடி நடந்ததை எல்லாம் சொன்னேன். மகா வை அறிமுகம் செய்தேன். அவளது அப்பா ஏற்பாட்டில் தான் நான் உன்னை பார்க்க வேண்டி எனது அப்பா ஸ்டேஷனில் உள்ளார் என்றும் சொன்னேன்.
அம்மா ஷியாம் ரொம்ப நல்வன். அனாதை வேறு நீயும் என் கூட இருந்தால் சந்தோஷபடுவான். நீ என் கூட வா. அப்பா பிரச்சினை செய்தா மகாவோட அப்பா பார்த்துக் கெள்வார் என்று.
என் பாட்டி என் அம்மாவை அழைத்துப் போக கூறினால். நான் என் பாட்டியிடம் (அப்பா வின் அம்மா ) நீயும் வந்துவிடு பாட்டி இல்லை என்றால் அந்த மிருகம் உன்னை கொன்று விடும் என்று கூறி பாட்டியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்.வழியில் சனலைக்கண்டு அவனையும் அழைத்தோம்.வரும் வழியில் மகா சனலிடம் நடந்தவைகளை கூறினால்இதற்கு இடையே மகா வின் அப்பா கிரனின் குடும்பத்தாரிடமும் பேசினார்.
நான் இப்போது முழுவதும் ஷியாமுக்குசொந்தமாக இதோ படுக்கையில் அவனை கட்டிபிடித்து முத்தமிட்டபடி.வீனா ::நாங்கள்
டே செல்லும் நீ பயந்திடியா ? ம்ம்நீ என்ன சந்தேகபட்டியா ? ம்ம் சொல்லு
சத்தியமா உன்ன சந்தேகபடல பட் ஏதோ என்ன சுத்தி நடக்குதுனு புரிஞ்சிகிட்டேன்.ஆனா அது என்ன ன்னு புரியாம இருந்ததுஒன்னு மட்டும் நிச்சயம். இந்த நைட்டுஒன்ன பாக்க முடியாம இருந்திருந்தாகாலைல நான் ஒன்னு செத்திருப்பேன்இல்ல பைத்தியம் அயிருப்பேன்.
நான் ஷியாமை கட்டிபிடித்து உதடுகளை உறிஞ்சி எடுத்தபடி அவனது சட்டையைக் கழட்டி எரித்தேன்.
என் உசுரு டா நீ. ப்பிளீஸ உனக்கு வேண்டிதான்டா இது எல்லாம். நீதான் எனக்குஎல்லாம் என்று கூறியபடி அவன் முகமெல்லாம் முத்தமிட்டேன்.
டேய் நான் உனக்கு வேண்டி வாழ தொடங்கியது வேன்னா இரண்டு நாளா இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாளும்ஒனக்காகவே வாழரேன். இனி எத்தனைநாளானாலும் அதுவும் ஒனக்காகவே வாழ்வேன்.இருவரின் கண்களிலும் கண்ணீர்.நான் அவன் முகமெல்லாம் நக்கி எடுத்தேன். ஒவ்வொரு முத்தத்திற்க்கும் ஐ லவ் யூ சொன்னேன்.
ஷியாம் ஒனக்கு துரோகம் செய்யவேண்டி வந்தா நான் அன்னியோட செத்துடுவேன்
வீனா இனி இதுபோல என்ன தவிக்க விடும் சர்ப்ரைஸ் வேண்டாம். எனக்கு ஒன்ன பாக்கற ஒவ்வொரு நிமிஷமும் சர்ப்ரைஸ் தான். அவன் எனக்கு முத்தமிட துவங்கினான்
டேய் இன்னைக்கு நான் உன்னை சொர்க்கத்துக்கு அழைச்சிட்டு போரேன் நீ இரண்டாவது செஞ்சா போதும்.
நான் மீண்டும் அவன் முகமெல்லாம் முத்தமிட்டேன். மெதுவாக அவனது மார்பில் முத்தமிட்டேன். அவனது மார்புகாம்பில் வாய் வைத்து உறிஞ்சினேன் மற்றொன்றை கைகளால் தேய்தேன்
அவனிடமிருந்து வீனா வீனா மட்டுமே கேட்டதுநான் அவனது வேட்டியை உருவி ஏறிந்தேன்இப்போது அவன் உடம்பு முழுவதும் தடவியப்படி நக்கினேன்.அவனது தொப்புளில் நாக்கை வைத்து நக்கினேன். மெதுவாக அவன் பாதங்களில் முத்தமிட்டேன் பாதம் முழுவதும் நக்கினேன்.
அவன் இன்பத்தில் பழுவாக துடித்ப்படி வீனா…. வீனா… என்ன என்ன செய்யர டா என்று உளர ஆரம்பித்தான்.அவனது கால்களில் முத்தமிட்டேன். தொடையை நக்கினேன்.அவனது ஜட்டியை உருவி எரித்தேன்.
எனது வாழ்க்கையில் முதன்முதலில் ஒரு பீன்ஸ்க்கு முத்தமிட்டேன். அது தடித்து நீண்டு நின்றது.
டேய் செல்லம் உன் குன்னை சூப்பர்டாஇதுக்கு தமிழ்ல என்னடா சொல்லரது ம்ம் அதனை அடியில் இருந்து நோக்கியபடி கேட்டேன்.
சுன்னி என்றான்.
உன் சுன்னி சூப்பர் டா செல்லம்செல்லம் புளோஜாபுக்கு ? என்றேன்.
ஊம்பரது என்றான்.
அவனிடம் நான் உன் சுன்னிய ஊம்பட்டா என்று கேட்டபடி அதனை வாயில் இட்டு ஊம்பத் தொடங்கினேன். ஒரு கையால் அவனது கொட்டையை பிசைந்து உருட்டினேன் மறு கையால் அவனது மார்பு காம்பை பிசைந்தேன்.
அவன் வீனா.. வீனா என்று உளரியப்படி டேய் உன்கூதிய எனக்கு கொடு நான் நக்கரேன் என்றான்.
இல்லை ஒனக்கு பிறந்த நாள் அதனால் ஒன்னோட கிப்டா எனக்கு உன் ஜூஸ் வேணும் என்றபடி வேகமாக ஊம்பத் துவங்கினேன். இடையில் நிறத்தி அவனது கொட்டைகளையம் நக்கி ஊம்பினேன்ஐந்து நிமிடத்திற்குள் வீனா எனக்கு வருது என்றபடி என் வாய் நிறைய அவனது ஜூசை கொட்டினான் முழுவதும் உறிஞ்சி எடுத்தபின்செல்லம் ஹப்பி பர்த்டே பேபி என்றேன்வீனா ::
நாங்கள்
நேராக பாத்ரூம் சென்று என் வாயை கழுவிவிட்டு அவனை மீண்டும் கட்டிபிடித்து முத்தமிட்டேன். ஹப்பி பர்த்டே பேபி. ஐ லவ் யூ
இப்ப சந்தோஷமா என் செல்லத்துக்கு
ஏய் ஆழகி நான் மட்டும் சந்தோஷம இருந்தா போதும் ? அடுத்து நீ சந்தோஷமாகனும். அதுதான் முக்கியம். அதுக்கடுத்து நாம இரண்டுபேரும் ஒரே நேரத்தில் சந்தோஷமடையனும்.
டேய் எல்லாமே செய்யலாம். இனி வாழ்க்கை முழுவதும் இப்படியே எல்லா ராத்திரியும் செய்யலாம். ஓகே.நான் ஒனக்கு செய்தது பிடிச்சிருந்ததா.நான் நல்லா செஞ்சேனா ?ஆர் யூ ஹப்பி ?ஒனக்கு என் பர்த்டே ட்டிரீட் பிடிச்சிருக்கா ?
செல்லம் ஒன்ன பாக்கரதே, உன் கிட்ட பழகரதே, உன்னை தொடவதே…. இதேல்லாமே நான் கனவல கூட நினைக்கமுடியாதுன்னு நினைச்சப்போ நீ எனக்கு இன்னைக்கு செய்தது. சொர்க்கம்.இதேல்லாம் வெறும் வார்த்தையால சொல்லதெரியல.ஐ லவ் யூ. வீனா ஐ லவ் யூ
டேய் இன்னைக்கு ஒன்ன கேக்காம ஒரு முடிவு எடுத்தேன். நான் அத சொன்னா கோபபடுவயா தெரியல சொல்லட்டா
இந்த வீனா குட்டி மேல எனக்கு கோபமே வராதுஅடுத்து நீ என்னிக்கு எந்த முடிவு எடுத்தாலும்அது அனைத்தும் எனக்கு முழு சம்மதம்.
வீனா குட்டி சொல்றதுக்கு முன்னால நான் ஒன்னு கேக்கடா ?
என்ன டா செல்லம். ம்ம்
அது நான் சின்ன வயசுலேந்தே தனியாவே இருந்தவன்டா. அனாதயா இருந்வனுக்கு தான் குடும்பத்தோட அருமை புரியும் அதனால உங்க அம்மாவையும் பாட்டியையும் இங்க நம்ம வீட்டிலேயே நம்மலோட இருக்க சொல்லுவையா ?
நான் அழுத்துவங்கினேன்.
டேய் என் செல்லம் டா நீ. இத நான் ஒன்கிட்ட எப்படி கேட்பதுன்னு தான் தயங்கிட்டு இருந்தேன். இது தான் நான் கேட்க வந்ததுன்னு எப்படி தெரியும்.சாரி டா என்ன மன்னிச்சுடு நீ என்ன தப்பா எடுத்துபேனு நினைச்சிட்டேன் டா ப்பிளீஸ் என்ன மன்னிச்சுடு.அவனது உதடுகளை முத்தமிட்டேன்.
ஏய் செல்லம் இனி நான் வேற நீ வேற இல்ல ஒன்னோட வீடு அது அதோட மகாராணி நீ. இனி எல்லாமே உன் இஷ்டப்படி தான் நடக்கும்.நான் அன்னிக்கு சொன்னதுதான் மறுபடியும் சொல்ரேன் நான் உன் அடிமை. அடிமைக்கு ராணியின் உத்தரவு போதும்.வீனா ::நாங்கள்
மீண்டும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டோம்.அடுத்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துபோகவா.
வேண்டாம். சேர்ந்தது சொர்க்கத்துக்குபோகலாம். வா பக்மீ. நீ என்னை முழுசாகஉன்னோடதாக்கு ப்பிளீஸ் பக்மீ.
நான் ஒன்ன கொஞ்ச அ நேரம்…என்று தயங்கிய படி
டேய் இது முதல்ல செய் அப்பரம்நீ விரும்பியபடி. செய்யலாம். ஓகே.
மெதுவாக அவனது குன்னையை என்கையால் பிடித்து வைத்தேன்.எனது கால்களை எவ்வளவு முடியுமோஅவ்வளவு விரித்தேன்.அவனது குன்னை மெதுவாகஎன்னுள் இறங்கியது.
என்னதான் அடியில் ஒழுகி இருந்தாலும்எனக்கு வலித்தது.வலித்தால் எடுத்து விடட்டமா ?
வேண்டாம் நீ என்உள்ள வா
நிதானமாக உள்ளே தள்ளினான்எனக்கு வலி தாங்க முடியவில்லை.அவனது குன்னை முழுவதும் என்னுள்இறங்கியதும். என் கண்களில் கண்ணீர்.வலி காரணமாக.அவனுக்கும் வலித்திருக்கும்என நினைத்தேன்.மெதுவாக அவன் வெளியே எடுத்து மீண்டும் மீண்டும்உள்ளே தள்ள. அப்பா சுகம்டேய் சூப்பரா இருக்கு இப்படியே செய்அவன் கிழே அடிக்க அடிக்கநான் எனது சாதனத்தை மேலேதுக்கினேன்.மெதுவாக செய்த அவன் இப்போதுவேகம் கூட்டினான்நான் அவனது முகமெல்லாம் முத்தமிட்டேன டேய் சூப்பரா இருக்கு. நிறத்தாத அடி
அவனது உதடுகளை கடித்தேன்அவனும் வீனா வீனா குட்டிஎன் செல்லமே எனக்கூறியபடி இன்னும்வேகம் கூட்டினான்.நான் அய்யோ எனக் கத்தியபடிஉச்சம் அடைந்தேன். அவனது கண், மூக்கு, உதடு அனைத்தும் கடித்தேன்.அவனும் உரும்மியப்படிவீனா எனக்கு வருது.டேய் உள்ள விட்டுடாதே வெளியே எடுத்து விடுஅவன் வெளியே எடுத்ததும்எனது புஸ்ஸியிலே தொடையிலும்ஊத்தி அடங்கினான்
மீண்டும் முத்தமிட்டுக் கொண்டோம்.
டேய் செல்லம் சூப்பர். உனக்கு ?அவனது முகத்தில் சிறிய மாற்றம்.
டேய் நீ உள்ள விட்டா நான் பிரக்னேன்ட்ஆயிடுவேன் அப்பறம் நான்படிக்க முடியாது செல்லம்.உன் வீனா டாக்டர் ஆக வேண்டாமாசொல்லு.
