என்னோடு நீ இருந்தால் 5 – Tamil Kama Kathai

என்னோடு நீ இருந்தால் – 1
என்னோடு நீ இருந்தால் – 2
என்னோடு நீ இருந்தால் – 3
என்னோடு நீ இருந்தால் – 4
என்னோடு நீ இருந்தால் – 5
ஜெனி போன பிறகு அவளின் நினைவாகவே படுத்திருந்தேன். இதுவரை பல பெண்களை காசு குடுத்து கூட்டிட்டு வந்து அனுபவிச்சிருக்கேன்.
அந்த பெண்களை எல்லாம் விட ஜெனியை அனுபவிச்சது வித்தியாசமாகவும் ஒரு முழு மனதிருப்தியுடன் இருந்தது.
அது எதனால் என்பது எனக்கு தெரியவில்லை. அப்போதைக்கு விளங்கவும் இல்லை. அடுத்த பெண்ணை அனுபவித்தால் இவளை பற்றிய எண்ணம் வராது என இருந்துவிட்டேன்.
அதன் பின் அங்கிருந்து குளித்து முடித்துவிட்டு வெளியே சென்று ஊரை சுற்றிவிட்டு பாதி இரவுக்கு மேல் வீடு திரும்பினேன்.

அடுத்து வந்த நாட்களில் நான் விடிந்து நீண்ட நேரத்திற்கு பின் எழுந்து, குளித்து, ஏதோ சாப்பிட்டு, நண்பர்களை சந்தித்து அவர்களுடன் ஊரை சுற்றிவிட்டு சிலசமயம் இரவு வீட்டுக்கு வருவேன்.
வெளியூர் பயணம் என்றால் குறைந்தது ஒரு வாரம் ஏதாவது ரிசார்ட்ல் தங்கி ஊரை சுற்றி பார்த்துவிட்டு ஏதாவது பெண்கள் கிடைத்தால் அவர்களை திருப்தியாகும் வரை அனுபவித்துவிட்டு தான் ஊர் திரும்புவேன். இப்படி தான் அடுத்த இரண்டு மாதங்கள் கடந்து சென்றன.
அதன் பின் பிந்தியா, வர்ஷா, மது, ஷீலா, சுகந்தி என பல வயது தரப்பட்ட பெண்களை அனுபவித்தேன். ஆனால் அவர்கள் எல்லாம் என்னிடம் இருக்கும் பணத்திற்காகவும், சுகத்திற்க்காகவும் தான் வந்து போனார்கள்.
அவர்கள் நடந்து கொண்ட விதமே வித்தியாசமாக இருந்தது. ஏதோ என்னை கவர்வது போல் நடிப்பாக கவர்ந்து, பணம், சுகம் பெறுவதற்காக செயற்கையான ஒரு நடிப்பை வெளிக்காட்டினார்கள்.. எங்களுக்குள் எந்தவித பொதுவான பேச்சுக்களும் நடைபெறவில்லை.
வருவார்கள் இரண்டு ஒரு வார்த்தை பேசிவிட்டு அவர்களே சரக்கை ஊற்றி குடிக்க வைத்துவிட்டு அவர்கள் வேலை முடிந்ததும் பேசிய பணத்தை வாங்கிக் கொண்டு கிழம்பி விடுவார்கள்.
ஆனால் ஜெனிக்கு பிறகு இத்தனை பேரை, கேட்கும் பணத்தை குடுத்து அனுபவித்தாலும் இவர்களை அனுபவித்து முடித்த பின் அவளின் நியாபகம் வந்துவிடுகிறது.
அதன் பின் தான் அவள் அன்றைக்கு “காசுக்காகவும் வருபவர்களும் இருக்கிறார்கள்.. கஷ்டத்திற்க்காக வருபவர்களும் இருக்கிறார்கள்.” சொன்னது நினைவுக்கு வந்தது. காசுக்காக வரும் இவர்கள் ஜெனியின் கால் தூசுக்கு கூட வரமாட்டார்கள்.
இதுவரை அனுபவித்த அத்தனை பேரும் காசுக்காகவும், சுகத்துக்காகவும் என்னை தேடி வந்தவர்கள் என அப்போது தான் புரிந்தது. ஜெனி இவர்கள் மாதிரி இல்லை.
அவளிடம் ஒரு கணிவு, நன்றியுணர்வு என பல நல்ல விசயங்கள் இருந்தன. அவள் காசுக்காக வந்தவளும் இல்லை.
