என்னோடு நீ இருந்தால் 16 – Tamilkamapasi

என்னோடு நீ இருந்தால் – 1
என்னோடு நீ இருந்தால் – 5
என்னோடு நீ இருந்தால் – 13
என்னோடு நீ இருந்தால் – 15
சென்ற பகுதியின் தொடர்ச்சி..
சுமதியே, ஜெனியை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி அனுபவிக்க சொல்லுவாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க,
“இல்ல தம்பி ஏன் சொல்லுறேனா.?”
“ஏன் சொன்னனு அப்புறம் சொல்லு. ஆனா இத நீ உன் வாயால சொல்லுவேன் நா எதிர்பார்க்கல..”
“இல்ல தம்பி சூழ்நிலைனு ஒன்னு இருக்குல. அதுக்கு தகுந்த மாதிரி நம்மாள நாம மாத்தி நடத்துக்கனும்.. அதான் இழுக்க..”
“இப்ப நீ என்ன சொல்ல வர.?”
“இல்ல.. குடிச்சு குடிச்சு உடம்பு கெடுத்துக்கிறதுக்கு அந்த பொண்ண வர சொல்லி கொஞ்சம் சந்தோஷமா இருக்குறது எனக்கு என்னமோ சரினு பட்டுச்சு..” அதான் மறுபடியும் இழுக்க..
அவள கூப்பிடுறது பிரச்சனை இல்ல.. ஆனா இது மாதிரி ஐடியாலாம் நீ குடுக்கமாட்டியே… நிறைய பொண்ணுங்கள அனுபவிச்சு இருக்கேன்.
அப்ப எல்லாம் புத்திமதிய தான பட்டும் படாமலும் சொல்லுவா.. இப்ப நீயே கூட்டிட்டு வந்து அனுபவிக்க சொல்ற அதான் புரியல.
“அதான் ஏற்கெனவே சொன்னேன்ல தம்பி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும்”
“என்ன பெரிய சூழ்நிலை?”
“உங்களுக்கு கல்யாணம் காட்சி நடந்து பொண்டாட்டி ஒருத்தி இருந்தா அவ அக்கறை எடுத்து உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் பொறுப்பா பக்கத்துல இருந்து கவனிச்சு பாத்துப்பா..”
“ஓ.. இப்ப எனக்கு கல்யாணம் ஆகலைனு சொல்லி காட்டுறியா..”
“அய்யோ அப்படி சொல்ல தம்பி..”
“வேற எப்படி.?”
கல்யாணம் ஆகியிருந்தா உங்க பொண்டாட்டி பக்கத்துல இருந்து நல்லா கவனிச்சியிருப்பா.
இப்படி மனசு ஒடஞ்சு குடிச்சு குடிச்சு உங்க உடம்ப நீங்களே கெடுத்து இருக்கமாட்டீங்க.. அவளே உங்கள கவனிச்சு குடிக்கவிடமா பண்ணியிருப்பா.
“சரி இப்ப கல்யாணமும் ஆகல.. பொண்டாட்டியும் இல்ல.. அதுக்கு பதிலா ஜெனி ஏன் வர செல்லுற.”
“இல்ல தம்பி அந்த பொண்ண பாத்த நல்ல பொண்ணாட்டம் தெரியுறா. அதுமட்டுமில்ல உங்கள மேல அக்கறையா வேற இருக்கு.
நீங்க பண்ண உதவினால உங்களுக்கு காலம் முழுக்க நன்றியோட இருப்பா.. இது மாதிரி வெளி பொண்ணுங்க நம்ம மேல அக்கறை காட்டுறது ரொம்ப கஷ்டம் தம்பி.” அதான் சொன்னேன்.
“அவள வர சொல்லி பாத்துக்க சொல்லலாம்.. அதுக்கூட சரி. ஆனா நீ அனுபவிக்க சொல்றீயே.. அதான் புரியல.”
“அது வந்து எப்படி சொல்றது தம்பி..”
“ம்ம்.. வாய்ல தான்..”
