அந்த 3 நாட்கள் 6 – காமக்கதைகள்

ANTHA 3 NAATKAL – 6 – Tamilkamakathaikal
அந்த 3 நாட்கள் – 1அந்த 3 நாட்கள் – 2அந்த 3 நாட்கள் – 3அந்த 3 நாட்கள் – 4
அந்த 3 நாட்கள் – 5
சென்ற பகுதியின் தொடர்ச்சி.
நேற்று மாதிரி எங்களின் இருவரின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. நேற்றை விட இன்று கொஞ்சம் அதிகமாக தெரிந்தது.
காரணம் காமத்திற்குள் நுழைந்து அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது.
உண்மையாக முழுமனதுடன் இணைய தயாரக இருந்த போதும் முழுமையாக காமத்தை அனுபவிக்க முடியவில்லை என்கிற ஒரு வருத்தம், அதீத ஏக்கம் தான்.
ஒரு அழகிய பெண்ணை அடைய முடியவில்லை என்றால் தான் வருத்தம் இருக்க வேண்டும் என்றதில்லை.
லாவண்யா போன்ற மிக சாதரணமான, எளிமையான, தான் நேசிக்கும் ஆணுக்காக, தன்னை குடுக்கும் அளவுக்கு துணிந்த மனமாதுவாக இருந்தாலே போதும்.
அவள் மீதான ஒரு ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்கும். அந்த ஏக்கம் தீரும் வரை அது மனத்தில் இருந்து மனதை போட்டு வருத்திக் கொண்டே தான் இருக்கும்.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டே என் வீட்டை அடைந்தேன். ஒரு ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பெரு மூச்சாக வெளியிட்டு ஏமாற்ற மனத்துடன் கதவை திறந்து உள்ளே போனேன்.
அது அவளால் ஏற்பட்ட ஏமாற்றம் அல்ல. அவளின் சூழ்நிலையால் ஏற்பட்ட ஏமாற்றம் தான்.
அதற்கு அவளை குறை சொல்லவும் முடியாது. அவளை குற்றம் சொல்லி ஏற்றுக் கொள்ள சொல்லவும் முடியாது. அவளின் நினைவு நேற்று விட இன்று சற்று அதிகமாக தான் இருக்கிறது.
அவள் மீது எனக்கு காதல் என்று சொல்ல முடியாது. அது ஒரு வகையான மனம் ஒத்த ஈர்ப்பு.
ஆனால் அதை விட அவள் என் மீது கொண்டிருந்த காதல், ஏக்கம், அன்பு இதை எல்லாம் பார்த்து வியப்பாக இருந்தது.
நான் சொல்லும் எதையும் தட்டாமல், எனக்காக, என் சொல்லுக்காக, தன்னை இழக்க தயாராக இருந்தாள்.
அதை பார்க்கும் போது தான் ஒன்று புரிந்தது. ஒரு பெண் தன் மனதில் ஒரு ஆணை முழுமையாக நினைத்தவிட்டால்.
அவனுக்காக எதையும் செய்வாள், எதையும் இழக்க தயாராக இருப்பாள் என்பதை அப்போது தான் தெரிந்துக் கொண்டேன்.
அவளின் நினைவில் முழுமையாக முழ்கி இருந்த என் மனமும், உடலும் புழுக்கமாக இருந்தது. மனதின் புழுக்கம் அவளை (உடலை) முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதனால் ஏற்பட்டது.
உடலின் புழுக்கம் சில நிமிடங்கள் முன்பு அவளின் மேல்கூட்டு, கீழ்கூட்டு தேனையும் ருசி பார்த்து அவளுக்கு இன்பத்தை அளித்து நானும் சிறு அளவில் இன்பத்தை கண்டேன்.
அதனால் ஏற்பட்ட புழுக்கம். இதை நினைக்கும் போது மனம் சற்று ஆறுதல் அடைந்தது போல் தோன்றியது.
நேற்று இரவு அவளுடன் பேசும் போது சொன்ன ஒரு வார்த்தை தான் நியாபகத்திற்கு வந்தது. “எல்லாம் விதியின் விளையாட்டு தான்”.
சில நிமிடங்களுக்கு முன்னால்.
லாவண்யா வண்டியை விட்டு இறங்கி ஒரு பயத்துடனே வீட்டிற்கு நடந்து சென்றாள்.
அவள் வீட்டை நெருங்கும் போது அவளின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது. அவள் வீட்டை நெருங்கியதும் கண்கள் விரிய பூட்டிய கதவை பார்த்தாள்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அவள் அம்மாவுக்கு கால் செய்தாள். சில ரிங்கில் எதிர் முனையில் அவள் அம்மா போனை எடுத்து பேச்சை ஆரம்பித்தாள்.