அவன் கட்டி பிடித்தபடி புரிந்தது செல்லம்சாரி. முத்தம். சாரி முத்தம்.
இருவரும் விலகி பாத்ரூம் சென்றுகழுவிக் கொண்டு வெளியே வந்துலைட்டை போட்டு டைம் பார்த்தேன்6 மணி.கட்டிலில் ரத்தக்கறை.அவன் மீண்டும் முத்தமிட வந்தபோதுகதவு தட்டும் ஓசை.ஷியாம் நாங்கள் ::
கதவைத் திறந்தால் மகா காப்பியுடன்உள்ளே வந்தால். வீனா அவளை பார்க்க வெட்க்கப்பட்டு திரும்பி நின்றால்.அவளை தன்பக்கம் திருப்பி. முத்தமிட்டு.
பார்ரா என் அழகிக்கு வெக்கத்த. நௌயூ ஆர் மை கேள். சாதிச்சுட்ட.மீண்டும் வீனா வை முத்தமிட்டு. என்னைபார்த்துஇப்படித்தான் என் வீனா வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருக்கனும். இரண்டு பேரும்காப்பி குடித்து குளித்து விட்டு உடனேவா. எல்லோரும் உங்களுக்கு வேண்டி வைட்டிங்.நாங்கள் குளித்து விட்டு வெளியே வந்தோம்ஷியாம். நாங்கள் ::
ஹாலில் எல்லோரும் எங்களுக்கு வேண்டிகாத்திருந்தனர். நாங்கள் உட்கார்ந்ததும்மகா வின் அப்பா பேச துவங்கினார்.
ஷியாம் இனி பழைய கம்பெனி மீண்டும் தொடங்க, கேஸ்செல்லாம் தீர எப்படி யும் 6 மாசம் ஆகும். அது வரை இப்படியே இருக்காதே.
தாத்தா கொடுத்த இடத்தில் புதிய பிஸ்னஸ்செய்ய தொடங்கலாம். அது பெரிய இடம்அதனால ஏதாவது பெரிய அளவில் செய்உன்னுடைய அபிப்பிராயம் என்ன. ? இத நான் வீனாவோட அப்பாவா கேட்கிறேன்.
மாமா நான் காலேஜில ப்பைனல் இயர்பிராக்டிக்கலலுக்கு வேண்டி. ஒரு மாடல்ஒன்னு செஞ்சேன்.
இன்னைக்கு நம்ம நாட்டில பெரிய அளவில் ரோடு போட ஆரம்பம் ஆயிருக்கு ( இந்தியா வில் 4 வழிப் பாதைகள் போட துவங்கிய காலம் அது ) சோ அன்னைக்கு என்னோட பிராக்டிக்கல்லுக்கு வேண்டி செய்ததேநான் கம்பெனி தொடங்கி புரோடக்ஷன் செய்யலாம்.
அது என்னன்னா ரோடுரோலர் மிஷன்.இது சாதாரண ரோடு ரோலர் இல்லஹைட்டிராலிக் வைப்ரேட்டிங் ஹேவி ரோலர்.
இப்ப நாம இதேல்லாமே இம்போர்ட் செய்யரேம் அது அதிகபட்சமாக 100 மீட்டர் மட்டுமே வைப்ரேட் ஆகும்.நாம செய்யப் போவது 150 மீட்டர் வைப்ரேட் ஆகும்.அத விட விலை குறைவாக இருக்கும் நல்ல தரத்தில் தர முடியும்.
அனைவரும் கலந்து பேசினர். மினிஸ்டர் ஒரு இன்ஞினியருக்கு போன் செய்து பேசிவிட்டு.
என் அருகே வந்து இப்ப நான் ரோட்ஸ் இன்ஞினியர் கிட்ட பேசினேன். அவர் இது நல்ல ஐடியா ன்னு சொன்னார்.அப்படியானால் உடனே வேலைகள தொடங்கலாம்.
மகா அப்பா. இனிஷியலா இன்வெஸ்ட்மென்ட் எவ்வளவு வரும்.
தோராயமாக 50 கோடி வரும் கையில் உள்ளது 5 . 50 கோடி.
கிரனின் அம்மா :: ஒரு காரியம் செய் கம்பெனி க்கு ஷெட்டு அது இதேல்லாம் இதுல செய் மிஷனரி மத்ததெல்லாம் எங்க பேங்க் முலம் ஹெட் ஆபிஸ் வழியாக நான் வாங்கிதரேன் ஓகே.
அனைவரும் கைத்தடி வாழ்த்தினர்நான் அழத்துவங்கினேன்.
சத்தமாக சொன்னேன். வீனா என் வாழ்க்கையில் வருவதற்கு முன் எல்லா பிரச்சினை களும் தீர்வு நான் தனியா நின்னுதான் போராடனும் ஆனா இன்னிக்கு. எனது அழுகையை நிறுத்த முடியவில்லை.
நான் ஆழுதபடி கூறினேன் புதிய கம்பெனியின் ரோடு ரோலரின் பெயர்மகா ரோலர்ஸ்.
வீனா என்னை கட்டிபிடித்தால் எங்களது அருகே கண்ணீருடன் . மகாவீனா ::
நாங்கள்
பிறந்த நாள் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் சென்றப்பின்னர்.அப்பா என்னை அழைத்தார.
கமீஷ்னர்களின் மாநாடு டெல்லியில் நடப்பதால் நானும் அம்மாவும் டெல்லிக்குஇப்போது கிளம்பி போகப்போகிறோம்.அதனால் ஒரு வாரம் மகா உங்களுடன்இருப்பாள்.இன்று ஷியாமுக்கு ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டிய நாள்கையெழுத்துப் போட்டு விட்டு நேராகவீட்டிற்கு வரச்சொல். வெளியே வேறு எங்கும்போகவேண்டாம். ரெஸ்ட் எடுக்கட்டம்.
அடுத்து ஷியாமின் பழைய வீட்டைக் கொடுத்துவிட்டு அவுட்டர்ரில் வீடு வாங்கலாம். அப்போது உனது படிப்பும் நடக்கும். அவனுக்கும் பொள்ளாச்சி தினமும்போய் வர முடியும். இதேல்லாம் நான்அடுத்த வாரம் வந்து பார்த்துக் கொள்கிறேன்.அதுவரை அம்மாவையும் பாட்டியையும்இது உங்கள் வீடு போல நினைத்து இருக்க சொல்.ஓகே டைம் ஆகுது நாங்க கிளம்பரோம்
நான் ஷியாமிடம் அப்பா சொன்னதை சொன்னேன்.
ஏய் செல்லம் மகா வை கூப்பிட்டு
ஏன்டா இப்ப மகா ? ம்ம்
கூப்பிட்டு செல்லம். அவுங்க நமக்குஇவ்வளவு செய்யும் போது நாம திருப்பிஏதாவது செய்ய வேண்டாமா ?
நான் மகா வை அழைத்து வந்தேன்.
ஷியாம் மகா விடம் நீ செய்த எல்லா உதவிகளுகளுக்கும் நன்றினு ஒரு வார்த்தையில் ஒதுக்கி விட முடியாது.
நான் இன்னைக்கு வீனா வுடன் சந்தோஷமா இருந்ததுக்கு முக்கிய காரணமே நீ தான்.இன்னைக்கு நான் ஸ்டேஷனில் கையெழுத்து போட போகவேண்டும். அதனால நான் போனா ஈவினிங் ஆகும் வருவதற்கு. சோ
என்ன தப்பா எடுத்துக்கதே. இன்னைக்கு ஈவினிங் வரை வீனா குட்டி உன்னுடன் உன்னுடையவளாக இருப்பாள்.நான் திரும்பி வரும் போது உங்கள் இருவரின்முகத்திலும் சந்தோஷத்தை பார்க்கனும்
நான் சொன்னதின் அர்த்தம் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.
உங்க அப்பா வீனா வ தன் பெண்ணுனூசொன்னாரு. நான் அப்படி நினைக்கல காரணம் அப்ப நீ வீனா வுக்கு அக்கா வா வரும்அப்ப நான் ஒன்கிட்ட ஒதுங்கி இருக்கவேண்டிவரும்.
நீ என் தங்கை யாக இரு என்ன உன் சொந்த அண்ணனாக பாரு. இப்ப உன் ஆசையை தீர்க்க வேண்டியது ஒரு அண்ணனின் கடமை.
வீனா ப்பிளீஸ் எப்படி நாம சந்தோஷமா இருக்கறதுக்கு மகா காரணமோ. அதுபோல மகா வுக்கு சந்தோஷம் தருவது நமது கடமை.
சோ நான் திரும்பி வரும் போது நீங்கள் இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும். ஓகே.
இதைக்கேட்டு மகா ஷியாமின் கையில் முத்தமிட்டு தாங்ஸ்நான் அவளது கண்களை பார்த்தபடி அவனது உதடுகளை முத்தமிட்டேன்.உனக்கு சம்மதம் னாக்க மகா விஷயத்தில் மட்டும் எனக்கு சம்மதம்.
நைட்டு ஒனக்கு டபுள் சந்தோஷம். தரேன்வீனா ::நாங்கள்.
ஷியாம் போனபின் மகா என்னை கட்டி பிடித்து.
வீனா டார்லிங் நான் உன்னைகம்பல் பண்ணலயே.
கண்டிப்பாக இல்லடா. உன் ரூமுக்குபோகலாமா ?
இல்லடா எனக்கு உன்ன இந்தரூமுல செய்யனும். செய்யலாமாம்ம்
உன் இஷ்டம் டா
வீனா அன்னிக்கு மாதிரி இல்லமஇன்னைக்கு கொஞ்சம் ஜாலியா ரொம்ப நேரம் செய்யனும்.
ஓகே டாஇருவரும் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக நின்றோம். இருவருக்கும் கட்டிலில் படுத்தபடி கட்டி படித்தபடி முத்தமிட்டோம்.மகா நீ சூப்பர் செக்ஸி டிஅவளது கண்ணை முத்தமிட்டு நுனி மூக்கை கடித்தேன் நீ சூப்பர் டி. அவளது முலைகளை பிசைய பிசையவீனா டார்லிங் என்றபடி உதடுகளை உறியத்துவங்கினாள் எனது கூதியில் அவளது தொடையை தேய்த்துக் கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டாள்வீனா நீ தான்டி அழகி. உன்ன நினச்சு ஏங்கிஇருக்கேன்டி அவள் முலையில் வாய் வைத்து லேசாக கடித்தால். காம்பினை உறிஞ்சி சப்பினால். நான் மகா மகாஎன உளரினேன்.இருவரும் ஒருவர் உடலை மற்றவர் நக்கியபடி இருவரும் 69 ல் படுத்து. ஒருவர் கூதியை மற்றவர் நக்கி எடுத்தோம். சுகம் தாங்காமல் இருவரும் ஏதேதோ பேசியபடி நாக்கிட்டோம்15 நிமிடங்கள் எங்களை மறந்து கூதியை நக்கியும் உறிந்தும் விளையாடினோம்.
இருவருக்கும் ஒரே சமயத்தில் உச்சம் வந்தது அதனை நக்கி குடித்து. திரும்பி படுத்து உதடுகளை உறிஞ்சிக் கொண்டோம்.அப்படியே நிர்வாணமாக தூங்கி போனோம்.வீனா ::நாங்கள்
வீனா நாம்மலோட இந்த குடும்பமாக உள்ள நட்பு கடைசி வரை இப்படியே இருக்கனும் டி.
கண்டிப்பாக இப்படியே இருக்கும் அதுக்காகஉன்னை புதிய கம்பெனியின் போர்டுமெம்பரா போடலாம்னு ஷியாம் என்னிடம்சொன்னார்.சோ நம்ம கம்பெனியில் எந்த புதியமுடிவு எடுக்கனும்நாலும் அதில் உன்சம்மதமும் வேண்டி வரும். நீ உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை போர்ட் மீட்டிங்கில் கலந்து கொள்ள வந்தே ஆகனும். அப்படி நீ வர்ர அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் இப்படி இருக்கலாம். அது எந்த வயசா இருந்தாலும் சரி. சம்மதமா ?உனக்கு ஒரு பிராமிஸ் பன்னினேன்நீ எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன்னுஅது உன் கல்யாணம் வரை ஓகே.அதுக்கு அப்புறம் இந்த ஐடியா ஓகேவாஉனக்கு.
ரியலி நீ என் மேல இவ்வளவு லவ் செய்வேனு எதிர்பாக்கலடா ஐயம் வெரி லக்கி.அதுவும் இந்த அழகிட்டேந்து எதிர்பாக்கலடாதங்யூ .என்னை கட்டி பிடித்து முகம்மெங்கும் முத்தமிட்டால்.ஷியாம் ::நாங்கள்.
கமீஷ்னர் டெல்லியில் இருந்து வருவதற்குள்பதிய கம்பெனியின் கட்டுமானப் பணிகள் துவங்கினேன்.