“உங்ககிட்ட சொல்றதுக்கு ஒன்னுமில்ல தம்பி.. ஆனா நீங்க எப்படி எடுத்துப்பீங்க தான் தெரியல..”
“அதலாம் நல்லா விதமா தான் எடுத்துப்பேன்.. நீ சொல்ல வந்த தத்துவத்த வேகமா சொல்லு..”
“அது வந்து..”
“இன்னும் என்ன வந்து போய் இழுத்துட்டு இருக்க.. எரிச்சல கிழப்பாம டக்குனு சொல்லு..”
இல்ல தம்பி ஆம்பளையும், பொம்பளையும் ஒன்னா சந்தோஷமா இருந்தா உடம்பும், மனசும் கொஞ்சம் நல்லா இருக்கும்.
அதான் அந்த பொண்ண வர சொல்லி சந்தோஷமா இருக்க சொன்னேன்.
“ஓ.. அக்கறை ரொம்ப தான் போ என் மேல..”
“பின்ன இருக்காத தம்பி. உங்க குடும்பம் தான் நா தனியா வீட்டுவேலைக்கு வந்தப்ப வேலையும் குடுத்து, தங்க இடம் குடுத்து, நல்ல சம்பளமும் குடுத்தது தம்பி.”
“அதும் இல்லாம உங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து உங்கள பாத்திட்டு இருக்கேன். பின்ன உங்கள மேல அக்கறை இருக்காத தம்பி..”
“ம்ம்.. அக்கறை இருக்குறது சந்தோஷம் தான்.. ஆனா ஏடக்கூடமான அக்கறையா இருக்கே..”
“இதெல்லாம் தப்பில்ல தம்பி.. ஊர் உலகத்துல நடக்காததையா சொல்லிட்டேன். இதுமாதிரி நிறைய நடக்கதான் செய்யுது தம்பி..”
“ம்ம்.. நீ கூட உலக விசயம் எல்லாம் பேசுற அளவுக்கு வளந்துட்ட..” சொல்லும் அந்த தருணத்தில் தான்,
எனக்கு இருந்த மனசோர்வு எல்லாம் விலகி என் மூளைக்கு ஒரு பொறி தட்டியது. இவளே ஜெனியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அனுபவிக்க சொல்லுகிறாள்.
அதற்கு சரியான ஒரு விளக்கமும் குடுத்திருக்கிறாள். எனக்கும் அவள் சொன்னது சரி தான் என தோன்றியது.
ஆனால் ஜெனியை எப்போது கூப்பிட்டாலும் மறுக்காமல் வந்து சுகத்தை அள்ளி குடுப்பாள். அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆனால் சுமதி அப்படி இல்லை. என்ன தான் புத்திசாலிதனமாக அவளுக்கு தூண்டில் போட்டாலும் சிக்கமாட்டாள்.
இவள் ஒன்றும் தூண்டில் போட்டு பிடிக்க குளத்து மீன் இல்லை. வலை வீசி பிடிக்க வேண்டிய சுறாமீன் இவள்.
பலமுறை வலை வீசியும் சிக்கவில்லை.. இந்த முறை அவளுக்கே தெரியாமல் பொறியுடன் வலையை வீசி மாட்டிக் கொண்டாள்.
இந்தமுறையும் நழுவ பார்த்தால் இறுக்கி பிடிக்கவும் என்னால் முடியும். இன்று இவளை உரித்து ருசி பார்த்துவிட வேண்டும் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கினேன்..
“ஜெனி வந்து என்னைய அக்கறையை கவனிக்குறது பதிலா நீயே கவனிச்சுக்கலாம்ல.. உனக்கும் என் மேல அக்கறை இருக்குல..”
“நா எப்படி தம்பி.. அந்த பொண்ணுனா ஒரு மாதிரி, ஆனா நா எப்படி..?” தயங்க..
“ஏன் உனக்கு என் மேல அக்கறை இல்லையா அப்போ?”
“அய்யோ அப்படி இல்ல தம்பி. உங்க மேல அக்கறை இருக்குறதுனால தான் இந்த விசயத்தையே சொன்னேன்..”