அவளின் பேச்சில் ஆரம்பமே அவளை வசை பாடுவதாக தான் இருந்தது. இவளும் இது ஒன்றும் புதிதல்ல என மனதில் இருந்த பயம் நீங்கி கேட்க ஆரம்பித்தாள்.
“ஏண்டி. வீட்டுக்கு வந்திடியா கேக்க தான் உன்ன கூப்பிட்டேன். ஆள் இல்லைனா தெரிஞ்சு எவன் கூட மேய போய்ட்டியோன் நெனச்சேன். ”
“வீட்டுக்கு வந்திட்டேன். வீட்டுல தான் இருக்கேன். நீ என்ன ஆள காணோம். அதான் பாத்திட்டு திரும்பி உன்ன கூப்பிட்டேன். ”
“உன் அப்பன் வேலை செய்யுற இடத்துல திடீர்னு மயக்கம் வருது சொல்லி கீழே விழுந்துட்டான். அதான் அவன டவுன் இருக்குற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டியாந்தேன். ”
“டாக்டர் பாத்திட்டு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏத்த சொல்லி இருக்கார். மொத பாட்டில் முடிஞ்சு இரண்டாவது போய்ட்டு இருக்கு. ”
“இந்த கிரகம் புடிச்ச மனுசன் மூச்சு விட சிரமாம இருக்கு டாக்டர் சொல்லிட்டான். டாக்டரும் கொரானா டெஸ்ட்க்கு எடுக்க சொல்லி எழுதி குடுத்திட்டார். இப்ப அதையும் எடுத்திருக்கு.
கொரானா இருக்கா? இல்லயா? நாளைக்கு சாய்ங்காலம் சொல்வாங்க. இருந்தா இங்கையே இருக்க சொல்வாங்காளாம் இல்லைனா வீட்டுக்கு அனுப்பி விட்டுவாங்களாம்.
சரி. நீ இன்னிக்கு ராத்திரி மட்டும் பாத்திரமா இருந்துக்கோ.
வீட்டுல ஆளுக இல்லைனு ஆள் எவனையும் கூட்டியாந்து எதையும் பண்ணி தொலைச்சுறதா.
உன்ன தனியா விட்டு வர மனசு இல்ல தான். ஆனா இந்த மனுசன் இங்க இருக்கானே” என அவள் புலம்பலை கேட்க முடியாமல்.
“சரி மா நா பாத்து இருந்துக்கிறேன். ” சொல்லி காலை கட் செய்தாள்.
அவளுக்கு தாங்க முடியாத அளவுக்கு சந்தோஷம். அந்த குதுகல சந்தோஷத்துடனே வீட்டு கதவுக்கு மேல் இருந்த சாவியை எடுத்து திறந்து உள்ள போய் பையை வைத்திட்டு பாத்ரூம்குள் போனாள்.
அவள் முகத்தில் இருந்த மதனநீர் சுவட்டை கை வைத்து தொட்டு பார்த்து சில நிமிடங்களுக்கு முன் நடந்ததை நினைத்து பார்த்தாள். அவளின் புண்டை மீண்டும் ஈரமாகியது.
அவள் பேண்டை இறக்கிவிட்டு கீழே உட்கார்ந்தாள். வண்டியில் வீட்டிற்கு வரும் முன் குடித்த தண்ணீரால் சிறிதளவு சிறுநீர் வெளியேறியது.
சில வினாடிகளுக்கு முன் நினைத்து பார்த்த பசுமையான நினைவுகளால் மதனநீர் கசிந்து சிறுநீரோடு வெளியேறியது.
அவள் அதை உணர்ந்து கீழே தன் புண்டையில் ஒரு விரலை வைத்து தேய்த்து பார்த்தாள்.
அவளின் ஒற்றை விரலில் சிறுநீர் துளியோடு மதனநீர்துளியும் கலந்து இருந்தது.
அவள் நிலையை பார்த்து அவளே கடிந்து கொண்டாள். தண்ணீர் ஊற்றி புண்டை கழுவிய பிறகு பேண்டை மாட்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
உடம்பில் இருந்த சுடிதாரை கலட்டி தன் அழகை அங்கிருந்த சிறிய கண்ணாடியில் பார்த்தாள்.
அந்த பிராக்குள் அடைப்பட்டு கிடந்த முலைகளை தன் கையால் தொட்டு தடவி லேசாக அமுக்கி பார்த்தாள்.
அவளின் மானசீக காதலன் சிறிது நேரத்திற்கு முன் அதை தொட்டு தடவி கசக்கிஇனபத்தை வாரி வழங்கினான். அவனின் அழுத்தமான கசக்கலினால் ஏற்பட்ட வலி இன்னும் இருந்தது.