நான் பாய்லர் தொடர்பாக கஸ்டமைஸ் அதிகாரிக்கு அனுப்பிய விவரங்கள் பற்றிபேச வருமாறு அவர் என்னை அழைத்தார்.நான் உங்களது அலுவலகம் வருவதை விடநீங்கள் இங்கு வரவேண்டும் என்று முகவரிகொடுத்தேன். அவர் இன்று மாலையில்வருவார்.
மாலையில் அந்த அதிகாரி வரும் போதுவினாவும், மகாவும் என் உடன் இருந்தனர். மாமாவின் அலுவலக அறையில் வைத்து பேசினோம்.
அனைத்து ஷிப்பிங் & கஸ்டமஸ் கிளியரிங்டாக்குமெண்டும் போர்ஜரி என்றும் அப்படி ஒரு ஷிப்பிங் கும் நடக்கவே இல்லை என்பதனையும் தெளிவாக விளக்கினார்.
வீனா : சார் ஷியாம் வெடிக்காத பாய்லரின்ஒரு பகுதியே சேதம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். அங்கு காணப்பட்டதாக ஒரு அலுமினியம் தகடு வைத்துள்ளார். அதைப் பற்றி.
அதை நாங்களும் பார்த்தோம். அதில் இவைஅனைத்தும் சைனாவில் உற்பத்தி ஆகி உள்ளது என்பது வரை சரி. மற்றவை எல்லாம் பொய்.
நீங்கள் பாய்லர் வந்த பஞ்சாப் லாரியின் பில் என்றுஒன்றைக் கொடுத்தீர்களே அதில் உள்ளதுலாரி நம்பரும் போர்ஜரியே. அந்த நம்பரில்இந்தியாவில் லாரி இல்லை. ஆட்டோ தான் உள்ளது.இனி உங்களுக்கு எளிமையான முறையில் அந்த லாரி டெய்லர்களை பிடிக்க வழிஅது அளவில் பெரியதாக இருப்பதனால்வரும் வழியில் எங்காவது போலீஸ் அவர்களுக்கு பைன் அடித்திருப்பார்கள் அதை வைத்துத்தான் இத்தனை தூரம் வந்திருக்க முடியும். ஆகவே பைன் அடித்த போலீசிடம் வண்டியின் ஒரிஜினல் நம்பர் இருக்கும்.அதை கண்டுபிடித்தால் போதும். மீதமுள்ள அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதை கண்டுபிடியுங்கள்.
அதிகாரிகள் போனபின் புரிந்தது. அனைத்தும் மூன்று நண்பர்களின் கைவன்னம் என்று.ஷியாம் ::
நாங்கள்.
இரவில் வீனா
அப்பா இதெல்லாம் முன்னாடியே சந்தேகப் பட்டு தான் நம்மளை கேஸ் முடியர வரை இங்கஇருக்க சொன்னாரா ?
ஷியாம் நீ சந்தேக பட்டமாதிரி அந்த மூனுபேரும் சேர்ந்தது தான் இத செஞ்சாங்கன்னு வைச்சுக்குவோம். அப்படியே ஆனாலும்நீ அவுங்கள பழிவாங்கரேன்னு சினிமாபாணியில் ஏதும் செய்ய கூடாது. அப்பாபாத்துக்குவாரு. நீ ஏடாகூடமா எதுவும் செய்யாத காரணம் ஒன்ன மட்டும் தான் நான்நம்பியிருக்கேன். எனக்கு வேறு யாரும்இல்லை. அத நியாபகம் வச்சுக்க. ம்ம்
வீனா குட்டி நான் கண்டிப்பாக எதுவும் செய்ய மாட்டேன். இது சத்தியம். எல்லாம் உங்கஅப்பா பாத்துக்கட்டம் போதுமா.
டேய் மூட்அவுட் ஆகாதே. நாளைக்கு அப்பாவந்துடுவார். அது வரை என் செல்லம்என்ன சந்தோஷபடுத்து. ம்ம்
வீனா என் முகத்தை தடவியபடி என் உதட்டைதடவினால்.
டேய் இன்னிக்கு வாயை கழுவிட்டேன்புரிஞ்சுதா.
புரியாம இருக்குமா ? ம்ம் வாயமட்டும்தான்கழுவினியா ? ம்ம்
ஒனக்கு வேண்டி குளிச்சாச்சு போதுமாஒனக்கு என்மேல வருத்தமாடா ?
எதுக்கு வருத்தம் ?
இல்ல நான் இப்படி மகா வோட செய்யறது
சத்தியமா இல்ல. அன்றைக்கு நான் தானேசொன்னேன், நீங்களா கேட்டிங்க ?
தங்ஸ்டா. பாவம் மகா இல்ல
இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷல் உண்டா ?
ம்ம் வெக்கமா இருக்கு சொல்ல, சொல்லட்டா
ப்பிளீஸ்.
நான் இன்னைக்கு அவ படுத்திருந்தாலா அப்பறம் என்ன அவ வாயிக்கு நேரா ஏறி உக்கார சொன்னா. உங்கந்தும் அத அப்புடியே நக்கி நக்கி உறிஞ்சி எடுத்தாடா
எதடா செல்லம் உறிஞ்சினா
ச்சி சொல்லமாட்டேன்
ப்பிளீஸ்.
ஓகே. அவ வாயிக்கு நேரா ஏறி உக்காந்ததும்அவ என் கூதிய நக்கி நக்கி உறிஞ்சாகைரேண்டும் என் முலைய பிசைந்து விட்டாஅப்பறம். அதே மாதிரி என் சூத்து ஓட்டையையும் நக்கி எடுத்தாடா.
எப்புடி இருந்திச்சி. ம்ம்
சூப்பர் டா ஒன்னு கேக்கட்டா ? நீயும் அதுபோல எனக்கு இப்போ செய்யனும்.கூதிய மட்டும் நக்கி நக்கி உறியாதஅதேபோல என் சூத்து ஓட்டையையும்நக்கி நக்கி உறிஞ்சி எடுநைட்டு ப்புள்ளா நக்கி கட்டே இரு. ஓகே.அதேபோல நானும் ஒனக்கு செய்வேனாம்இன்னைக்கு நமக்கு ஓரல் மட்டும் போதும். ஓகே.ஷியாம் ::
நாங்கள்..
அடுத்த நாள் மகா வின் அப்பாவிடம் கஸ்டம்ஸ்அதிகாரிகள் பேசிய டேப் ஓட்டி கேட்டார்.
இதை நான் அன்றே நினைத்தேன். கவலைப்பட வேண்டாம். நான் பார்ததுக் கொள்கிறேன்.
ஷியாம் உன்னோட பழைய வீட்டை நம்மஎஸ். ஐ. ஒருத்தர் வாங்க ஆசைபடரார்.நல்ல விலையும் தரேன்றார். நீ என்ன நினைக்கிற.
உங்களுக்கு தெரியாதது இல்லை.
சரி இந்த வாரம் அட்வான்ஸ் வாங்கிக்அவர்கிட்ட. அப்புறம் அவுட்டர்ல எனக்கு தெரிந்த பில்டர் ஒருத்தர் இன்டிவியுஜல்வீடுகள் கட்டி விக்கிறார்.அவர் எனக்கு நா 10% ரிடக்சன் தருவார்.நீ யும் வீனா வும் மகா வோட போய் பாருபிடிச்சிருந்தா அத இந்த வாரமே வாங்கிடலாம்.அந்த இடம் ஒனக்கு கம்பெனி போகவும் பக்கம். வீனா வுக்கு காலேஜ் போகவும் பக்கம்.
கொஞ்சம் பெரிய வீடா வாங்கு .என்னஎங்காவது டிரான்ஸ்பர் பண்ணினா அப்போமகா வும் உங்க கூட இருக்கலாம் இல்ல அதுக்குத்தான்.
சரி மாமா அப்படியே பாத்துடரேன்.
வீனா விடம் விஷயத்தை கூறி. மகா வைரெடியாகி புதிய வீடு பார்க்க போனோம்.
எனக்கும் மகா விற்கும் ஒரு வீடு பிடித்திருந்தது. ஆனால் அது வீனா வுக்கு பிடிக்கவில்லை.பிறகு வேறு ஒரு வீடு வீனா விரும்பினால்.அந்த வீட்டிற்கு. ஓகே சொன்னோம்.
புதிய வீடு கிரகபிரவேசம் ஆனது.நாங்கள் எல்லோரும் புதிய வீட்டிற்குமாறினோம்.ஷியாம் ::நாங்கள்
நாட்கள் வேகமாக ஓடின ஒரு மதியம் மகா அப்பா என்னை அழைத்தார்
ஷியாம் அந்த லாரி டிரைவர்கள் இரண்டு பேரும் கண்டுபிடிச்சுட்டோம்.அவங்கள கைது பன்னிவிசாரிச்சதுல உங்க நண்பர்கள்மூனு பெரதான் சொல்லாறாங்க.
அவங்க மூனுபெரையும் கைதுசெய்யறத்துக்கு முன்னாள்உங்க நாலு பேரையும் நிக்கவச்சிஅந்த டிரைவர்கள வைச்சு அடையாளம்காட்டசெல்லனும்.அதனால நீயும் கொஞ்சம் ஸ்டேஷன்வர வரனும்.
ஓகே மாமா எப்ப வரனும்.
ஒன் அவர் ல நீ இங்க வா
நான் அடுத்த ஒரு மணிநேரத்தில்ஸ்டேஷனை அடைந்தேன்
கோர்ட்டில் இருந்தும், தாசில்தார் உட்படஅரசு அதிகாரிகளும் வந்தார்கள்.அவர்கள் இருவரும் அடையாளம் காட்டிஅழைத்து வந்தனர்.
சரியாக அரைமணி நேரத்தில் அனைத்தும் முடிந்தது.கோர்ட் உத்தரவு படி அவர்கள் மூவரும்கைது செய்யப்பட்டு. விசாரணை நடைபெற துவங்கியது.
ஷியாம் நீ கையெழுத்து போட்டு விட்டுவீட்டுக்கு போ. நைட் நீயும் வினாவும் வீட்டுக்கு வா. நாம அங்க வைச்சு பேசிக்கலாம்.சரி மாமா.
இரவு நானும் வினாவும் மகா வீட்டுக்குபோனோம். மகா வின் அப்பாபாய்லரின் கதையை சொல்லத் தொடங்கினார்.ஷியாம் ::நாங்கள்….
மகா அப்பா. ஷியாம் நீ ஒரு வருஷமா உடம்பு முடியாம கம்பெனியினுக்கு சரியா போகாததால அவுங்க மூனு பேரும் அத தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கிட்டாங்க.ஒனக்கு வர ஆடர்எல்லாம் கமிஷனுக்குவேண்டி வேற கம்பெனிக்கு மாத்தரதுலதான் முதல்ல தொடங்கியது. அப்பரம் படிப்படியா எல்லா விஷயங்களிலும் அவங்க கமிஷன் பாக்க ஆரம்பிச்சு கடைசியாக பாய்லர்ல வந்து நின்றது.
ஒரு ஆறு மாசமா எங்கேயாவது செகன்ஹன்டு பாய்லர் தான் இவங்கமொதல்ல தேடியது. அதுக்கு இவங்களுக்கு வேண்டி தேட புரோக்கரசெட் பன்னிணாங்க.அதுல ஒரு புரோக்கர் மூலமா குஜராத்துல சைனாலேந்து இரண்டுபெரிய பாய்லர் பழைய இரும்போட வந்தத தெரிஞ்சுகிட்டு நேரா குஜராத்துக்கு போயி விசாரிச்சிருக்காங்க. அங்க அவுங்கஇந்த பாய்லர்கள் உற்பத்தி ஆகும் போதே ஏதோ கோளாறு. ஆதனாலபழைய இரும்போட சேர்ந்து வந்திருக்குஇத உபயோகபடுத்த முடியாது. உருக்கறத்துக்கு வேணும்னா உபயோகப் படும்னு சொல்லி இருக்காங்க.
இவுங்க அந்த இரண்டு பாய்லர் களையும் பழைய இரும்பு ரேட்டுக்கு அதாவது நாலு லட்ச ரூபாய்க்கு வாங்கிஅங்க உள்ள லோக்கல் மெக்கானிக் க்குஒரு லட்ச ரூபாய் கொடுத்து கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்கொண்டு.
இரண்டு பஞ்சாப் லாரில ஏத்தி டூப்ளிகேட் வே பில்லு, டூப்ளிகேட் கஸ்டம்ஸ் பில்லுனு பக்காவாக ரெடிபண்ணி இங்க ஒன்கிட்ட பத்துகோடிக்குபுது பாய்லர்னு வித்துட்டாங்க,
நீ அன்னைக்கு வீனாவ கல்யாணம் செய்து வீனா மகாவ கூப்பிடாம இருந்திருந்தா இன்னைக்கு நீ இதேல்லாம் நிறுபித்திருக்கவே முடியமநீ ஒரு பத்து வருஷம் உள்ளேயே இருந்திருப்ப.