“சொன்னது எல்லாம் சந்தோஷம் தான்.. ஆனா என்னைய சந்தோஷமா பாத்துக்க சொன்னா மட்டும் அமைதியா இருக்க..”
“இல்ல தம்பி நா வந்து எப்படி உங்க கூட..”
“ஏன் என்ன பிடிக்கலையா? அழகா இல்லையா?”
“அதலாம் இல்ல தம்பி.. என் வயசு என்ன.? உங்க வயசு என்ன? அது எப்படி ஒத்துவரும்.. வராது தம்பி..”
“ஏன் ஒத்துவராது.. அதலாம் வரும்.”
“இல்ல தம்பி வராது..”
“இல்ல வரும் சுமதி. எனக்கு நல்லாவே தெரியும் உனக்கு என்னைய பிடிக்கும்னு. அதனால தான் உன்கிட்ட பண்ண சின்ன சின்ன சில்மிஷயத்துக்கு கூட நீ எதுவும் சொல்லாம இருந்துட்ட..”
“அது வந்து.. நீங்க ஏதோ வயசு கோளாறுல பண்ணுரீங்க.. கல்யாணம் ஆன சரியா போய்டும் பெருசு படுத்தாம அமைதியா இருந்துட்டேன். வேற எதுவும் இல்ல தம்பி..”
“எது வயசு கோளாறுல பண்ணது.. ரொம்ப நாள் கழிச்சு உன் முலையும் இடுப்பையும் பாத்தாத..”
இல்ல ஜெனி காசு வாங்க வந்த அன்னிக்கு உன் முலைல கை வச்சு அமுக்குனதா குண்டில அடிச்சதா.
இந்த இரண்டும் இல்லாம அன்னிக்கு சாய்ந்தரம் உன் முலைய ஜாக்கெட்டோடு வாய் வச்சு சப்புனது இதெல்லாம் வயசு கோளாறு பண்ணது சொல்றீயா..?
அவள் அதற்கு அமைதியாக இருக்க
“சரி.. இதெல்லாம் நா பண்ணது வயசு கோளாறுல தான். நீயும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சிவிட்டுட்ட சரி.. ஆனா நீயே என்னைய ரசிச்சு இருக்க அதுக்கு என்ன சொல்ல போற..”
“அதெல்லாம் இல்ல தம்பி..”
“இல்லையா.. ஜெனி தான் வந்து இருக்கா சொல்ல வரும் போது என் இடுப்புக்கு கீழே இருக்குற சுண்ணி கண்ணாடில தெரிஞ்சப்ப நீ கண் அசைக்காம பாத்தில.. அது ஆசைல தான பாத்த..”
“இல்ல தம்பி.. அது எதார்த்தமா நடந்தது. வேணும் வந்து நா பாக்கல..”
“சரி அன்னிக்கு நடந்தது எதார்த்தமா நடந்தது.. ஆனா நேத்து நைட் நடந்தது அதுவும் எதார்த்தமா நடந்ததா?” கேட்க சுமதியின் முகம் பயத்திற்கும் குழப்பத்திற்கும் இடையில் ஒருவித தவிப்புடன் இருந்ததை பார்த்தேன். சட்டென்று சுதாரித்த சுமதி
“நேத்து எதுவும் அது மாதிரிலாம் நடக்கல தம்பி..”
“எது மாதிரி?”
“நீங்க நெனக்கிற மாதிரி தான் தம்பி.”
“நா என்ன நெனக்கிறேன் உனக்கு தெரியுதா? என்ன நெனக்கிறேன் கரைக்டா சொல்லு பாப்போம்..”
“இல்ல நேத்து ராத்திரி நீங்களும் நானும்..”
“ம்ம். நீயும் நானும்..”
“நீங்களும் நானும் ஒண்ணா சந்தோஷமா தயங்கிட்டே சொல்ல..”
“இதவே நா நெனக்கல சுமதி.. நா நெனச்சது வேற..”