அந்த பிராவை கலட்டி தன் முலை அழகை கண்ணாடி முன் பார்த்தாள். அவளின் முலைக்காம்பு சுற்றி இரு இடங்களில் லேசான அவனின் பல் தடம் இருந்தது.
காம்பு சுற்றிய சதை பகுதிகள் அவனின் கையில் சிக்கி கன்னி போய் சிவப்பாக இருந்தன.
அந்த பல தடத்தையும் சிவப்பாக இருந்த இடத்தையும் தொட்டு தடவி பார்த்தாள். அது வலி கலந்த சுகத்தை குடுத்தது.
அவள் நைட்டியை போட்டு அவனை நினைத்துக் கொண்டே பசி இல்லா வயிற்றுக்கு பசியாற்ற ஏதோ சாப்பிட்டனும் கடமைக்கு சாப்பிட்டு விட்டு மீதியை தண்ணீர் ஊற்றி வைத்தாள்.
அவளின் போனை எடுத்து அவன் ஆன்லைனில் இருக்கிறானா என்று பார்த்தாள். இல்லை. அவனின் நினைவாகவே சுவற்றில் சாய்ந்திருந்தாள்.
அவனுக்கு இன்று இரவு எந்த வித தயக்கம் இல்லாமல் சுதந்திரமாக தன் உடம்பை காட்ட வேண்டும் என மனதில் நினைத்தாள். அந்த நினைவே அவளுக்கு சந்தோஷத்தை துளிர செய்தது.
அவளுக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. அவனுக்கு உடம்பை தாராளமாக காட்ட வேண்டும் என்று முடிவாகிவிட்டது.
“பாதி நனைந்த பிறகு இனி முக்காடு எதற்கு?” என யோசித்தாள். அவள் வீட்டிலும் ஆட்கள் இல்லை. நாளை மாலை ஒட்டி தான் வருவார்கள்.
சொன்னால் காலையில் சோறாக்கி கொண்டு வர சொல்வார்கள். அது மட்டும் தான். வேறொன்றும் இல்லை. அதுவரை தன்னை தொந்தரவு செய்ய யாரும் இல்லை.
அதனால் அவளின் கற்பை அவனிடம் இழக்க முழுமனதாக தயாரானாள்.
அவனுடன் உடலுறவு கொள்ள போவதை நினைக்கும் போது மனம் நிறைந்து பெண்மை கசிந்தது. அவள் உடனே பாத்ரூமில் குளிக்க சென்றாள். .
சில நிமிடங்களுக்கு முன்னால் லாவண்யாவின் காதலன் (என்) நிலைமை.
நான் விதி விளையாட்டு நினைத்து சிரிப்பதா கோவபடுவதா தெரியாமல் குழம்பி போய் இருந்தேன்.
மணியை பார்த்தேன் 9ஐ தொட போய் இருந்தது. எந்த வேலையையும் செய்ய மனம் லயிக்காமல் பொடி நடையாக ஹோட்டலுக்கு சென்று மன ஏக்கத்துடன் கடமைக்கு என்று சாப்பிட்டு முடித்து வீடு வந்து சேர்ந்தேன்.
போட்டு இருந்த டிரஸ்ஸை கலட்டி விட்டு கைலி மட்டும் கட்டிக் கொண்டு போனை எடுத்து நெட் ஆன் செய்து வாட்ஸ்ஆப்க்குள் சென்றேன்.
வழக்கமாக மெசேஜ் அனுப்புபவர்கள் ஏதாவது அனுப்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் ஏதாவது தனக்கு வந்த பார்வேர்ட் மெசேஜ் எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
அதோடு லாவண்யாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. அவள் அனுப்பியது. “என் மானசீக காதலனே உடனே குளித்து முடித்து ப்ரஸ்ஸாக இரு.
இன்று இரவு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு. அதுவும் இன்ப பேரதிர்ச்சி. “என சில ஸ்மைலியுடன் அனுப்பி இருந்தாள்.
எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் சிறிது சந்தேகமும் இருந்தது.
இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை. ஒரு வேளை நேற்று மாதிரி வீடியோ கால் எதுவும் சொய்வாளோ என்ற யோசனையிலே துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனோன்.
அந்த யோசனையிலே குளித்து முடித்து அதே கைலியை மட்டும் கட்டி இருந்தான். அவள் ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்த்தேன்.
இல்லை. அந்த சிறு ஏமாற்றத்தை நினைத்துக் கூட மனம் நொந்து போனேன். இப்போதும் “விதி நம்ம வாழ்க்கையில விளையாடி பாக்குதே” என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அவளிடமிருந்து இரண்டாவது மெசேஜ் வந்தது. “உங்களை வேஷ்டி, சட்டையில் பார்க்க ஆசைப்படுகிறேன்” என அனுப்பி இருந்தாள்.