அவளின் குடும்ப கஷ்டத்துக்காக வந்தவள் தான்.. அதனாலே மற்ற பெண்களை விட கொஞ்சம் வித்தியாசமாக கூட தெரிந்து இருக்கலாம்..
அதிலிருந்து யாரையும் காசு குடுத்து கூப்பிடுவதில்லை. ஒருமுறை ப்ரண்ட்ஸ் கூட கோவா போன போது கூட கேட்டார்கள். ஆனால் விருப்பம் இல்லை சொல்லிட்டேன்.
யாரையும் அனுபவிக்கவில்லை. இப்போது எல்லாம் அது மாதிரியான பெண்களை பார்க்கும் போது காசு குடுப்பவர்களை பற்றி எப்படி எல்லாம் நினைப்பார்கள் என எண்ணம் தான் மனதில் வந்து தோன்றியது.
காசு குடுப்பதினால் இவன் செக்ஸ் பைத்தியம், பொம்பள வீக்னஸ் உள்ளவன், வெறிபிடித்த மிருகம், என பலவாறாக எல்லாம் எண்ணுவார்கள். ஆனால் ஜெனி இவர்களை போல் அல்ல. இதிலிருந்து விதி விலக்கானவள் தான்..
ப்ரண்ட்ஸ் திரும்பி கேட்டதும் தான் இந்த உலகத்திற்கு வந்தேன். அவர்களிடம் வரல சொல்ல..
“உனக்கு என்னடா ஆச்சு. வர வர ஒரு டைப்பா மார்க்கமா இருக்குற..”
“அப்படி எல்லாம் இல்லடா..”
“இல்ல… நீ மொத மாதிரி ஜாலியான ப்ளேபாய் மாதிரியே இல்ல.. ஏதாவது கிளிய ரூட் விடுறியா.. விருந்து சாப்பிட..”
எனக்கு அவர்கள் சொன்னது முதலில் புரியவில்லை.. அவர்களின் முகத்தை பார்க்க..
“இல்ல மச்சி.. காசு குடுத்து ஐயிட்டமா போட்டு போர் அடிச்சிடுச்சா கேக்குறான்..”
“ஏய்.. என் சுண்ணிக்கு இப்ப அரிப்பு எடுக்கல.. அரிப்பு எடுத்தா அயிட்டம் என்ன ஆண்டி கூட கரைக்ட் பண்ணி ஓப்பேன்.. போதுமா..?”
“போதும்டா சாமி.. உன்கிட்ட இந்த கேள்வி கேட்டது தப்பு தான். உன்கிட்ட இருக்குற ஆஸ்திக்கு ஆண்டி என்ன அவ பொண்ணயும் சேர்த்து போட்டாலும் போடுவ.. சரிடா.
வந்ததுக்கு கோவால ஒரு ஃபிகர் ஊஷார் பண்ணிட்டோம்.. நாங்க போய் அவகூட அஜால் குஜால் விளையாட்டு விளையாடிட்டு வரோம். நீ டாம் அண்ட் ஜெரி பாரு” சொல்லிவிட்டு கிளம்ப அவர்களை முறைத்து பார்த்தேன்..
“சரி மச்சான்.. முறைக்காத.. முறைப்பு எல்லாம் ஒரு ப்ளேபாய் அழகே இல்ல.. எது சொன்னாலும் சிரிச்சிட்டே சிம்பிளா கிராஸ் பண்ணி போய்டனும்.. அதான் அழகு..”
“விஸ்வா.. டே சுண்ணி அவனுக்கு லெசன் எடுக்காம நீ வா.. இல்லைனா கரெக்ட் பண்ணத காக்கா தூக்கிட்டு போய்டும். பின்ன ஆட்டிட்டு தான் உட்காந்திருக்கனும் பாத்துக்கோ..”
“சரி.. சரி. வா மச்சான் போலாம்.. போலாம்..”
எல்லோரும் ரூம்மை விட்டு கிளம்ப எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் இருந்தேன்.
திடீரென ஜெனி நியாபகம் வர அவளுக்கு கால் பண்ணலாம் என நினைத்தேன். ஆனால் என்ன பேசுவது என தெரியவில்லை.. கால் அட்டன் பண்ணினால் ஏதாவது பேசி சமாளித்துக் கொள்ளலாம் நினைத்து அவளுக்கு கால் செய்தேன். முழு ரிங் போய் கட் ஆனது.. அடுத்து ஒருமுறை அவளுக்கு கால் செய்தேன்.