ஏதோ கடவுள் உன்கூட இருந்து நீ வீனா மூலமா என் கிட்ட வந்ததால பொழச்ச.இதுக்கு நீ வீனாக்கு தான் நன்றி சொல்லனும்.
அவுங்க மூனு பேருகிட்டேந்தும் ஒன் பணம் ஒன்பது கோடிய பறிமுதல் செஞ்சிருக்கு.நல்ல காலம் நீ கடன் வாங்கி கொடுக்காம பேங்க்கு லேந்து எடுத்துக்க செக்கு கொடுத்ததாலஅது ஒனக்கு கேஸ் முடிஞ்சதும் திருப்பிகிடைக்கும்.
நான் மாமா விற்க்கு காலில் விழுந்துநன்றி கூறினேன்.வீனா ::நாங்கள்…..
வெகு நாட்களுக்கு பின் ஷியாம் இன்றுசற்று சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தேன்.
ஏன்டா பயங்கர ஹப்பி ? ம்ம்
இல்ல இன்னைக்கு மாமாவ பாத்தேன்அவர் அநேகமா அடுத்த வாரத்தில் சென்ட்ரல் கவர்மென்ட் டூட்டி கன்ப்பார்ம்ஆகும்னு. நாம இங்க இருக்கரதுனாலத்தான் மகாவப் பத்தி கவலை படாம தைரியமா நம்ம கிட்டெ விட்டு விட்டு டெல்லி போக போவதாகசொன்னார்.
அதுக்கு நீ ஏன் சந்தோஷபடர ? ம்ம்
சீசி நான் அந்த அர்த்தத்தில் சொல்லலநீ என் கூட வந்த அப்புறம் தான் இந்த சமூகம் என்ன மதிக்குது அத நினைச்சு சந்தோஷப்பட்டேன்.அப்புறம் நம்ம புது கம்பெனிக்கு கொஞ்சம் ஆபிஸ் ஸ்டாப்ஸ் எடுக்கனும்குறிப்பா அக்கௌன்டன்ட் , மேனேஜர்இது போல ஹயர் ஜாபுக்கு ஆள் எடுக்கனும்.
அதுக்கு இப்போ என்ன ? பேப்பர்ல அடுகொடு நல்ல கேன்டிடேட்டா பாத்து எடு
அதுக்கில்லை செல்லம் நீ முன்னாடிஎன்கிட்ட சனல் பாவம் கஷ்டபடுறான் ன்னு சொன்னியே. அதனால மேனேஜர்போஸ்டுக்கு வேனும்னா சனல எடுக்கலாமான்னு ஆலோசிக்கிரேன். நீஎன்ன நினைக்கிற.
டேய் லுசாடா நீயி. ம்ம். எனக்கும் சிலஆசைகள், சில கணவுகள் எல்லாம் இருந்தது. அத அடுத்தவங்க மாதிரிஒன்னுட்டேந்து மறைக்கல ஓப்பனாஒன்கிட்ட சொல்லிருக்கேன்.அப்புடி இருக்கும் போது. உன் நல்லமனசையும் , நீ என் மேல வச்சிருக்கிறகண்மூடித்தனமான காதல் நாலத்தான்நான் கொஞ்சம் கொஞ்சமா அவங்கள மறந்துட்டு ஒன் மேல இவ்வளவு அன்பாஇருக்கேன். நீயே போய் அவன இங்கவேலைக்கு கூட்டிக்கிட்டு வந்தா. அது நீயே என்ன அவன் கிட்ட கூட்டிகொடுக்கர மாதிரி தான் புரிஞ்சுதா. ஒன்னோட நான் சந்தோஷமா இப்படியே இருக்கனும்னா அவன வேலைக்கு எடுக்காதே.
ஏன்டா ஒன்கிட்ட சஜக்ஷன் தான கேட்டேன் அதுக்கு இப்படியா ?
சத்யம் என் வாழ்க்கையில எல்லா நாளும் இப்படியே என் ஷியாமோட சந்தோஷமா இருக்கனும். அதுக்கு அவுங்க யாரும் நம்மளோட இருக்க வேண்டாம். நீ மட்டும் போதும்.
அப்ப மகா வா ?
டேய் அவ என்னிக்கும் என்ன உன்கிட்டேந்து பிரக்க நினைக்க மாட்டா.நாம முதல் நாள் அவுங்க வீட்ல தங்கின அன்னைக்கே என்கிட்ட ஏன் முதல் இரவு வைக்கல கிரனுக்கு வேண்டி ஷியாம் கிட்ட படுக்காம இருக்கிறது தப்புன்னு சொன்னவ தான் மகா.ஏன் செல்லம் நான் மகா வோட அப்படி செய்யறது உனக்கு கஷ்டமா இருக்கா சொல்லு.
சத்தியமா நான் அந்த அர்த்தத்தில கேட்கல உன்மனச புரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.வீனா ::நாங்கள்….
இன்று அம்மாவும், அப்பாவும் டெல்லிக்கு போகிறார்கள். நானும் ஷியாமும் நேற்றே இங்கு வந்து விட்டோம்.மகா தான் ரொம்ப சோகத்தில் அழுதுகொண்டிருந்தால்.நான் மகா வை அவளது ரூமில்கட்டிபிடித்தபடி முத்தமிட்டு கேட்டேன்மகா நீ என்னை லவ் செய்வதாகசொன்னதெல்லாம் பொய்யா டா ? ம்ம்அவள் கண்ணீருடன் என்னைப்பார்த்தால். அப்படி பொய் இல்லைன்னாஅழுகையை நிறுத்திடு வெளிய வாஅப்பா உன்ன என்னோட தானதங்க சொன்னாரு. நீ என்னோட இருக்கறத நினைச்சு எவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஆனா நீ என்று நானும் அழுதேன். நான் அழுவதைப்பார்த்த மகா அழுவதை நிறுத்தி விட்டுஎனக்கு முத்தமிட்டு சாரி. இனி நான்அழமாட்டேன் ப்பிராமிஸ். நீ அழாதேவா அப்பாவ பாக்கலாம்.
அப்பா சிரித்த மகாவ பாத்து என்னிடம்என்ன மந்திரம் சொன்ன வீனாமகா சிரிக்கிறா. குட் அழக்கூடாதுஓகே. என்றவர். அடுத்து ஷியாமுக்குவைத்தார் வெடியை.உங்க இரண்டு பேருக்கும் இரண்டுவருஷத்தில் காலேஜ் படிப்பு தீரும்.அதுக்கு அப்புறம் நீங்க இங்க ஒரு வருஷம் டீரைனிங் எடுத்துட்டு டெல்லிக்கு வாங்க. உங்க இரண்டு பேருக்கும். டெல்லியில் நான் பீ. ஜி.ஏற்பாடு செய்யரேன். ஓகே.இதைக் கேட்ட ஷியாம் இப்போஅதிர்ச்சியில். அதைப் பார்த்த மகாபலமாக சிரித்தால். தங்யூ டாடி.ஷியாம் கேட்டியா அப்பா சொன்னத
அப்பா ,அம்மா டெல்லிக்கு போனபின்நாங்கள் மகாவுடன் எங்கள் வீட்டிற்குவந்தோம்.ஷியாம் என்னிடம் மகா பாவம் தனியாஇருக்கறதா பீல் பண்ணுவா அதனாலநீ இன்னைக்கு மகா ரூமில் இரு. ஓகே
இதைக்கேட்டு மகா சந்தோஷமா ஷியாம் தங்யூ. உனக்கு கஷ்டமா இருக்காதா.
ஷியாம் : எனக்கு கஷ்டம் இல்லை. மகாவும் வினாவும் ஹப்பியா இருந்தாஅதுதான் எனக்கு சந்தோஷம்.இந்த வாரத்தில் கம்பெனிக்கு புதியமிஷின் எல்லாம் வருது. அதனாலநான் வருவது லேட்டாகும், இல்லசிலநாள் அங்கேயே இருக்க வேண்டி வரும். அதுனால நீ வீனா அழாமல் பாத்துக்கோ ஓகே. குட் நைட்.
நானும் மகாவும் இப்போது மகா வின்ரூமில்.உள்ளே நுழைந்ததும் மகா என்னை கட்டிபிடித்து எத்தனை நாள் ஆச்சு இந்தஅழகிய தொட்டு.வீனா ::நாங்கள்
மகா : வீனா டார்லிங் இன்னைக்கு ஏதாவது டிப்ரென்டா செய்யலாமா ? ம்ம்
மகா நாம ரெண்டு பேரும் எப்படி புதுசா செய்வதுனு நீ ஆராய்ச்சி செய்வியா ?.ஷியாமுக்கு ஜென்ரலா எல்லாரும் செய்யற மாதிரி கூதிய நக்கரது, அவன் மேலப்படுத்து நான் கீழ படுத்து ப்பக் பன்றது அப்பறம் 69 இதேல்லாம் தான் தெரியும்.ஆனா அன்னிக்கு என்ன உன் வாயிக்கு நேரா உக்கார வைச்சு நக்கர அஸ்ச நக்கர இதேல்லாம் யாருக்கிட்ட படிக்கிற.
ச்சி இதேல்லாம் யாருக்கிட்டயாவது படிச்சா டி ஒன்கிட்ட செய்யரேன். ஏன் நீ எல்லாம் புரோன் செக்ஸ் பாக்கமாட்டியா?
கேள்வி தான்டி பட்டிருக்கேன். சத்தியமா பாத்தது கிடையாது. அதுக்கெல்லாம் கம்யூட்டர் வேணும். இல்லைன்னா லேப்டாப் வேணும். நான் எல்லா மாசமும் காலேஜ்க்கு பணம் கட்டவே வழியில்லாம ஒரு டிரஸ்ட் மூலமாக படிக்கிறவடி. அடுத்து ஒவ்வொரு மாசமும் நம்ம காலேஜில அதுக்கு பணம் கட்டு இதுக்கு பணம் கட்டுனு கேட்கும் போது சனலோ இல்லைன்னா கிரனோத் தான் கட்டுவாங்க இதுல கம்யூட்டர் வேறயா. இப்பதான் ஷியாம் அன்னிக்கு எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்தான். வாழ்கையில் முதல் முறையா லேப்டாப்ப இப்பதான்டா உபயோகிக்கிரேன்.
சரி ஒனக்கு தெரியாது. நீ கம்யூட்டர பாத்தது இல்ல ஷியாமா ?
யாரு ஷியாமா ? அவனுக்கு லிப் கிஸ் எப்படி கொடுப்பதுனு நான் தான் கிளாஸ் எடுத்தேன். அவன் முதன்முதலில என்னதான் அம்மனமா பாத்திருக்கான். அவனுக்கு புரோன் சைட்டெல்லாம் இருக்கிறதே தெரியாது அந்த பாவத்துக்கு. பாவம் டி ஷியாம்.நிறைய விஷயத்தில் அப்பாவி. அதுதான் அந்த மூனு பேரும் இவன ஏமாத்திஇருக்காங்க.
நாம இன்னைக்கு லெஸ்பியன் செக்ஸ் பாத்துட்டு அதுல செய்யர மாதிரி செய்யலாம். நாளைக்கு ஒனக்கு சில சைட் பெரெல்லாம் தரேன் அத நீயும் ஷியாமும் பாத்துக்கிட்டே செய்யி. தினைக்கும் புதுசுபுதுசா பாத்து செஞ்சி என்சாய் பண்ணுங்க.
இப்ப நானும் நீயும் லெஸ்பியன் செக்ஸ் பாத்துக்கிட்டே கூதிய நக்கலாம் வாவீனா ::
நாங்கள்…
மகா என் முகமெல்லாம் முத்தமிட்டு தனது நாக்கால் என் முகமெல்லாம் நக்கினால்
வீனா டார்லிங் நான் சத்தியமா கே கிடையாது டி. ஆனா உன்ன பாத்தா எனக்கு வெறியே வருதுடி. அப்பா எவ்வளவு அழகு டி நீ.சில பேருக்கு கண் அழகா இருக்கும். சில பேருக்கு மூக்கு. சிலருக்கு லிப்ஸ். ஆனா உனக்கு மட்டும் தான் டி எல்லாமே தனித்தனியா அழகா இருக்கு.ஒன்ன முதல் தடவையா காலேஜில பாத்த அன்னைக்கே நீ என்ன மயக்கிட்டடி. நீ வேற யார்கிட்ட பேசறதும் எனக்கு பிடிக்காது. நீ என் கூடவே இருக்கனும் ன்னு நினைப்பேன்டி நைட்டேல்லாம் ஒன்னையே நினைச்சு ஏங்குவேன் தெரியுமா? நீ அவ்வளவு அழகு. இப்ப எல்லாம் நீயும் என் கூட லெஸ்பின்ல நீயும் என்ன நக்கும் போதெல்லாம் அப்பா என் கணவுள கூட நினைச்சது இல்ல டா. தினைக்கும் உன் புராணத்த அப்பாகிட்ட சொல்லுவேன். நீ பாவம் அப்பா சரி இல்ல நல்ல அறிவாளி. அது இதுன்னு அப்பாவே உன்ன ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வரசொல்லுவாரு. நீயெல்லாம் வருவியானு நினைப்பேன். தங் காட் நீ இப்போ என்கூட ஒரே கட்டிலுல அதுவும் அம்மனமா. நான் ரொம்ப லக்கிடி. ரியல்லி தங்ஸ்
எய் மகா நீ என்ன அழகுல கொறச்சலா சொல்லு. நீயும் நல்ல சூப்பர் செக்ஸியான அழகிடி. நீ ரொம்ப பெரிய பணக்காரிடி. நீயெல்லாம் என்ன மதிக்கவே மாட்டேனு நினைச்சேன்.