“வேறையா?” பயத்தில் முகம் வெளிறி போய் இருக்க..
“ம்ம் ஆமா.. நேத்து மதியம் வீட்டை விட்டு வெளில போனப்ப சட்டை, பேண்ட் போட்டுயிருந்தேன்.. ஆனா காலைல எந்திரிச்சு பாக்கும் போது ஒரு டிராக் சூட் மட்டும் தான் உடம்புல இருந்துச்சு.. அத பத்தி தான் நெனச்சேன்.. ”
“ஆனா நீ தான் என்னென்னமோ சொல்லுற.. அப்ப நீ சொல்றத பார்த்த ஏதோ நடந்திருக்கு போதையில இருந்ததுனால எனக்கு தான் சரியா தெரியல போல..”
சுமதி உடனே ஒருவித பயத்துடன் பதறிக் கொண்டு,
“இல்ல தம்பி அதலாம் எதுவும் நடக்கல.. நீங்க தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காதீங்க..”
“இல்ல நீ தான் என்ன குழப்புற.. எதையோ என்கிட்ட இருந்து மறைக்குற..?”
“இல்ல தம்பி நா எதையும் மறைக்கல..”
“இல்ல சுமதி நீ பொய் சொல்றேனு உன் முகமே காட்டி குடுக்குது.. பொய் சொல்லாம உண்மை சொல்லு” கத்த சுமதி ஒரு நொடி ஆடி போய்விட்டாள்..
“நீயே சொல்றீயா? இல்ல நானே அந்த உண்மைய சொல்லிடட்டுமா?”
“என்ன உண்மை தம்பி?”
நீ கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்னியே அந்த உண்மை தான்.. நா என் மனசுல என்ன நெனக்கிறேன் உங்கிட்ட கேட்டப்ப சொன்னில ஒன்னு.
அது தான் உண்மையிலே நேத்து நைட் நடந்தது.. நடந்திருக்கு..
“இல்ல தம்பி.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல.. ஏதோ தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன்..”
ம்கூம்.. நீ வாய் தவறி எல்லாம் சொல்லல.. கரெக்டா தா சொல்லியிருக்க.. ஆமா ஒத்துகிட்டா நீ பண்ணது தெரிஞ்சு போய்டும்.
என் முன்னாடி இருக்க முடியாது.. சரியா பேச முடியாது.. இத தான இப்ப உன் மனசுல நெனக்கிற.
“இல்ல தம்பி அப்படி எல்லாம் எதுவும் நெனக்கல..”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லைனா இன்னிக்கு காலைல ஜெனிகிட்ட என்ன பேசி சொல்லிட்டு இருந்த” கேட்டதும் சுமதியின் முகம் இன்னும் பயத்தில் வெளிறி உடல் நடுங்க ஆரம்பித்தது.
“எல்லாம் எனக்கு தெரியும் சுமதி.. நீ ஜெனிகிட்ட பேச ஆரம்பிச்சதும் எனக்கு முழிப்பு வந்துடுச்சு.. நீங்க ரெண்டு பேர் பேசுன எல்லாத்தையும் கேட்டு தான் இருந்தேன்.”
ஜெனி ரூம்குள்ள வந்து டிராக் மாட்டிவிட்டு போனது வரை எல்லாமே எனக்கு தெரியும்.. நீயும் செஞ்சத ஒத்துக்குவ பாத்தேன். ”
ஆனா கடைசி வரை நீ நல்லா சமாளிச்சு வந்திட்ட. எதையும் சாமளிக்குறதுல நீ கெட்டிக்காரி தான்.
நா செஞ்ச தப்ப ஆமானு ஒத்துகலைனா கூட அமைதியா அந்த இடத்த விட்டு விலகி போய்டுவேன்.
எனக்கு உன்ன மாதிரி சமாளிக்கலாம் தெரியாது” மூச்சுவிடாமல் சொல்ல சுமதி கண் கலங்கி என் காலை பிடித்துவிட்டாள்..
இனியும் என்னோடு வருவாள்..
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..