இப்போதும் எடுக்கவில்லை.. சரி அவளாக கால் செய்தால் பார்க்கலாம் என இருந்துவிட்டேன். என்ன செய்வது என தெரியவில்லை. கடைசியாக ஹோட்டலில் இருக்கும் பாருக்கு போகலாம் முடிவு செய்து கீழே இறங்கி பாருக்கு வந்தேன்.
அந்த பாரில் பப்பும் இருந்தது. ஒரு வோட்கா ஆடர் செய்துவிட்டு காலியாக இருந்த இடத்தை பார்த்து நின்று மேடையில் முலை குலுங்க ஆடி கொண்டிருக்கும் பெண்ணின் டான்ஸை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த பெண்ணை பார்த்ததும் இவள் “கஷ்டத்துக்காக ஆடுகிறாளா? இல்லை காசுக்காக ஆடுகிறாளா?” என்று தான் தோன்றியது.
அந்த பெண்ணும் இளம் வயது பெண்ணாக தான் தெரிந்தாள். உடலில் மறைக்க வேண்டியதை மட்டும் பெயருக்கு இலைமறை காயாக மறைத்து ஆடிக் கொண்டிருந்தாள். அவளின் முலைகள் இரண்டும் அசுர வளர்ச்சி பெற்று வயதுக்கு மீறிய முலைகளாக அந்த மெல்லிய பிராவில் தெரிந்தன.
அவளின் காம்பை மட்டும் தான் அந்த மெல்லிய பிரா மறைத்திருந்தது. அவள் ஆடுவதை தான் எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு கீழே இருக்கும் ஆண்களின் முன்னால் தன் முன்னழகை காட்டி காசாக்கி கொண்டிருந்தாள்.. இதை எல்லாம் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஏனோ எனக்கு விருப்பமோ நாட்டமோ இல்லை.
அந்த சமயம் பார்த்து ஜெனியிடம் இருந்து கால் வந்தது. அவளின் கால் வருவதற்குள் மூன்று அவுன்ஸ் மேல் வோட்கா உள்ளே போய் போதை ஏற ஆரம்பித்து இருந்தது. அவளின் காலை அட்டன் பண்ணி ஹலோ மை டியர் என்றேன்..
“என்ன சார் ஒரே சத்தமா இருக்கு.. எங்க இருக்கிங்க.?”
“ஆமா டியர். பப்புல இருக்கேன். என் லூசு ப்ரண்ட்ஸ் கூட கோவா வந்து இருக்கேன்..”
“பாட்டு சத்தம் தான் அதிகமா கேக்கது.. நீங்க பேசுறது கேக்கல சார்” சத்தமாக சொன்னாள்..
“இரு டி செல்லம்.. வெளியே வந்து பேசுறேன்” சொல்லி
அங்கிருந்து கிளம்பி மெதுவாக செகண்ட் புளோரில் இருக்கும் என் ரூம்க்கு தள்ளாடிய படி நடந்து வந்தேன். வரும் வழியிலே அவளிடம் போதையிலே வழிந்து குழைந்து பேசிக் கொண்டே தான் வந்தேன்.
“நீங்க மட்டும் பேசுறீங்க சார். உங்க ப்ரண்ட்ஸ் இப்ப உங்ககூட இல்லையா?”
“அவனுங்களா.?”
“ம்ம். ஆமா சார்.. இல்லையா?”
“இப்ப என்கூட இல்ல.. அவனுங்க எல்லாம் கோவாக்காரி புண்டைல கோல் போட(சொருக) போய் இருக்கானுங்க..
“ம்ம்.. போதைல கூட பொயடிக்கா(poetic) பேசுறீங்க..”
“அப்படியா இருக்கு..! நா பேசுறது.”
“ம்ம்.. ஆமா.. சூப்பர் டைமிங் அண்ட் ரைமிங் ஆ இருக்கு..”
“ம்ம்..” போதையில் இழித்து கொண்டே வந்து என் ரூமின் கதவில் மூட்ட..
“எந்த சுண்ணிடா கதவ மூடியிருக்குறது. தொறங்கடா..” தட்ட கதவு திறக்கவில்லை.
போனில் பேசிக் கொண்டிருந்த ஜெனி தான், “சார் நீங்க தான் திறக்கனும்.. உங்க ப்ரண்ட்ஸ் தான் இல்லையே..”