அன்னைக்கு ஷியாமுக்கு வேண்டி உன்ன கூப்பிட்ட போது கூட பயந்தேன் தெரியுமா. உலகத்துல உள்ள எல்லா தெய்வத்தையும் வேண்டிகிட்டு தான் நான் அன்னைக்கு உனக்கு போன் செய்தேன் நீ ரேஸ்பான்ட் பண்ணனுமேனு. ஆனால் நீ எனக்கு வேண்டி ஓடி வந்து எல்லாம் செய்து. இன்னைக்கு நான் சந்தோஷமா ஷியாமோட இருக்கேன்னா அது உன்னால தான் டி செல்லம். அதுக்கு வேண்டி இந்த உடம்ப விருப்பத்தோடு தர்ரது இல்ல என் உசுற வேணும்நாலும் இந்த அழகிக்கு வேண்டி தருவேன்.உனக்கு என்ன புடிக்குமோ அத நான் செய்வேன்.வா லெட்அஸ் என்ஜாய் தி செக்ஸ் நௌவீனா ::
நாங்கள்….
இன்னைக்கு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது நான் ஷியாமை சரியாக பார்த்து , பேசிஇரவில் எப்போது வருவான் பகலில் எப்போது போவான் ஒன்றும் புரியவில்லை.என்னுடன் அம்மா, பாட்டி, என்னையே எப்போதும் சுற்றி சுற்றி வரும் மகா அனைவரும் இருந்தும் நான் தனியாக இருப்பதாக உணரதுவங்கினேன்.என்னால் காலேஜில் சரியாக கவனமாக பாடங்கள் படிக்க முடியவில்லை. ஏன் ?ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது ஷியாமுடன் சேர்ந்தது வாழத்துவங்கியது சில மாதங்களே ஆனாலும் அவன் என்னுல் அல்ல என் உயிரில் கலந்திருந்தான்.எனது மாற்றங்களைக் கண்டு மகா என்னிடம். நாளை நீ காலேஜ் வராவிட்டாலும் பரவாயில்லை. இன்று நீ ஷியாமுடன் எத்தனை மணியானாலும் பரவாயில்லை பேசு. என்றால் நான் ஷியாமுக்கு வேண்டி எங்களது பெட்ரூமில் காத்திருந்தேன்.
இரவு 12.30 க்கு வந்தான் மிகவும் கலைப்பாக காணப்பட்டான். ஷியாமுக்கு காப்பி கொடுத்தேன். வேண்டாம் தூங்கனும்.
காப்பிய குடி. நீ இன்னைக்கு தூங்க வேண்டாம்.அவன் என்னை கேள்விகுறி யுடன் பார்த்தான். அவன் காப்பி குடித்து முடித்ததும். நான் அவனை கட்டி பிடித்தப்படி அழத்துவங்கினேன்.
வீனா குட்டி யாராவது ஏதாவது உன்னை சொன்னார்களா ? ஏதாவது பிரச்சனையா ? சொல்லுடா செல்லம்.
டேய் உன்ன பாக்காம, உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலை. ப்பிளீஸ் என்னோட கொஞ்ச நேரம் பேசுடா.
ஏன் டா நமக்கு வேண்டி தானே கஷ்டபடரேன் ம்ம் உனக்கு வேண்டி தானே.
எனக்கு வேண்டி நீ இவ்வளவு கஷ்டபட வேண்டாம். நீ என்னோட பேசாம, சாப்பிடாம கஷ்டபட வேண்டாம். மூனு வருஷத்திலே நான் டாக்டர் ஆயிடுவேன் எப்படியும் லட்ச ரூபாய் சம்பளம் வரும். அது வரை உன்கிட்ட செலவுக்கு கோடி கணக்கில் பணம் இருக்கு இது போதும். நீ எப்போதும் என் கூடவே இரு. ப்பிளீஸ்.
கண்டிப்பாக என் வீனா குட்டிக்கு வேண்டி. நாளைக்கு நான் போகலை. உன் கூடவே இருப்பேன். உனக்கு என்ன வேண்டும். ?
டேய் புதுசா கல்யாணம் ஆனவங்க கட்டி பிடித்து பைக்குல போறத பாக்கும் போது நாமும் அப்படி போகனும் ன்னு தோனும்.உன்ன கட்டி பிடித்து ரொம்ப நேரம் நடக்கனும். எங்கேயாவது வெளியில போகனும். ப்பிளீஸ் என் பிளீங்க்ஸ்ச புரிஞ்சுக்கோ.
ஆரம்பத்தில் உனக்கு டென்ஷன். அப்புடிஇப்புடினு இருந்தது. இப்ப பிசினஸ்சுனு ஓடர. என் கூட எப்ப இருப்ப ?. என்னோட 50 வது வயசிலா ?
என்ன செய்வியோ தெரியாது. நாம நாளைக்கு ஹனிமூன் போறோம். அவ்வளவு தான்.நான் உடைந்து அழத்துவங்கினேன்.அவனை கட்டி பிடித்தப்படி முத்தமிட துவங்கினேன். நீ எனக்கு வேணும். ப்பிளீஸ் என்கூட ஒரு வாரம் வெளியே வா. ப்பிளீஸ்.ஷியாம் ::
நாங்கள்….
நான் வந்தபோது எனக்கு வேண்டி காத்திருந்த வீனா வின் முகம் கண்டு வேதனையாக இருந்தது. அது ஏக்கத்தில் இருந்தது.என்னுடன் வீனா நேரம் செலவழிக்க ஆசைப்படுவது அறிந்து நான் மகிழ்ச்சியின் எல்லைகே போனேன்.இதைவிட ஆனந்தம் இந்த உலகில் வேறு என்ன இருக்க முடியும்.
செல்லம் ஒரு வாரம் நாம கம்பெனிக்கு போகலனா சரிவராது.
அதுக்கு ?
நாம எங்க போகபோரோம் அதை முடிவுபண்ணு.
ஆலப்புழா போகலாம். என் ரொம்ப நாள் ஆசைடா ஆலப்புழா போட் ஹவுஸ் ஏரணும்முன்னு. ப்பிளீஸ் அங்க போகலாம். அங்க போய் அடுத்தது தீர்மானிக்கலாம்.ஆனா இங்கேந்து அங்க வந்துட்டு கம்பெனிக்கு உடனே போகனும் ன்னு சொன்ன நீ தனியாத்தான் வரனும். எனக்கு என் செல்லத்தோட ஒரு வாரம் சந்தோஷமா டென்ஷன் இல்லாம இருக்கனும்.
ஓகே அப்ப பொள்ளாச்சி வழி போய் தாத்தாவ ஒரு வாரம் கம்பெனிய பாத்துக்க சொல்லிட்டு போகலாம். ஹப்பியா.
ஜாலி தங்ஸ் டா. நீ உடனே சம்மதிப்பனு எதிர்பாக்கல. ஐ லவ் யூ டா
உன் சந்தோஷம் தான் எனக்கு வேணும் அதுக்கு எதுக்கு தங்ஸ் எல்லாம். ம்ம் எப்ப போகலாம் ?இப்போ மணி 4.30 நாம 6 மணிக்கு போகலாம் பாதிதூரம் நான் ஓட்டுரேன் நீ அப்ப தூங்கு. ஓகே. ரெடியாகு போஷியாம் ::
நாங்கள்…..
பாதிதூரம் வீனா கார் ஓட்டியப்பின் நான் கார் ஓட்டத்துவங்கினேன. வீனா தூங்காமல் என்னுடன் பேசியபடி வந்தால்.
டேய் செல்லம் எனக்கு உன்ன பத்தி முழுசா தெரியனும் அதனால உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுனு தெரியனும். உனக்கு என்ன தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லத அது எனக்கு தெரியும். வேற ஏதாவது சாப்பிட, நீ கண்ட கணவு இப்படி
சாப்பாட்டு பல வீடுகளில் சாப்பிட்டதால இது பிடிக்கும் பிடிகாதுனு எதுவும் இல்லை.கணவுனா சொந்த கால்ல நிக்கனும். முடிஞ்ச அளவு என்ன போல உள்ளவன கைதுக்கி விடனும். நிறைய சம்பாதிக்கனும். நான் எந்த ஊர்ல அனாதைனு அவமானப் பட்டேனோ அந்த ஊரே என் அறிமுகம் கிடைக்ககாத்திருக்கனும். இது எனது கணவு.
டேய் நீ வேறயாரையாவது லவ் பண்ணிருக்கியா ?
இல்லடா அது ஏன்னு தெரியல உன்ன பாத்த அப்பறம் தான் லவ் பண்ணனும் ன்னு என்னமே வந்தது. உன்னும் சொல்லனும்னா உன்ன பாத்த பின்ன தான் எனக்குனு ஒரு குடும்பம் வேனும்ன்னு தோனிச்சு.
ம்ம் நான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா ?சரி உனக்கு முதல்ல பிசினஸ் செய்ய யாரோ பணம் கொடுத்தாங்கலே அது யாரு ?
எனக்கு ஊர்ல கொஞ்சம் இடமும் அதுல சின்னதா ஒரு வீடும் இருந்தது. அந்த வீட்ல தான் நான் சின்ன வயதில் இருந்து இருப்பேன். அந்த வீட்ல எங்க ஊர்ல வேற ஒரு தாத்தா வும் படுக்க வருவாறு. அவரு பகல்ல பிச்சை எடுப்பாரு நைட்ல என்கூட தங்குவாறு அவர் சாகும் போது எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார். அதுல தான் பிசினஸ் தொடங்கினேன்.
நீ ப்புரோன் வீடியோ லாம் பாத்திருக்கையா ?
சத்தியமா இல்ல வாழ்கையில அவமானங்கல்லேந்து வெளியே வரனும். அதுக்கு வேண்டி ஓடிய ஓட்டத்தில் நான் விட்டது என் இளமையை. அதனால என்ன அதுவும் சேர்த்து அனுபவிக்க தான் ஆண்டவன் உன்ன என்கூட அனுப்பி வைத்தார்.
நாங்கள் ஆலப்புழா வந்து சேர்ந்தோம்.ஷியாம் ::
நாங்கள்……
இரவு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் ஹௌஸ்போட்டும் புக் செய்து எங்களது ரூமுக்கு வந்தோம்
அடுத்து என்ன செய்யலாம் செல்லம்
எனது லேப்டாப் ல ப்புரோன் வீடியோ பாத்துக்கிட்டே நீயும் நானும் செக்ஸ் படம் பாத்துக்கிட்டே செக்ஸ் பாடம் படிக்கலாம். ஓகே..
எங்களது உடலில் ஆடைகள் கலைந்து. ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டோம்.ஏய் வீனாக்குட்டி இதுல வர்ரது ஹார்டு செக்ஸ் நீ தாங்குவயா.
எல்லாம் தாங்குவேன் நீ உன் இஷ்டம் போல ஹார்டா செய்.இரவில் மூன்று முறை சொர்க்கம் கண்டோம். உண்மையான அன்பு மலர்ந்தது. ஒருவரையொருவர் எல்லா விதத்திலும் புரிந்து கொள்ள உதவியது.
வீனா குட்டி இரண்டு சந்தேகம் கேட்கட்டமா ?
டேய் இரண்டு பேரும் மனசு ஒன்னாகனும்னா முதல்ல சந்தேகமே இருக்க கூடாது. என்ன சந்தேகம் ? ம்ம்
இல்ல அன்னிக்கு உங்க வீட்டுல போலீஸ் இவர் கூடத்தான் குடும்பம் நடத்திரியான்னு கேட்டாரே. நீ அந்த போலீஸ் கிட்ட உண்மைய சொல்லியிருந்தா.
சொல்லியிருந்தா அடுத்த நாளே எங்கப்பன் அவன் குடிக்கிற பார் முதலாளிக்கோ அல்லது அவன் காட்டுற ஆளுக்கோ என்ன கட்டி கொடுத்து வாழ்க்கை புல்லா ஓசில குடிக்க ஏற்பாடு செய்திருப்பான்.காரணம் என்ன இனி விட்டால் நான் படித்து முடித்து டாக்டர் ஆகும் வரை அந்த வீட்டு பக்கமே போகமாட்டேன்னு அவனுக்கு தெரியும். நான் டாக்டர் ஆனா எங்கம்மா என் கூட வந்துடும். அப்படி வந்துட்டா அந்த குடிகார நாயிக்கு தினமும் அடிக்க கொடுமை செய்ய ஆள் இருக்காதே அதனால்தான்.
