நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 3

கிருத்திகாவைப் பெண் பார்த்து விட்டுப் போன பின் அவள் உற்சாகமாக வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் ஜாலியாக சிரித்துப் பேசினாள். இரவு நேரங்களிலும், ஓய்வில் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் முகத்தில் எதையாவது பூசி, தன் அழகையும் உடலையும் பேணிக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டினாள். அதைவிட அதிகமாக போனில் பேசத் தொடங்கினாள்.. !!அன்று இரவு வேலையை முடித்துக் கொண்டு நேரமே வீட்டுக்கு வந்தான் நிருதி. அவன் வந்தபோது அவளது வீட்டில் இருந்து விலகி வந்து அவன் வீட்டின் முன் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவன் பைக்கை நிறுத்தியதைப் பார்த்ததும் போனில் பேசியபடியே கையை தூக்கி..“ஹாய் ” சொன்னாள்.இப்போது சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் மார்பில் துப்பட்டா இல்லை. அவள் காய்கள் கிச்சென நிமிர்ந்து நின்றிருந்தன. அவளின் பூரிப்பான இளமைக் கனி மேடுகளைப் பார்த்த நொடியே உள்ளுக்குள் உஷ்ணமானான்.“ஹாய் ” சொல்லி இறங்கி “யாரு போன்ல? உன் ஆளா?” என்று அருகில் போய் சன்னமாகக் கேட்டான். ஆமாம் என்று தலையை ஆட்டினாள். அவள் காதில் தொங்கிய ஸ்டட்கள் ஊசலாடின. அவள் முகத்தில் எதையோ பூசியிருப்பதை கவனித்து“என்ன இது?” என்று அவள் கன்னத்தை தொடப் போனான்.சட்டென பின்னால் நகர்ந்தாள்.“க்ரீம்” மெல்லச் சொன்னாள்.“இப்படி அப்பிட்டிருக்கு?”தொட்டுப் பார்த்து “ஆமா..” என்றவள் தன் விரலில் இருந்த க்ரீமை விளையாட்டாக அவன் முகத்தில் தடவினாள்.“யேய்..” அவள் விரலைப் பிடித்தான்.நாசூக்காக விடுவித்துக் கொண்டாள். மூக்கைச் சுழித்துச் சிரித்தபடி போனில் பேச்சைத் தொடர்ந்தாள். சுற்றிலும் பார்த்தான். அவர்களைப் பார்க்க யாருமில்லை. சட்டென அவள் பெட்டக்சில் ஒரு தட்டு தட்டி விட்டு தன் வீட்டுக்குள் சென்றான் நிருதி. அறைக்குள் போய் உடை மாற்றி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து சோபாவில் உட்காரும்போது வெளியே தடக்கென ஏதோ சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தான். சாக்கடை ஓரமாக நின்று போன் பேசிக் கொண்டிருந்த கிருத்திகா கால் தவறி கீழே விழுந்திருந்தாள்.“ஏய்..” என்று பதறிக் கொண்டு வெளியே ஓடினான்.ஒரு கால் சாக்கடைக்குள் இருக்க.. இன்னொரு காலை மேலே வைத்து கைகளால் பேலன்ஸ் செய்து எழ முயன்று கொண்டிருந்தாள். அவன் ஓடிப் போய் அவள் தோள் பட்டையைப் பிடித்து மேலே தூக்கினான். அதற்குள் நிருதியின் மனைவியும், பையன்களும் ஓடி வந்தனர். அவளால் நிற்க முடியவில்லை. சட்டென மடங்கி அவன் மீது சாய்ந்தாள். அவளின் மெத்தென்ற முலைகளில் ஒன்று அவன் மீது நன்றாக அழுந்தியது. அவள் இடுப்பை வளைத்து அணைத்து அவளைத் தாங்கிப் பிடித்தான்.“பாத்து.. பாத்து”” என்னாச்சு? ” அவன் மனைவி பதறிக் கொண்டு கேட்டாள்.”விழுந்துட்டேன்க்கா” வலியுடன் முனகினாள். அவளது காலில் சாக்கடை சேரு அப்பியிருந்தது.“எப்படி டி?”“கால் ஸ்லிப்பாகிருச்சு.. ஹ்ஹாம்ம்”நல்ல வேளையாக அவள் மொபைலுக்கு ஒன்றும் ஆகவில்லை. அது ஓரமாகத்தான் கிடந்தது.“கால் சுளுக்கிருச்சுக்கா” என்று காலை அசைத்து பார்த்து விட்டு பல்லைக் கடித்தபடி சொன்னாள். அவளால் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை. அவன் தோளில் தொங்கினாள்.“நில்லு.. நில்லு.. அப்படியே நில்லு”தண்ணீர் எடுத்து வந்து அவள் காலைக் கழுவியபின், அவளை கைத்தாங்கலாக அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் நிருதி. அவளின் வலது கால் நன்றாக சுழுக்கியிருந்தது. ஆஸ்பத்திரி போயே ஆக வேண்டும் என்று சொன்னாள். வீட்டில் அவள் தம்பி இல்லாததால் நிருதியே தன் பைக்கில் உட்கார வைத்து அவளை ஆஸ்பத்திரி அழைத்துச் சென்றான். அவளை கைத்தாங்கலாகவே டாக்டரிடம் கூட்டிச் சென்று உட்கார வைத்தான்.பெரிய அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நரம்பு சுளுக்கு மட்டும்தான். வலிக்கு ஒரு ஊசியை போட்டு மருந்து எழதிக் கொடுத்தார் டாக்டர்.. !!அரை மணி நேரம் கழித்து வெளியே வந்து போது கிருத்திகா அவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவளின் மென் பந்துகளின் தடவல் அவனுக்கு இதமளித்தது. அது அவனுக்கு வியப்பாக இருந்தது.. !!“ரொம்ப வலிக்குதா?” அவளை அணைத்து நடந்தபடி கேட்டான்.“நடந்தா வலிக்குதுணா””சரி.. இப்படியே வா”“தேங்க்ஸ்”“நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்”“ஏன்?”“பஞ்சு மாதிரி என் மேல சாஞ்சுருக்கியே..”“ச்சீ..” சிணுங்கினாள். பின் “என்ஜாய் பண்றிங்க?”“எதை.. ?”“ஹ்ம்.. நான் உங்க மேல சாயுறதை..”“ஹா.. ஹா.. பிரமாதம். மெத்து மெத்துனு இருக்கு”“சீ.. அண்ணா…”“நெஜமாப்பா”“வாங்க அந்தக்கா கிட்ட சொல்றேன்”“நோ ப்ராப்ளம்.. ஆமா என்ன ப்ரா போடாம இருக்கியா?”“அண்ண்ண்ணா…”“வெரி சாப்ட் ப்பா.. செம..”“உங்கள.. ” என்று கிள்ளினாள்.. !!அதன்பின் பைக்கில் உட்கார்ந்தவள் அவன் முதுகுடன் ஒட்டிக் கொண்டாள். அவள் முலைகளின் அழுத்தம் அவனை உசுப்பேற்றியது.“நல்லா உக்காந்துக்கோ”“உக்காந்துட்டேன்”“இன்னும் நல்லா…”“பேசாம போங்கணா..”