ஊடலும் கூடலும் (காம கவிதைகள்)

உன்னை பார்த்து நான் வியக்க
என்னை பார்த்து நீ ரசிக்க
ஆனந்தத்தில் நான் மிதக்க
ஆச்சிரியத்தில் நீ இருக்க
நான் உன்னை வரவேற்க
நீ முகம் சிவக்க
உந்தன் மடியில் நான் இருக்க
உந்தன் கை என் மேனியில் இருக்க
உந்தன் முகம் எனை பார்க்க
எந்தன் முகம் உனை நோக்க
இருவருக்குள்ளும் காதல் முளைக்க
எந்தன் முகம் உனை ஆசையில் பார்க்க
உந்தன் முகம் நாணத்தில் சிவக்க
எந்தன் கரம் உந்தன் சிரத்தை பற்றிட
எந்தன் இதழ் உனை பார்த்து சிரிக்க
உந்தன் இதழ் எனை பார்த்து சிவக்க
இதழ் இரண்டும் முத்த சண்டையிட்டுக்க
இமை இரண்டும் பார்த்து ரசிக்க
இரிரண்டு கைகள் உனை எனை அணைக்க
இருவரின் மூச்சும் ஒன்றாய் சங்கமிக்க
இருவரின் அமுதமும் இணைந்திருக்க
இருவரின் உடலும் நனைந்திருக்க
இருவரின் உள்ளமும் மகிழ்ந்திருக்க
இருவரின் முகமும் புன்னகையில் பூத்திருக்க
இருவரின் மூளையும் சிந்தனை செய்ய தொடங்கியது என்ன நடந்ததென்று..
உந்தன் கரம் என் மேனியெங்கும் வருடி கொடுக்க
அந்த உணர்வு சிலிர்ப்பை கொடுக்க
மேனியின் கூந்தல் மேலெழும்ப
அந்த சமயம்,
உந்தன் கை உன்னவனை பற்றிட
வருடி கொடுக்க
உந்தன் பட்டு விரல்கள்
பாய்ச்சலை தந்தன
உன்னவனின் வலப்புறமும் இடப்புறமும்
உன்னிரண்டு விரல்கள் உன்னவனை தோலுரித்து
தாமரை அரும்பினை தடவி கொடுத்து உன்னவனை என்னவள் ஆட்சி செய்ய தொடங்கினாள்
இறுதியில்,
பால் வார்க்க
நீ நான் அதை ரசிக்க
எ(உ)ந்தன் உள்ளம் பூரிக்க
ஆனந்த கடலில் அக மகிழ்ச்சியோடு இருந்தோம்…

உன்னை பார்த்த தருணம்
நிழல்மதியாக தெரிந்த நீ
முழுமதியாக தெரிந்தாய்..
வரவேற்று
உட்கார இடம் தருவாய் நினைத்த – எனக்கு
உன்னில்(மடியில்) இடம் தந்து
உச்சியில் உதட்டை பதித்தாய்.
உன் முத்தத்தால் உடம்பு சிலிர்த்து
உன்னையும் உன் உதட்டையும் பார்த்த – எனக்கு
உதட்டின் உதடு மேல் பொருத்தி
உன் உயிரை கொடுத்து என்னுயிரை எடுத்தாய்
உள்ளத்தில் இடம் பிடித்த நான்
உதட்டிலும் இடம் பிடித்தேன்
உன்னையும் என்னையும் சேர்த்து கட்டியணைத்தாய்
அதில்
என்னிலை மறந்து இன்னிலைக்கு சென்றேன்
என் மனமும் உன் வசமானது.
சிறிது நேரம் கழித்து..
காதல் என்னும் தீக்குச்சி கொண்டு
காமம் என்னும் தீப்பொறியை பெற
இருவரின் உடலும் மனமும் ஒன்றாக உரசி
பற்ற வைத்தன காமம் என்னும் தீபந்தத்தை
பற்ற வைத்த நெருப்பால்
பரவி கிடந்தன நம் உருப்படிகள்
பரஸ்பரமாய் இருந்த நாம்
பரசுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தோம்.
மனம் முன் வந்து மனதார
மார்பினில் மகிழ்ச்சியாக பாலூட்டினாய்
கட்டியணைத்து கச்சையும் கடித்தாய்
கடலலை போல் கரைபுண்டோடியது காமம்
இருவரின் உள்ளத்திலும் உடலிலும்
இருவரின் உடலும் இங்கிதம் இல்லாமல் இம்சைக்கு இடம் தந்து
இன்பத்தை இனிதாய் தனதாக்கியது
இன்பத்தை இரைத்து தரும் இனியவனுக்கு
இதழலால் இன்பத்தை இரைத்து தந்தாய்
உன் மனம் போல் உந்தன் பெண்ணையும் இளகியது
என் மனம் போல் எந்தன் ஆண்மையும் இறுகியது
பெண்மையும் ஆண்மையும் சேர்ந்து
மென்மையும் வன்மையுமாய் வசைபாடி
மெல்ல மெல்ல தன்னிலை மறந்து இன்னிலைக்கு சொன்றோம்
இன்பகடலில் இனிதாய் இன்னிசை பாடினோம்
இன்னிசையில் இன்பமாய் ஆடியது
இனிமை தந்த இன்ப கனிகள்
இறுதியாக
இன்பகூட்டில் இன்பதேன் பாய்ந்து
இனிதாய் முடிந்தது (தொடங்கியது) இன்ப உறவு…
இந்த கவிதை பற்றி கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.
The post ஊடலும் கூடலும் (காம கவிதைகள்) appeared first on Tamil Kamapasi.