உன்ன பத்தி முழுசா தெரியாது நாலும் நீ என்னை நம்பி நான் எஸ் சொல்ல மாட்டேனானு ஒரு ஏக்கத்துல வந்தவன் நீ. உன்கூட கோயம்புத்தூர் வந்து கிரனையோ, சனலையோ கூப்பிடு என்ன கல்யாணம் பண்ண சொல்லலாமுன்னு நினைச்சேன்.
ஆனா அந்த லுசு போலீஸ் என்ன உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டான்.அப்ப நீ ஒரு எதிர்ப்பும் சொல்லம எனக்கு வேண்டி நீ நிக்கும் போது ஏன் உன்கூடவே இருக்க கூடாது னு முடிவுக்கு வந்தேன்.ஒன்னு மட்டும் அப்ப தெரியும் என்மேல பய்த்தியம்மா இருக்குற நீ என்ன கொடுமை படுத்த மாட்டேனானு தெரியும். அடுத்து நீ ரெம்ப நல்லவன்னு கிரன் என் கிட்ட சொல்லி இருக்கான் அதுதான் உண்மையில் உன்கூட அன்னிக்கு இறங்கியதன் காரணம்.அடுத்து அப்ப ஏன் நான் தொட்டதும் பஸ்சில் இருந்து துதிப்பேன் னு சொன்னன்னு கேட்டா நான் தேவுடியா இல்ல யார் கூடவும் உடனே கைபோட.
பொள்ளாச்சி யில நீ கீழ விழுந்தப்போ ஓடரத்துக்கு நான் மனசாட்சி இல்லாதவ இல்ல. எவ்வளவு பரிதாபமா நீ என்னை பாத்த அந்த நிமிஷம் முடிவு பண்ணினேன். இனி ஒனக்கு வேண்டி வாழரதுன்னு. பாவம் டா நீ. எனக்கு வேண்டி இவ்வளவு செய்யர உன்ன விட்டு போவேனா ?அன்னைக்கு நைட்டுல உன் கைவிரல் கூட என்மேல படாம இருந்தியே அப்ப புரிஞ்சிகிட்டேன் உன்ன நம்பி என் வாழ்கைய தரலாம் ன்னு. யூ ஆர் கிரேட்.ஐ லவ் யூ.அடுத்த உன் கேள்வி எனக்கு தெரியும். கிரனும் ,சனலும் தாடி வெச்சிருந்தாங்கனு நீ தாடி வைக்காதேநீ நீயாக இரு அது தான் எனக்கு பிடிக்கும். என் ஷியாம் யாருக்கும் பதிலா இல்ல. நீ எனக்காக பிறந்தவன்.நான் உனக்கு வேண்டி பிறந்தவள். ஐ லவ் யூ ஷியாம்.
நான் இன்று படித்தது செக்ஸ் மட்டும் இல்லை. வாழ்வையும் கூட.என் வீனா எனக்கானவல் மட்டும் தான்.நாளைய ஹௌஸ் போட் அனுபவத்தை கற்பனை செய்தபடி என் வீனாவை கட்டி பிடித்து தூங்கினேன்.ஷியாம் ::
நாங்கள்…
இன்று 11 மணிக்கு போட்டுக்கு பேகனும் இருவரும் 8 மணிக்கு வெளியே சென்றோம். ஒரு பெரிய காம்ப்ளக்ஸில் உள்ள கடைகளுக்கு போய் வீனாவிற்க்கும் மகா விற்கும் டிரஸ் எடுத்தோம். நான் பொதுவாக கடைகளுக்கு அதிகம் போவதில்லை. ஆனால் இன்று வீனா வுடன் இத்தனை பெரிய கடையில் ஏறியதால் எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.சிறிய விடியோ காமிரா வாங்கினேன்.செல்போன் களை வீனா ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தால்.நான் அவளுக்கு தெரியாமல் 3 நோக்கியா ப்போன்களை வாங்கினேன்.இருவரும் ரூமில் உள்ள பொருட்களையும் எடுத்து கொண்டு போட்டுக்கு போனோம்.இன்று காலையில் இருந்து வீனா என்தோல்களில் சாய்ந்தபடியே தனது இருகையாலும் என் ஒரு கையை பிடித்து சாய்ந்தே வந்தால் அவ்வப்போது எனது தோல்களில் முத்தமிட்டபடி வந்தால்.நாங்கள் போட்டில் எங்களுக்கான அறையில் எங்களது பொருட்களை வைத்த பின் வீனா என்னை கட்டிபிடித்து முத்தமிட்டு சாப்பிட உடன் ரூமுக்கு வா
ஏன்டா செல்லம்
எனக்கு இப்பவே உன்ன பக் பண்ணனும் போல இருக்கு சாப்பிட பின் என் செல்லத்த சொர்கத்துக்கு கூட்டிட்டு போரேன். ஓகே.
செல்லம் கண்ணமூடு என்று கூறி செல்போன்களை அவள் கையில் கொடுத்தேன்.கண்ணைத் திறந்து பார்த்து என்னை கட்டிபிடித்து அழத்துவங்கினால்.செல்போன் எல்லாம் நான் வேடிக்கை தான் பார்க்க முடியும் என்று நினைத்தேன். தங்ஸ் டா செல்லம்.ஒன்னு உனக்கு ஒன்னு எனக்கு யாருக்கு மூணாவது ? மகா கிட்ட தான் ஏற்கனவே இருகே. ?
அது பழசு இது கலர் அதனால இத அவளிடம் கொடு .மகா விற்கும் சேர்ந்தது எனக்கு முத்தமிட்டால் வெகு ஆசையாக போனை பார்த்து பார்த்து எனக்கு முத்தமிட்டால்.நாங்கள் கேமராவுடன் போட்டின் மேல்தளதிற்க்கு போனோம்.வீனா ::
நாங்கள்…..
போட்டின் மேல்தளதிற்க்கு போன நாங்கள் கொஞ்ச நேரம் போட்டோவும் வீடியோவும் எடுத்தோம். பிறகு போட்டின் ஒரு மூலையில் சென்று ஏரியின் அழகை ரசித்தோம். நான் அவனது இடுப்பில் ஒரு கையால் அணைத்தபடி முத்தமிட்டேன் மறு கையை அவனது பேண்ட் ஜிப் பின் மீது வைத்து அழுத்தினேன். அவனும் ஒரு கையை என் முதுகு வழியாக அணைத்தபடி என் முலையினை கசக்கினான்.டேய் நல்ல கசக்குடா என்றபடி அவனது சுன்னியை பிடித்து மெதுவாக கசக்கினேன் . இருவரும் நல்ல மூட் ஆனோம்.டேய் இங்க வைச்சே ஒன்னோடத வாயில வைக்க வா. ம்ம். செய்யடா
வேண்டாம்டா செல்லம் சாப்பிட்டு ரூமுக்கு போய் செய்யலாம். எனக்கு கூட ஒன் கூதிய நக்க வாய் ஊருது.
அப்போது எங்களை சாப்பிட அழைத்தார்கள்.வீனா ::
நாங்கள்..
நான் இந்த ஹனிமூன் மூலம் ஷியாமின் தாழ்வு மனப்பான்மையை உடைக்க நினைத்தேன், அவன் மட்டும் அல்ல என் அன்பிற்கு ஏங்குவது, நானும் அவனது அன்பிற்கு ஏங்குவதை உணர்த்துவது. அவன் இப்போது அனாதை இல்லை அவனுக்கு வேண்டி நான் இருக்கிறேன் என்பதை காட்டுவது. அவனது செக்ஸ் ஆசைகளை தயக்கமில்லாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ள வைப்பது. இப்படி பல உள்ளது.
நாங்கள் டைனிங் ஹால் போவதற்கு கீழே இறங்கி வந்தோம். அங்கு நாங்கள் இல்லாமல் வேறு சில குடுபங்களும் இருந்தார்கள். நாங்கள் இருவரும் அடுத்தடுத்த சீட்டில் உட்கார்ந்தோம்.
எங்களுக்கு எதிரேயுள்ள சீட்டில் ஒரு ஜோடி வந்து அமர்ந்தார்கள். அந்த பெண் பிரியா என்னுடன் 10 கிளாஸ் வரை படித்தவள். எங்களது ஊரில் பெரிய கோடீஸ்வரனின் மகள். தான் எனும் அகங்காரத்தின் பெண் வடிவம் இவள்.
ஹாய் வீனா நீ எங்க இங்கே ? ஏளனமாக கேட்டாள்
ஹாய் பிரியா ஹவ் ஆர் யூ. ? இது ஷியாம் மை ஹஸ்பேன்ட். நான் மெடிக்கல் 3 இயர் படிக்கிறேன். இது எங்களது ஹனிமூன் டிரிப்.பைதிவே நீ எப்படி இங்க?
எனக்கும் ஹனிமூன் டிரிப் தான். இது எனது ஹஸ்பேன்ட் சதீஷ். பிஸ்னஸ் பண்றார்.
நீ என்ன படிக்கிற ? ம்ம்
இல்லடி +2 வோட நிறுத்திட்டேன்.எனக்கு அவளை மட்டும் தட்ட வழி கிடைத்தது.
ஏன் டி படிக்கல. ஷியாம் என்ன மெடிக்கல் முடிச்சுட்டு பீ. ஜி. படிக்க செல்றார் டி அயம் லக்கி டி. உன் ஹஸ்பேன்ட் என்ன பிஸ்னஸ் பண்றார் ?ஏளனமாக கேட்டேன்.ஏதோ ஒரு தொழில் சொன்னாள். ஆனால் சதீஷ் ஷியாமை எங்கேயோ பார்த்திருப்பாதாக சொன்னான்.
நான் நீங்கள் பார்திருக்க வாய்ப்பு நிறைய உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் ஷியாமை பற்றி ஒரு பெரிய நாளிதழில் புதிய நம்பிக்கைக்குரிய பிஸினஸ் மேன் என்ற தலைப்பில் வந்த செய்தியை எனது லேப்டாபிலிருந்து அவனுக்கு காண்பித்தேன். கண்டிப்பாக பிரியாவின் அகங்காரத்தையும் உடைத்தேன். ஷியாமை எந்த அளவுக்கு நான் காதலிக்கிறேன் என்பதை ஷியாமுக்கும் உணர்த்தினேன்.பிறகு பல விஷயங்களை பற்றி பேசி, உண்டு , எங்களது அறைக்குள் வந்தோம்.
என்னைப் பற்றி கட்டுரை வந்தது உனக்கு எப்படி தெரியும் ? அது எந்த சைட்டில் உள்ளது ?
நாம யார அதிகம் லவ் பண்றோமோ அவர்களைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்க ஆசை படுவோம். அவங்களைப் பற்றி எந்த நியூஸ் எப்ப எதுல வந்தாலும். அதை படித்து பத்திரபடுத்தி வைக்கனும் தட்ஸ் ஆல்.டேய் ஐ லவ் யூ மோர் தன் மீ. நீ எனக்கு கிடைக்க எத்தனை புண்ணியம் செய்தேனோ தெரியல. ஐ லவ் யூ மை பேபி.கட்டி பிடித்து முத்தமிட்டேன். யூ ஆர் கிரேட் டார்லிங். மீண்டும் முத்தமிட்டேன். உன் விலை உனக்கு தெரியல எனக்கு தெரியும். ஐ லவ் யூ.
டேய் இனி உனக்கு செக்ஸ் சில் நான் என்ன செயனும் சொல் இன்னில் இருந்து யூ ஆர் மை பாஸ். நாட் எ ஸ்லேவ். ஓகே. மேக் மீ அஸ் யுவர் ஸ்லேவ். நான் உனக்கு அடிமையா இருக்க ஆசையா இருக்குடா. என்ன டாமினேட் பண்ணுடா செல்லம்.ஷியாம் ::
நாங்கள்..
ரூமில் நுழைந்ததும் வீனாவை கட்டி பிடித்து முத்தமிட்டபடி கேட்டது. பேப்பரில் வந்தது உனக்கு எப்படி தெரியும்? அடுத்து அவள் சொன்னது அவளை நான் அதிகாரம் செய்ய வேண்டும் என்றும். தன்னை அதிகாரத்தால் அன்பால் அடிமையாக்க வேண்டும் என்று.
கண்ணம்மா என்னால் எல்லாம் செய்ய முடியும் ஆனால் முடியாதது இந்த அழகியை என் அடிமையாக்குவது. உன்னை என்னால் அதிகாரம் செய்ய முடியாது. அது இன்று இல்லை என்றும் முடியாது.