“அட ஆமா.. ஜெனி.. கரைக்ட் நீ சொல்றது.. உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு.” சொல்ல மறுபக்கத்தில் சிரிப்பு சத்தம் கேட்டது..
“என்ன ஜெனி சிரிக்குற.. கதவ நா தான் திறக்கனும் கூட எனக்கு தெரியல. ஆனா நீ பாரு கரைக்டா சொல்லுற பாத்தியா?”
“நீங்களும் நிதானத்துல இருந்தா கரைக்டா தொறந்து இருப்பீங்க சார்..”
“ஆமா.. ஜெனி. இத கூட கரைக்டா சொல்லுற.. உனக்கு தான் எல்லாமே தெரிஞ்சிருக்கு..”
“நீங்க ஸ்டெடி இருந்தா உங்களுக்கு எல்லாமே தெரியும் சார்..”
“இல்ல ஜெனி ஸ்டெடியா கன் மாதிரி நிக்குறேன்.. நீ பாரு..”
“ம்ம். சரிங்க சார்.. எதுக்காக கால் பண்ணியிருந்திங்க..”
“யாரு நானா..?”
“ஆமா சார்.. நீங்க தான் பண்ணியிருந்திங்க.”
“எதுக்கு பண்ணுனேன்..”
சில வினாடி இருபக்கமும் அமைதி..
ஜெனி, “ஹலோ சார்.. இருக்கிங்களா.. எதுக்காக கால் பண்ணிங்க..”
“இரு ஜெனி யோசிக்கிறேன்.. ம்ம்ஆ நியாபகம் வந்திடுச்சு” போதையிலே சொல்ல..
“ம்ம் சொல்லுங்க சார்..”
“உனக்கு தெரியாத எதுக்கு கால் பண்ணுவேன்..?”
“எதுக்கு சார்.?”
“என்ன ஜெனி உனக்கு எல்லாமே தெரியுது நெனச்சேன்.. இப்ப இது கூட தெரியல..” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொல்ல..
“இப்ப எப்படி முடியும் சார்.. நீங்க கோவால இருக்கிங்க.. வந்ததும் ஓகே சார்..”
“ஏன் ஜெனி கோவால இருந்தா முடியாத?”
“அது எப்படி சார் முடியும்?”
“இந்தா முடியுதுல?”
“என்னா சார் முடியுது.. நீங்க நிதானத்துல இல்லை சார்.. பின்ன பேசிக்கலாம்..”
“இல்ல ஜெனி ஐயம் பக்கா ஸ்டெடி.. கால் எதுக்கு பண்ணுவாங்க.. பேச தான பண்ணுவாங்க.. இது கூட உனக்கு தெரியல” சொல்ல அவள் சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டது..
“என்ன ஜெனி இப்படி கத்தி சத்தம் போட்டு சிரிக்குற. ரொம்ப ஹேப்பியா என்ஜாய் பண்றியா?”
“உங்கள மாதிரி இல்லைனாலும் ஏதோ சின்ன சின்ன என்ஜாய்மெண்ட் இருந்து கிடைச்சா கூட போதும் சார்.. அது எல்லாம் கிடைக்க புண்ணியம் பண்ணியிருக்கனும்..”
“உன் லைப்ல என்ஜாய்மெண்ட் வரும்.. டோன் வொரி.”
“எங்க சார் வருது. உங்கள மாதிரி ஆளுங்க கூப்பிட்டு என்ஜாய் பண்ணினான தான் என்ன மாதிரி ஆளுக்கு லைப் இருக்கு.. பின்ன எங்க என்ஜாய் பண்ண..”
“அட ஆமா.. என்ன மாதிரி ஆளுங்க உன்ன மாதிரி ஐயிட்டத்த என்ஜாய் பண்ணினா தான உன் லைப் கொஞ்சம் ஜாய்ஃபுல்லா இருக்கும்..”
சட்டென இருபக்கமும் ஓர் அமைதி.. பின் சில வினாடிகள் கழித்து ஜெனி மூக்கை உறிஞ்சிக் கொண்டு..
“சரி சார். நீங்க ரெஸ்ட் எடுங்க சார்.. பை” சொல்லி காலை கட் பண்ணிவிட்டாள்.. போதையில் அப்படியே கண்ணை மூடினேன்..
இனியும் என்னோடு வருவாள்…
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..