வீடியோ கால் பேசும் போது நான் வேஷ்டி, சட்டையில் இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறாள் என நினைத்தேன்.
அவள் சொல்லிட மாதிரி வெள்ளை வேஷ்டி, அடர் சிகப்பு கலர் சட்டையை போட்டு இருந்தேன். .
அங்கு லாவண்யா குளிக்க போவதற்கு முன் அவனுக்கு முதல் மெசேஜ் அனுப்பி விட்டு குளிக்க சென்றாள்.
நைட்டியை கலட்டி தலையிலிருந்து நீர் ஊற்றியதும் இரவிற்கு இதமாக உடம்பு சில்லென்று இருந்தது. மனமும் மகிழ்ச்சியில் சில்லென்று தான் இருந்தது.
அவள் உடம்பில் சோப்பை போட்டு நுரை பொங்க தேய்தால் குறிப்பாக முலை மற்றும் புண்டையில் அதிக சோப்பு தேய்த்து நுரை பொங்க குளித்து முடித்து அதே நைட்டியை போட்டு கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
தலையை துடைத்து காய வைத்து பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடை சென்று பால் பாக்கெட் வாங்கிட்டு வந்து அதில் அதிக தண்ணீர் கலக்காமல் காய்ச்சினாள்.
காய்ச்சி முடித்த பிறகு நைட்டியை கலட்டி எறிந்து விட்டு அவளிடமிருந்த சேலையில் புதிதாக இருந்த பச்சைகலரில் எம்ராயிங் பூ போட்ட சேலையை வெளியே எடுத்தாள்.
அதற்கு மேட்சாக தைத்திருந்த ஜாக்கெட், பாவடை எல்லாம் எடுத்தாள். அதை கண்ணாடி முன் நின்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மிக நேர்த்தியாக உடுத்தினாள்.
தலையும் இரு பக்கமும் கொஞ்சம் முடி எடுத்து மிக நேர்த்தியாக பின்னி தலையை பின்னாமல் அப்படி லூசாக முதுகில் பரத்திவிட்டு இருந்தாள்.
அவளை கடைசியாக ஒரு தடவை எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரி பார்த்துக் கொண்டாள். எல்லாம் சரியாக இருந்தது. கடிகாரத்தில் மணியை பார்த்தாள்.
இரவு 10. 20. ஆகி இருந்தது. ஒரு பத்து நிமிடம் கழித்து கால் செய்யலாம் என்று இருந்தாள். அந்த 10நிமிடம் எப்போது கழியும் என்று காத்திருந்தாள்.
பத்து நிமிடம் கழிந்த அடுத்த நொடியே கால் செய்தாள். நானோ அவளின் யோசனையிலே இருந்ததால் பல ரிங்க் பிறகே எடுத்தேன். எடுத்ததும் அவள் ஹலோ என்றாள்.
“உங்கள பாக்கனும் போல இருக்கு. என் வீட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்குற கோயில் களத்துக்கு வரமுடியுமா?”
“ம்ம். வரேன். ஆனா விசயம் என்னனு சொல்லு. ”
“நீங்க வாங்க. உங்களுக்கே புரியும். வரும் போது வண்டில வராதிங்க. நடந்து வாங்க. சரியா. பை. ”
இவள் என்ன இப்படி குழப்புகிறாள் என்ற யோசனையிலே நடந்து சென்றேன். என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைபயணம்.
அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் அவளை காணவில்லை. திரும்பி அவளுக்கு கால் செய்தேன்.
அவள் முதல் ரிங்கிலே எடுத்தாள். அவள் வீட்டுக்கு அருகில் நடந்து வர சொல்லி காலை கட் செய்தாள்.
எனக்கு ஆர்வம் போய் எரிச்சல் வர ஆரம்பித்தது. அவள் வீட்டின் அருகில் வந்ததும் மீண்டும் அவளுக்கு கால் செய்தேன்.
இப்போது வீட்டிற்கு உள்ளே வர சொல்லவிட்டு காலை கட் செய்துவிட்டாள்.
ஒன்றும் புரியாமல் அவளுக்கு மீண்டும் கால் செய்தேன். தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் எண் தற்போது ஸ்வீச் ஆப் செய்யபட்டுள்ளது என்ற தகவல் தான் வந்தது.
அவள் வீட்டிற்கே சென்று கதவை வேகமாக தள்ளி உள்ளே சென்றேன்.
தொடரும்.
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் samarsaran94@gmail. comல் சொல்லுங்கள்.