நான் உன்னை என்னைவிட அதிகமாக நேசிப்பதால்.வா எனக்கு உன் கூதி வேண்டும். இப்போதுமெல்ல அனைத்து அவளை முத்தமிட்டேன் முகமெல்லாம் கடித்தேன். உதடுகளை உறிந்தபடி கேட்டேன் ஏன் இன்னைக்கு இவ்வளவு மூடு மேடத்துக்கு. ம்ம்
தெரியல டா என்னால தாங்க முடியல
அப்ப ஒன்னு செய்யி நாம நேத்து வீீடியோவுல பாத்த மாதிரி நீ மேலேந்து உக்காந்து அடி அப்பதான் உன் இஷ்டத்துக்கு அடிச்சு உன் வெறிய தீர்த்துகலாம்.இருவரும் ஆடைகளை கலைந்தோம்நான் வீனாவின் முலைகளை நன்றாக பிசைந்தபடி மற்றொன்றை வாயில் வைத்து கடித்து உறிந்தேன். அப்பா நல்லாஇருக்குடாநல்ல ஹார்டா செய்யி அப்பாநீ இப்பிடியே விளையாடு.என் சுன்னியை அவளது கூதியில் மெல்ல விட்டு கொண்டு அது முழுவதும் எறங்கியதும் எழுந்து எழுந்து உட்கார்ந்து மட்டை உரித்தால் நான் அவளது முலைகளை கசக்கியபடி எப்படி இருக்குடா
அப்பா சூப்பர் அய்யோ என்றபடி வேக வேகமாக ஓத்தால். செல்லம் உன் ஜூச உள்ளயே விடு நாளை டேப்லெட் சாப்பிடலாம். உன் ஜூச என் உள்ள இறக்கு. வேகமாக குதித்து மட்டை உரித்தால் செல்லம் மொளய நல்ல கசக்குடா எனக்கு வருது என்றபடி எனக்கும் அவளுக்கும் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தோம்.
என் சுன்னியை வெளியே எடுக்காமல் என் முகமெல்லாம் முத்தமிட்டபடி. சொர்க்கம் டா சொர்க்கம். நீயும் நானும் எப்போதும் இப்படியேஇருக்கனும். புடிச்சுதா உனக்கு
ம்ம் சூப்பர். நான் அவள் முகத்தை நக்கினேன் வீனா நீ சூப்பர் அழகிடி. நீதான்டி உலக அழகி.
இப்படி என்ன டி போட்டு கூப்பிடுடா
பக் பன்னும் போது மட்டும் கூப்பிடுவேன் ஓகே வா ?
ம் டபுள் ஓகே .
சற்று நேரம் துங்கி எழுந்து மீண்டும் மேலே போனோம்.ஷியாம் ::
நாங்கள்…..
நாங்கள் இருவரும் காதல் பறவைகளாக ஒரு வாரம் கேரளத்தின் பல சுற்றுலா தலங்களிலை கண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.
செல்லம் ஹப்பியா ? ம்ம்
உண்மையில் உன்னோட இருந்தது, மனசுவிட்டு பேசியது, உன்னோட கிப்டுக்கு, எல்லாமே சூப்பர்.நீ எத்தனை வருஷம் ஆனாலும் என்னோட இப்படியே இருக்கனும். நீ கொஞ்சம் என்ன திட்டினாக்கூட என்னால தாங்க முடியாது. இப்படியே இருப்பியா ? ம்ம்.
கண்டிப்பா இப்படியே உன்ன கொஞ்சி கொஞ்சி இருப்பேன். என் வீனா மனசு கஷ்ட படுற மாதிரி என்னிக்குமே நடக்கமாட்டேன்.
தங்ஸ்டா செல்லம். அதேபோல என்னிக்குமே குடிக்க கூடாது ஓகேவா. நீ ஒரு தரம் குடிச்சதா பத்மா சொன்னா அன்னிக்கு.
ஏய் நான் ஒரு டென்ஷன்ல அரை பீர் குடித்தேன் அன்னிக்கு. அவ்வளவு தான். இனியும் வருடத்தில் ஒரு நாள் ஒரு பீர் குடிக்கனும்ன்னு ஆசை அவ்வளவு தான்.
வெறும் பீர் வருஷத்துக்கு ஒரு முறை ஓகே. எனக்கு கூட ஒரு ஆசை ஒரு பீர் குடிக்கனும்ன்னு காரணம் எங்கப்பன் இதுபோல ஏதோ கருமத்த குடிச்சுட்டு வந்து தெனைக்கும் தகராறு செய்வான். அது குடிச்சா அப்படி தோணுதானு பாக்கணும்.
கம்பெனி ஸ்தாட் ஆகட்டும் யாருக்கும் தெரியாமல் நானும் நீயும் பீர் குடிக்கலாம் ஓகே
ஓகே. அப்புறம் இனி எப்படி வேலை வேலைன்னு கம்பெனியிலேயே கெடப்பையா இல்ல வீட்டுல நான் இருப்பதை நினைப்பையா ?
சத்தியமா உன்ன பிரிஞ்சு இருக்க என்னால முடியும்ன்னு நீ நினைக்கிறயா. இது எல்லாம் புரோடக்ஷன் தொடங்கற வரைக்கும் தான். அதுக்கப்புறம் நான் ப்பிரி யாகிடுவேன். புரிஞ்சுக்கோடா செல்லம். ப்பிளீஸ்.
ஓகே ஆனா தினைக்கும் நைட்டு நான் சாப்பிடாம உனக்கு வேண்டி காத்திருப்பேன். நீ வரல அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன். ஓகேவா.
ஓகே.
வீடு வந்து சேர்ந்தோம். அனைவருக்கும வாங்கியதை அனைவருக்கும் கொடுத்தோம்.மகா வின் கையில் நான் செல்போனை கொடுத்ததும். அவள் என் எதிரிலேயே வீனாவை கட்டி பிடித்து உதடுகளை கடித்து தங்ஸ். இந்த கிஸ் வினாவுக்கு இல்லை ஷியாமுக்கு என்றால்.
நான் மகா விடம் நான் இப்ப கம்பெனிக்கு போயிடுவேன். அப்புறம் நீங்க நடத்துங்க. ஓகே.
அனைவரும் சிரித்தோம்.வீனா ::
நாங்கள்
நாங்கள் ஹனிமூன் போய் வந்த பின் ஷியாம்என்னுடன் சாப்பிடுவதற்கு வேண்டி மட்டும்இரவில் வருவான் எத்தனை லேட் ஆனாலும்என்னுடன் ஒரு மணிநேரம் அன்று நடந்த அனைத்தும் கூறுவான். எனக்கு அந்த விஷயங்கள் புரியவில்லை என்றாலும் அவனது கஷ்டத்தில் எனக்கும் பங்குண்டே அதனால் அனைத்தும் கேட்ப்பேன். இரவில் இருவரும் கட்டி பிடித்து முத்தமிடுவதோடு சரி. காரணம் அத்தனை களைப்புடன் வருவான். நானும் இப்போதெல்லாம் அவனது வேலையின் பளுவை புரிந்துக் கொண்டேன்.
ஒரு வாரத்திற்கு முன் தான் 150 மீட்டர் வைப்ரேஷன் வரும் என்று எதிர்பார்த்த தாகவும்ஆனால் தற்போது 100 மீட்டரே கிடைப்பது கஷ்டமாக உள்ளதாகவும். தான் எதிர்பார்த்தபடி 150 மீட்டர் வைப்ரேஷன் கிடைத்தால் மட்டுமே நாம் நினைத்த வெற்றி கிடைக்கும். என்றான்.அவனது முகம் சோகமாக இருந்தது. நான் அவனை கட்டிபிடித்தபடி செல்லம் உன் நல்ல மனசுக்கு நீ நினைத்ததை விட அதிக வைப்ரேஷன் கிடைக்கும். கவலை வேண்டாம். என்றேன்.
எனக்கும் மகா விற்கும் காலேஜில் இன்டேனல் பரிட்சை தொடங்கியது. படிப்பதற்கு நிறைய இருந்ததால் எப்போதும் படிப்பும் காலேஜிக்கு ஓடுவதற்க்கும் நேரம் சரியாக இருந்தால் . நாங்களும் படிப்பில் பிசியாக இருந்தோம்.
இன்று பரீட்சை நிறைவடைந்தது. தினமும் இப்போதெல்லாம் ஷியாம் என்னுடன் போனில் பேசுவதோடு சரி.
நேற்று இரவு வேகு நேரம் என்னுடன் போனில் பேசினான் இன்று வேறு ஒரு முறையில் முயற்சி செய்யப் போவதாகவும் இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நாமும் 100 மீட்டர் வைப்ரேஷன் உள்ள மிஷன்களே உற்பத்தி செய்ய முடியும். என்று மீண்டும் வருத்தத்துடன் கூறினான்.
மகா இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும் டி
ஏண்டா சீக்கிரம் போகணும்.
ஒன்னும் இல்லை நைட் ஷியாம் ரொம்ப வருத்தமா பேசினான் டி. அதுதான் போகற வழியில் கோவிலுக்கு போயிட்டு காலேஜ் போகலாம் டி.
நாங்கள் போகும் வழியில் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்து காலேஜ் போனோம்.
வீனா உன்னோட போன் எங்கடா ?
ச்சார்ஜ் சுத்தமா இல்ல அதுதான் ச்சார்ஜ் போட்டுட்டு வந்தேன்.
ம்ம் நைட் முழுவதும் போனா ? நடத்து டி நடத்து
ச்சி போடி.
நாங்கள் காலேஜ் வந்தோம். மணி 12 இருக்கும் மகா வின் போன் அடித்தது. அவள் அதனை குழப்பத்துடன் பார்த்த படி வெளியே சென்று பேசினால்.
ஐந்து நிமிடங்களுக்கு பின் மகா தன்னை மறந்து . வகுப்பு நடக்கும் போதே ஓடி வந்தால் சந்தோஷத்துடன் என்னை கட்டி பிடித்து வீனா.ஷியாம் ஜெயித்து விட்டான். நமது பிரார்த்தனையை தெய்வம் கேட்டது டி செல்லம் என்றால்.
வகுப்பில் புரபசர் வரை எல்லாரும் எங்கள் இருவரையும் வித்யாசமாக பார்த்து. நான் அழுதபடி அவளது போனை பிடுங்கி வெளியே ஓடிவந்து ஷியாமை அழைத்தேன்.
அவன் சந்தோஷத்தில் அழுதபடி வீனா நாம ஜெயிச்சுட்டோம் டா செல்லம். நான் நினைத்தது 150 மீட்டர் வைப்ரேஷன் தான். ஆனால் இப்போது நமக்கு 250 மீட்டர் வைப்ரேஷன் கிடைக்குது.
இதுதான் உலகத்திலேயே அதிகம் எல்லாம் என் வீனாக்குட்டி எனக்கு கிடைத்ததால் கிடைத்து.
ச்சே தனக்கு கிடைத்த வெற்றியை கூட என்னுடையது என்கிறானே. இவன் அல்லவா காதலன்.
நான் தாங்யூ செல்லம் நானும் மகா வும் அங்க வரோம் நீ வைட்பண்ணு ஓகே, காலேஜில் சொல்லி விட்டு நானும் மகா வும். எங்களது கம்பெனிக்கு கிளம்பினோம்.
போகும் வழியில் மகா அப்பாவுக்கும் , தாத்தா வுக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னால்.வீனா ::
நாங்கள்
நானும் மகாவும் எங்களது கம்பெனிக்கு இது தான் முதல்முறையாக வருகிறோம். எங்களது கார் உள்ளே நுழையும் போதே தாத்தாவின் கார் நிற்பதைக் கண்டு
ஏய் மகா தாத்தா கார் நிக்குது. அப்ப நமக்கு முன்னாடியே வந்துட்டாரு போல.
டி எங்க மாமா மினிஸ்டரா பதவி ஏத்துக்கர நிகழ்ச்சிக்கே போகாதவரு டி. குட்டி மருமகன் மேல அவ்வளவு பாசம் . ம்ம்
நாங்கள் காரில் இருந்து இறங்கியதும். கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு மாலையும் பூச்செண்டும் கொடுத்து இருவரையும் வரவேற்றனர்.
நான் ஷியாமை கட்டி பிடித்து நீ சாதிச்சிட்டடா என்றேன். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர். மகாவும் ஷியாமை கட்டிபிடித்து . வாழ்த்துக்கள் கூறினாள்.
அனைவரும் கம்பெனிக்கு உள்ளே சென்றோம்.அங்கு நாங்கள் தயாரிக்க போகும் ரோடுரோலரின் மாதிரி ஒன்று இருந்தது. ஷியாம் கை காட்டியதும் ஒரு ஆப்ரேட்டர் அதனை இயக்கி காண்பித்தார். அவர் வைப்ரேட்டரை ஆன் ஆக்கியதும் அந்த இடத்திலே நிற்க முடியாத அளவுக்கு அதீர்வு இருந்தது.
ஷியாம் என் கைகளை இருக்கி பிடித்து எப்படி இருக்கு.
சூப்பர் டா உனக்கு இதுல வெற்றி கிடைக்கும் ன்னு தெரியும் டா. நீ எவ்வளவு கஷ்டப்பட்டன்னு தெரியும். நீ சாதிக்க வேண்டி எவ்வளவு ஊழைப்பேனு நேர்ல பாத்தேனே. என்னையவே மறந்து போகுற அளவுக்கு வேலை செய்த அதோட பலன் இது.
கண்டிப்பா இல்லை நீ கிடைத்த அதிர்ஷ்டம் இதுவும் அதுதான். நீ தான் என் மகாராணி ஆச்செ.
பிறகு அனைவரும் ஷியாமின் ரூமுக்கு போனோம். என்னிக்கு பப்ளிக் அனோன்ஸ்மென்ட் செய்வது. யார் யாரை அழைப்பது போன்று பல விஷயங்கள் பேசினோம். அப்பாவும், மாமாவும் திங்கட்கிழமை வரேன் என்றார்கள். அதனால் நிகழ்சசியை திங்கட்கிழமை நல்ல நேரத்தில் வைப்பது என்றும். அழைப்பார்களை மாமாவும் , அப்பாவும் சேர்ந்தது நாளை முடிவேடுப்பதாகவும. முடிவானது.
மாமா உற்சாகமாக சொன்னார் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தனும். அப்பதான் அன்னிக்கே நிறைய ஆர்டர் வரும் என்று.
தாத்தா கிளம்பி போனபின் மகா ஷியாமிடம் ட்ரீட் கேட்டால். நான் சொன்னேன் டி ஷியாம் ரொம்ப நாளா ரொம்ப ஆசையா பீர் குடிக்கனும்ன்னுசொல்றான். வேணும்ன நீயும் வறியா பீர் குடிக்கலாம்..
மகா : டி இதுக்கு முன்னாள நீ பீர் குடிச்சிருக்கியா ? ம்ம்.
இல்லடி நீ குடிச்சிருக்கியா ?
ஒரு தரம் ஒரு கிளாஸ் பீர் குடிச்சிருக்கேன்டி
அப்ப உனக்கு வேணுமா ? வேண்டாமா ?
கண்டிப்பாக வேணும் டி
நாங்கள் மூவரும் வீட்டிற்கு வந்தோம். ஷியாம் யாருக்கோ போன் செய்தான் நான்கு பீர் வந்தது சைட்டிஷ் உடன் மொட்டை மாடியில் ஏறி பீர் அடிக்க துவங்கினோம்.
நான் ஒரு முழு பீர் அடித்தபின் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அதற்கு மகா நீ முழு குடிகாரன் பொண்ணு தானே டி உனக்கு எப்படி ஒரு பீர்லலாம் போத வரும்.
மகாவுக்கு சற்று போதை ஏறியது. ஷியாம் அரை பாட்டில் அடித்ததுமே உளற துவங்கினான்.இன்று சந்தோஷத்தின் நாள் ஆயிற்றே. பாவம் அவன் அனுபவிக்கட்டம். நான் இன்னோரு பீரையும் உடைத்து குடிக்க ஆரம்பித்தேன்.
டேய் உனக்கு வேணுமா டா ?
இல்ல இப்ப வேண்டாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்.
டேய் நான் இரண்டாவது பாட்டில் எடுத்துட்டேன் உனக்கு வேணும்னா கூப்பிட்டு சொல்லு.
மீண்டும் நான்கு பீர் வந்தது. ஒரு பீரை குடித்த மகா.வீனா நீ ரொம்ப லக்கிடி அழகி. உனக்கு ஷியாம் கிடைச்சது. ரொம்ப நல்வன்டி.
ஏய் உளறாதேடி வேண்டாம்.
போடி. நீ முதல் நாள் என்கிட்ட கிரன்கிட்டையும், சனல்கிட்டையும் படுக்க போரேன்னு சொன்னியே எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திச்சு தெரியுமா ?. ஷியாம் சப்போஸ் வீனா அவங்க இரண்டு பேர் கிட்டையும் படுத்துட்டு வந்தா என்ன செய்திருப்ப ? ம்ம்
நான் அவர்கள் இருவரும் நல்ல போதையில் இருப்பதால் நான் அமைதியாக வேடிக்கை பார்த்தேன். காரணம் எனகும் இந்த கேள்வி என் அடிமனதில் இருந்தது தான். ஒரு வேளை நான் அவர்களிடம் படுத்திருந்தால் ஷியாம் என்ன நினைத்திருப்பான் ? என்று. இப்போது ஷியாம் நல்ல போதையில் இருந்ததால் பொய் சொல்ல மாட்டான். ஆகவே நான் மகா வை தடுக்க வில்லை.
மகா நான் கேரளா போரதுக்கு முன்னாலயே வீனா என்ன லவ் பண்ணலன்னு தெரியும்.சனலத்தான் லவ் பண்றான்னும் தெரியும்.இருந்தாலும் நான் முதன்முதலில் ஆசைப்பட்ட ஒரே பெண் வீனா குட்டி மட்டுமே.. அவ என்ன ஏத்துக்குவான்னு நான் நினைக்கவில்லை.என்னோட ஒரு ஆசை அவள பாக்கணும் ன்னுஅதுக்கு வேண்டி எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ?என்ன பாத்து ஏன் வந்தேன்னு தான் கேட்டா பதில் செல்ல தெரியல மகா எனக்கு. அப்பதான் நான் செஞ்ச தப்பு எனக்கு புரிஞ்சுது.ஊர்ல எல்லாரும் இருக்கும் போது இது யாருன்னு தெரியாது ன்னு சொல்லிருந்தா அவங்களே என்ன அடிச்சு கொன்னுஇருப்பாங்க, யார் கிட்டையும் என்ன காட்டி கொடுக்காம, நான் பொள்ளாச்சில ஒன்னும் இல்லாம நின்னப்ப என்ன விட்டுட்டு போயிருக்கலாம், இல்லைனா போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்திருக்கலாம் அதெல்லாம் செய்யாம என்ன உங்க வீட்டுக்கு அழைச்சு வந்து காப்பாத்தினாலே . அது போதும் எனக்கு. எனக்கு எல்லாமே வீனா தான்.இப்ப வீனா சொன்னாலும் நான் அவங்க இரண்டு பேர் கூட படுக்க சம்மதிப்பேன். காரணம் அவ அவங்களத்தான் லவ் பண்ணினா என்ன இல்லை. நான் செஞ்ச எல்லா துரோகத்தையும் அவ மன்னிச்ச மாதிரி. நானே வேணும்னா வீனா ஆசைப்படா கட்டிக்கிட்டு வருவேன். ஏன்னா ஐ லவ் வீனா.
எனக்கு அவன் மீது அன்பு கூடியது..பாவம் டா நீ. உன்ன விட்டுட்டு வேற யாரும் எனக்கு வேண்டாம். நீ மட்டும் போதும் இன்றைக்கும் சரி எப்போதும் சரி.வீனா ::
நாங்கள்….
திங்கட்கிழமை இந்தியாவில் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கம் முழுவதும் எங்களது கம்பெனியின் விளம்பரம் வந்ததுஅதில் பலருடைய பெயர்கள் இருந்தாலும்நாங்கள் உற்பத்தி செய்ய போகும் ரோடுரோலரின் படம் பெரிதாகவும்.மேலே வியாபாரத்தை துவங்கி வைப்பவர்என்று மகா வின் போட்டோவும். அடியில் கம்பெனியின் சேர்மன் என்று எனது போட்டோவும் மட்டுமே இருந்தது. ஒரு இடத்தில்கூட ஷியாமின் பெயர் இல்லை.
மகா தான் காலையில் எனக்கு அன்றைய தினசரிகளை காட்டினால். கஷ்டபட்டதுஎல்லாம் ஷியாம். ஆனால் விளம்பரத்தில்நாங்கள் இருவரும் மட்டும்.
விழாவில் பல மாநில நெடுஞ்சாலை துறையின் அமைச்சர்கள். மற்றும் மிகப்பெரிய ரோடுகான்ட்டிராக்டர்கள். பெரிய நிறுவனங்களின் தலைவர்கள். மிக பிரம்மாண்டமாக நடந்தது.
எங்களது ரோடுரோலர் ஓடி அனைத்தும்செய்து காணித்தது. ஷியாம் அந்த மிஷினின் சிறப்புகளை மட்டும் பேசினான்.மகா விற்ப்பனையை துவங்கி வைத்தால்கடைசியாக கம்பெனியின் சேர்மனாக நான் நன்றி உரை கூறினேன்.
எங்களது நிறுவனம் மூன்று ஆண்டுகள்முழுமையாக வேலை செய்தால் எத்தனை மிஷன்களை உற்பத்தி செய்யுமோ அது அன்றேஎங்களுக்கு ஆர்டர் ஆக கிடைத்தது.
இரவில் நானும் மகாவும் ஷியாமிடம் சண்டைஇட்டோம் ஏன் என் பெயர் வந்தது ? ஏன் ஷியாம் பெயர் வரவில்லை என்று. ஒரே வரியில் விடைகொடுத்தான். மகாராணியின் பெயர்கள் தான் வரும். அடிமையின் பெயர் அல்ல.
மகாவின் அப்பா, தாத்தா , மாமா அனைவரும்சந்தோஷப்பட்டார்கள். எங்கள் இருவரின் புகைப்படங்கள் எல்லா தினசரி யில் வந்ததை.
இன்று இரண்டு ஆண்டுகள் ஆனது கம்பெனி துவங்கி. மிக பிரம்மாண்டமாக வளர்ந்து எங்களது நிறுவனம். எல்லா நாடுகளிலும் எங்களது ரோடுரோலர் மிக பெரிய அளவில் விற்பனை ஆகின்றது.ஷியாம் ஒரு நாள் என்னிடம் கம்பெனியின் வெளிநாட்டு பிரதிநிதியின் கல்யாணம் கேரளத்தில் நடைபெற உள்ளது. அதற்கு நீ தான்தலைமை தாங்க வேண்டும் என்று அழைத்தான்.யாருக்கு கல்யாணம் என்று கூட எனக்கு தெரியாது. நான் மகா ஷியாம் மூவரும் சேர்ந்து போனோம்.
மண்டபத்தில் உள்ளே வந்தபின் தான் தெரியும்அது சனலின் கல்யாணம் என்று.ஆம் எனக்கு தெரியாமலேயே சனலை எங்களது நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதியாக்கி மாதம் பல லட்சம் சம்பளமாக ஷியாம் கொடுக்கிறான் என்று.கல்யாணம் நல்ல முறையில் நடந்தது.
அன்று இரவு ஷியாமை கட்டிபிடித்து அழுதேன் வாழ்கையில் பலநாட்கள் என்னால் சனலுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என நினைத்திருக்கிறேன். ஆனால் நீ.டேய் உன்னால மட்டும் எப்படி டா நல்லவனாவே இருக்க முடியுது.
சனலும் சனலின் அம்மாவும். எனக்கு நன்றி கூறினார்.
நானும் மகாவும் டாக்டர் ஆனோம். எங்களது கல்யாணம் நடந்த ஐந்தாவது வருடம் நானும் மகாவும் டெல்லிக்கு போனோம். பீ. ஜி. படிக்க அன்று தான் கடைசியாக நான், மகா, ஷியாம் சேர்ந்து பீர் குடித்தது.
இன்று எங்களது திருமணம் நடந்த 20 ஆம் ஆண்டு. இதோ நான் ,ஷியாம், மகா, அவளது கணவன். அனைவரும் சேர்ந்து பீர் குடிக்கிரோம்
மகாவின் கணவரும் எங்களது நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.எனக்கு இரண்டு குழந்தைகள். மகா விற்கும் இரண்டு குழந்தைகள்.
ஷியாம் அன்றும் இன்றும் என் மேல் உயிராக இருக்கிறான். இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும். எங்களுக்கு.
எங்களோடு 20 ஆண்டுகள் பயணித்த அனைவருக்கும் நன்றி.
— முற்றும்..
குறிப்பு :: ஷியாமை ஏமாற்றிய மூவருக்கும்அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட எங்களது பணம் ருபாய் ஒன்பது கோடியை அவர்களிடமே நான் கொடுத்து விட்டு. தொழில் செய்ய கூறி. அவர்களும் தற்போது சிரிய தொழிலதிபர்கள் தான். அவர்களை விழாவிற்கு அழைத்தது தான் ஷியாமின் வருத்தம்.அதை நான் இரவில் அவனுக்கு முத்தம் கொடுத்து சமாளித்து விடுவேன்.
என் mail id : [email protected] .
இந்தக் கதைகள் என்னுடையது அல்ல, ஆனால் பலரிடமிருந்து வந்தவை!
படித்ததற்கு நன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (குறிப்பாக தமிழ்நாடு பெண்கள் அண்ட் ஆன்ட்டிஸ் என்னை தொடர்பு கொள்ளவும் ) மின்னஞ்சல் மற்றும் ஹேங்கவுட்கள் மூலம் நான் தொடர்பில் இருப்பேன்.
புடிச்சா மீட் பண்ணலாம்,உங்கள் ரகசியம் காக்கப்படும்
3599874cookie-checkநான் என்கிற நாங்கள்!no